உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

சீனாவில் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகளைத் தடை செய்யும் அமெரிக்கா

சீனாவில் தொழில்நுட்பத்துறையில் அமெரிக்க நிறுவனங்களின் எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் முதலீடுகளைத் தடை செய்யும் வகையிலான செயலாக்க ஆணை ஒன்றில் கையெழுத்திட்டிருக்கிறார் நேற்று (ஆகஸ்ட் 9) அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

பாகிஸ்தான் பிரதமரின் கோரிக்கையின் பேரில் அந்நாட்டு நாடளுமன்றம் இரவோடு இரவாகக் கலைப்பு

தற்போதைய பாகிஸ்தான் அரசின் பதவிக்காலம் முடிவடைய மூன்றே நாட்களே இருந்த நிலையில், நேற்று இரவு பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கிறது.

வடகொரியா: உயர்மட்ட ஜெனரல் பதவி நீக்கம், போர் தயாரிப்புகளுக்கு அழைப்பு

வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டின் உயர்மட்ட ஜெனரலை பதவி நீக்கம் செய்து, போர் தயாரிப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

09 Aug 2023

இத்தாலி

இத்தாலியில் புலம்பெயர்ந்தவர்கள் கப்பல் விபத்துக்குள்ளானதில் 41 பேர் பலி

இத்தாலி: கடந்த வாரம் மத்திய மெரிடியன் கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தால் 41 புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உல்ளது.

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மிஸ்.யூனிவெர்ஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்

இந்தோனேசியாவில் இந்தாண்டு நடைபெற்று வரும் பிரபஞ்ச அழகி போட்டிக்கான தேர்வில் தற்போது பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஷரியா சட்டத்தை அமல்படுத்த தலிபான்கள் மும்முரம் 

ஆப்கானிஸ்தானில் ஷரியா சட்டத்தை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை அந்நாட்டை ஆளும் தாலிபான் அரசு வலியுறுத்தி வருகிறது.

'ஈராக்கில் விற்கப்படும் இந்திய இருமல் மருந்துகள் பாதுகாப்பற்றது': WHO எச்சரிக்கை 

ஈராக்கில் விற்கப்படும் இந்திய இருமல் மருந்துகள் அசுத்தமானது என்றும் பாதுகாப்பற்றது என்றும் கண்டறிந்த உலக சுகாதார அமைப்பு(WHO), நேற்று ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அமெரிக்காவில் சூறாவளி: 2,600 விமானங்கள் ரத்து, மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு 

அமெரிக்காவின் வாஷிங்டன் DC பகுதியில் கடுமையான புயல் வீசியதால் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

07 Aug 2023

துபாய்

துபாய்: உலகின் மிகப்பெரிய ரங்க ராட்டினம் மீண்டும் திறக்கப்படுமா?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, துபாயில் திறக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ரங்க ராட்டினம், திடீரென்று மர்மமான காரணங்களுக்காக கடந்த ஆண்டு மூடப்பட்டது.

07 Aug 2023

உலகம்

இந்தியப் பெருங்கடலுக்குள் வந்த சீனப் போர்க்கப்பல்கள்: என்ன நடக்கிறது?

இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் சில சீன போர்க்கப்பல்கள் நுழைந்துள்ளதால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

07 Aug 2023

உலகம்

LGBT மக்களுக்கு, தேவாலயத்தில் அனுமதி உண்டு, ஆனால் விதிகளுக்கு உட்பட்டது : போப் பிரான்சிஸ் 

கத்தோலிக்க தேவாலயத்தின் தலைவரான போப் பிரான்சிஸ், நேற்று வாடிகன் தலைநகரத்தில் நடைபெற்ற, உலக இளைஞர் தின கத்தோலிக்க திருவிழாவில் பங்கேற்பதற்காக வந்திருந்தார்.

பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: 33 பேர் பலி

பாகிஸ்தானின் ஷாஜத்பூர் மற்றும் நவாப்ஷா இடையே அமைந்துள்ள சஹாரா ரயில் நிலையம் அருகே, ராவல்பிண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹசாரா எக்ஸ்பிரஸின் 10 பெட்டிகள் கவிழ்ந்ததால் குறைந்தது 33 பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி

நேற்று அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3-பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.

