NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 55 கோடி மதிப்பிளான நிலம் - முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பினாமி சொத்துக்கள் முடக்கம்!
    இந்தியா

    55 கோடி மதிப்பிளான நிலம் - முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பினாமி சொத்துக்கள் முடக்கம்!

    55 கோடி மதிப்பிளான நிலம் - முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பினாமி சொத்துக்கள் முடக்கம்!
    எழுதியவர் Sindhuja SM
    Dec 25, 2022, 09:29 pm 1 நிமிட வாசிப்பு
    55 கோடி மதிப்பிளான நிலம் - முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பினாமி சொத்துக்கள் முடக்கம்!
    ஆ.ராசாவின் பினாமி பெயரில் இருந்த ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலம் முடக்கம்(படம்: News 18 Tamilnadu)

    முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் பினாமி பெயரில் இருந்த சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 2003-2007ஆம் ஆண்டுகளில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவின் லஞ்ச புகார் வழக்கை விசாரித்த போது அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கோவையில் ஆ.ராசாவின் பினாமி பெயரில் இருந்த நிறுவனத்தினிடம் ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலம் இருந்திருக்கிறது. ஆ.ராசாவின் மீது சுமத்த பட்டிருந்த லஞ்ச புகாரை விசாரிக்கும் போது இந்த 45 ஏக்கர் நிலத்தையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

    அமலாக்கத்துறைக் கொடுத்த தகவல்கள்

    ஆ.ராசா, மத்திய அமைச்சராகப் பதவி வகித்த போது இவர் லஞ்சம் வாங்கியதாகப் புகார்கள் எழுந்தன. இதை விசாரித்த அமலாக்கதுறை, "ஆ.ராசா குருகிராமில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி இருக்கிறார். இதற்காக ஆ.ராசாவின் பினாமி நிறுவனம் ஒன்றுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 2007ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை ஆ.ராசா தனது குடுப்பதினர் மற்றும் நண்பர்களின் பெயர்களுக்கு மாற்றி இருப்பதும் தெரியவந்திருக்கிறது. மேலும், இந்த நிறுவனத்தின் மூலம் வேறெந்த வர்த்தகமும் செய்யவில்லை. குருகிராம் நிறுவனத்திடம் இருந்த பெறப்பட்ட பணத்தை வைத்து 45 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டிருக்கிறது." என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அமலாக்கதுறை அந்த 45 ஏக்கர் நிலத்தையும் முடங்கியுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    அரசியல் நிகழ்வு

    சமீபத்திய

    மீண்டும் அணிக்கு திரும்பும் முன்னாள் கேப்டன் முகமது நபி : ஆப்கான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு டி20 கிரிக்கெட்
    விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு விமானப்படை
    பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 8ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
    மகளிர் ஐபிஎல் 2023 : ஆர்சிபியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி! புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்! மகளிர் ஐபிஎல்

    தமிழ்நாடு

    விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கு - ஜாமீன் கோரி 7 நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் விழுப்புரம்
    தமிழக வேளாண் பட்ஜெட்'டினை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பட்ஜெட் 2023
    வானிலை அறிக்கை: மார்ச் 21- மார்ச் 25 புதுச்சேரி
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் வீட்டில் கொள்ளையடித்த கில்லாடி பெண்; போலீஸார் கைது வைரல் செய்தி

    அரசியல் நிகழ்வு

    முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்: மாபெரும் எதிர்கட்சிகள் கூட்டமாக மாறுமா தமிழ்நாடு
    புரட்சி தலைவர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள்; கட்சி தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர் தமிழ்நாடு
    ரஜினி காந்த்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு: பின்னணி என்ன ரஜினிகாந்த்
    ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை: CRPF அளித்த பதில்! இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023