06 Aug 2023

ரஷ்யா

ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் டேங்கர்களை தாக்கிய உக்ரைன்: பதிலடி கொடுக்க ரஷ்யா முடிவு 

கடந்த வெள்ளிக்கிழமை, கிரிமியாவிற்கு அருகிலுள்ள கருங்கடலில் இருக்கும் ரஷ்ய எண்ணெய் டேங்கர்களை உக்ரேனிய ட்ரோன்கள் தாக்கியது. ஒரே நாளில் ஆளில்லா விமானத்தால் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை 

தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றம் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி கலைப்பு - பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் 

பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றத்தினை வரும் ஆகஸ்ட் 9ம் தேதி கலைக்க முடிவு செய்துள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்த இறுதி முடிவினை இன்று(ஆகஸ்ட்.,4) கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆலோசனை செய்த பின்னர் எடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொலை; புதிய தலைவர் அறிவிப்பு

சிரியாவின் வடமேற்கு பகுதியில் நடந்த ஒரு தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத குழுவின் தலைவர், அபு அல்-ஹுசைன் அல்-குராஷி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) கொல்லப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

மெக்ஸிகோ பேருந்து விபத்து; இந்தியர்கள் உள்பட 18 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில், இன்று அதிகாலை, 42 பயணிகள் அடங்கிய சொகுசு பேருந்து ஒன்று டிஜுவானா நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது.

03 Aug 2023

ரஷ்யா

உக்ரைன் துறைமுகம் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் - டன் கணக்கிலான தானியங்கள் சேதம் 

ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் நாட்டினை கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆக்கிரமித்தது.

03 Aug 2023

உலகம்

வாட்ஸ்அப்பில் இதய எமோஜி அனுப்பினால் ஐந்தாண்டு சிறை, 60 லட்சம் ரூபாய் அபராதம்

நமக்கு விருப்பமானவர்களுடன் நமது அன்பைப் பகிர்ந்து கொள்ள வாட்ஸ்அப்பில் அவ்வப்போது நாம் சிவப்பு நிற இதய எமோஜியைப் பயன்படுத்துவோம். ஆனால், அதுவே ஒரு குற்றமாகக் கருதப்பட்டு நாம் சிறை செல்ல நேர்ந்தால் எப்படி இருக்கும்?

18 வருட திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு 

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி சோபி கிரெகோயர் இருவரும் விவாகரத்து பெறுவதாக நேற்று அறிவித்தனர்.

அமெரிக்காவின் யு.எஸ். கேப்பிடோல் நகரில் பதட்டம்

அமெரிக்காவின் செனட் சபை வளாகம் அமைந்துள்ள யு.எஸ். கேப்பிடோல் போலிசாருக்கு நேற்று ஒரு மர்மநபர் தொடர்பு கொண்டு, செனட் சபை கட்டடத்தில் துப்பாக்கி சூடு நடைபெற போவதாக கூறியதையடுத்து, அங்கே இருந்த பொது மக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

02 Aug 2023

சீனா

140 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சீனாவில் கனமழை: 20 பேர் பலி 

சீனாவின் தலைநகரில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருவதால், கடும் இயற்கை சீற்றத்தை சீனா எதிர்கொண்டிருக்கிறது.

02 Aug 2023

இந்தியா

இந்தியாவில் தொடர்ந்து பலியாகும் சிறுத்தைகள்: கவலை தெரிவிக்கும் வெளிநாட்டு வல்லுநர்கள் 

ஆசிய சிறுத்தைகள் 1940களின் பிற்பகுதியில் இந்தியாவில் மொத்தமாக அழிந்துவிட்டன.

2020 தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு 

2020ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்ததை மாற்றியமைக்க முயன்றது தொடர்பாக டொனால்ட் டிரம்ப் மீது செவ்வாயன்று நான்கு குற்றங்கள் சுமத்தப்பட்டன.

01 Aug 2023

சீனா

சீனாவில் 4 நாட்களாக தொடரும் கனமழை, வெள்ளம்: 11 பேர் பலி 

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 13 பேர் காணாமல் போயுள்ளனர்.

மியான்மார்: ஆங் சான் சூகிக்கு மன்னிப்பு வழங்க இராணுவ அரசாங்கம் முடிவு 

புத்த தவக்காலத்தை முன்னிட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மியான்மார் தலைவர் ஆங் சான் சூகி உட்பட 7,000 க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு இராணுவ அரசாங்கம் மன்னிப்பு வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

01 Aug 2023

உலகம்

புகைபிடிப்பதைத் தடுக்க நான்கு நாடுகள் மட்டுமே முயற்சித்து வருகின்றன: உலக சுகாதார அமைப்பு 

பிரேசில், மொரிஷியஸ், நெதர்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே புகைபிடிப்பதற்கு எதிரான போராட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொண்டதாக உலக சுகாதார அமைப்பு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய பவளப்பாறைகளுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்: யுனெஸ்கோ எச்சரிக்கை 

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை இனமான ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் பவளப்பாறைகள் அழிந்துபோகும் நிலையில் இல்லை என்றாலும், அவை சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் வெப்பமயமாதலால் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன என்று யுனெஸ்கோ பாரம்பரியக் குழு எச்சரித்துள்ளது.

ஆப்கானிஸ்தான்: 'அறநெறியற்ற' இசைக்கருவிகளை தீயிலிட்டு எரித்த தாலிபான்கள்

இசை கருவிகள் அறநெறியை சீர்குலைக்கிறது என்று கூறி தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இசைக்கருவிகளை தீயிலிட்டு எரித்துள்ளனர்.

தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு 'இஸ்லாமிக் ஸ்டேட்'தான் காரணம்: பாகிஸ்தான் காவல்துறை 

தடை செய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான இஸ்லாமிய அரசு(IS) தான் நேற்று பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா(KP) மாகாணத்தில் நடைபெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுக்கு காரணம் என்று பாகிஸ்தான் காவல்துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அரசியல் கூட்டத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்: 44 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா(KP) மாகாணத்தில் ஒரு இஸ்லாமியக் கட்சி ஏற்பாடு செய்திருந்த அரசியல் பேரணியின் போது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதால் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் காயமடைந்தனர்.

30 Jul 2023

ரஷ்யா

ரஷ்ய-உக்ரைன் போர்: சவுதி அரேபியாவில் நடக்க இருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை

அடுத்த மாதம், சவூதி அரேபியா, உக்ரைன் நெருக்கடி தொடர்பாக அமைதிப் பேச்சுக்களை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய-அமெரிக்கர்: யாரிந்த ஹிர்ஷ் வர்தன் சிங்?

இந்திய-அமெரிக்க பொறியியலாளர் ஹிர்ஷ் வர்தன் சிங், 2024ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.

30 Jul 2023

கனடா

கனடாவின் ஆல்பர்ட்டாவில் விமான விபத்து: 6 பேர் பலி 

கனடாவின் அல்பேர்ட்டா மாகாணத்தில் கல்கரிக்கு மேற்கே, சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக கனடா போலீஸார் தெரிவித்துள்ளனர்.

30 Jul 2023

ரஷ்யா

ரஷ்ய விமான நிலையத்தின் மீது ட்ரோன் தாக்குதல்: விமான சேவைகள் நிறுத்தம்

ரஷ்யா: மாஸ்கோவின் வ்னுகோவோ சர்வதேச விமான நிலையம் மீது இரண்டு 'உக்ரைன்' ட்ரோன்கள் தாக்கியதால், விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சியாட்டில் நகரில் நடந்த துப்பாக்கி சூடு - 5 பேர் பலி 

அமெரிக்கா வாஷிங்டன் பகுதியில் அமைந்துள்ளது சியாட்டில் நகரம்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து - 26 பேர் பலி 

பிலிப்பைன்ஸ்-பினன்ஹொன் என்னும் நகரிலிருந்து தலிம் தீவுக்குச்செல்ல ஏரி வழியாக படகில் 70 பயணிகள் நேற்று(ஜூலை.,27)பயணித்துள்ளனர்.

28 Jul 2023

ஈரான்

ஹிஜாப் அணியாமல் விளையாடிய ஈரான் செஸ் வீராங்கனைக்கு குடியுரிமை வழங்கியது ஸ்பெயின்

ஹிஜாப் அணியாமல் போட்டியிட்ட ஈரானிய செஸ் வீராங்கனைக்கு அந்நாட்டில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஸ்பெயின் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஏலியன் விண்கலங்கள் குறித்த தகவல்களை மறைக்கிறது அமெரிக்கா - டேவிட் ருஷ் 

ஏலியன் என்னும் வேற்றுக்கிரகவாசிகளின் விண்கலன்களை குறித்த பல தகவல்களை ரகசியமாக அமெரிக்கா வைத்திருப்பதாக முன்னாள் உளவுத்துறை தலைவர் டேவிட் ருஷ் அண்மையில் தெரிவித்துள்ளார்.