NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சீனாவில் 4 நாட்களாக தொடரும் கனமழை, வெள்ளம்: 11 பேர் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சீனாவில் 4 நாட்களாக தொடரும் கனமழை, வெள்ளம்: 11 பேர் பலி 
    நகரத்தில் உள்ள 50,000 க்கும் மேற்பட்ட மக்கள் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    சீனாவில் 4 நாட்களாக தொடரும் கனமழை, வெள்ளம்: 11 பேர் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 01, 2023
    03:12 pm

    செய்தி முன்னோட்டம்

    சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 13 பேர் காணாமல் போயுள்ளனர்.

    கடந்த வாரம் வீசிய சூப்பர் புயலான டோக்சுரியின் காரணமாக பெய்ஜிங் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

    நான்கு நாட்களாகியும் இன்னும் பெய்ஜிங்கில் வெள்ள பாதிப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    இதனால், நகரத்தில் உள்ள 50,000 க்கும் மேற்பட்ட மக்கள் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    பல மாவட்டங்களை வெள்ளம் பாதித்துள்ளதால், ரயில் சேவைகள் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த வார இறுதியில் சீனாவை நோக்கி நகர்ந்த டோக்சுரி புயல், பிலிப்பைன்ஸ் மற்றும் தைவானை கடந்து சென்றது.

    இதனால், அந்த நாடுகளிலும் ஒரு டஜனுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    பிஜியோபிவ்க்க்கே

     150,000 குடும்பங்கள் தண்ணீர் இன்றி தவிப்பு 

    இந்த வாரம் கனமழை நீடிக்கும் என்றும், பெய்ஜிங், தியான்ஜின் மற்றும் ஹெபெய் மாகாணத்தைச் சுற்றியுள்ள வடக்குப் பகுதிகளில் வெள்ளம் மோசமடையக்கூடும் என்றும் சீனாவின் அவசரகால மேலாண்மை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

    எத்தனை பேர் பலியாகியுள்ளனர் அல்லது எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர் என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.

    மேற்கு பெய்ஜிங்கின் மென்டூகு மாவட்டத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு ரயில் நிலையத்திலும் அதைச் சுற்றி உள்ள இடங்களிலும் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அவசர உணவுப் பொருட்கள் மற்றும் உடைகள் வழங்க இன்று அதிகாலையில் இராணுவ ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டன.

    அந்த மாவட்டத்தில் உள்ள சுமார் 150,000 வீடுகள் தண்ணீர் இன்றி தவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    சீனா

    இந்திய-சீன எல்லையின் நிலைமை நிலையாக உள்ளது: சீன அமைச்சர்  இந்தியா
    புதிய பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டது லிங்க்டுஇன் நிறுவனம்! மைக்ரோசாஃப்ட்
    கர்நாடகாவில் புதிய தொழிற்சாலை அமைக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம்? பெங்களூர்
    ஜூன் மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் விருந்து ஏற்பாடு  இந்தியா

    உலகம்

    தனது பதவிக்காலத்தின் முடிவை அறிவித்தார் பாகிஸ்தான் பிரதமர்  பாகிஸ்தான்
    பிரான்ஸ் பயணம் முடித்துவிட்டு அபுதாபி சென்றார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    சிறந்த சாலையோர இனிப்பு வகைகள் பட்டியலில் இடம்பெற்ற மூன்று இந்திய இனிப்புகள் இந்தியா
    'பழைய வடிவமைப்பை மீண்டும் கொண்டு வாருங்கள்', ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய சட்டம் ஐரோப்பா

    உலக செய்திகள்

    'கொரோனா வைரஸை திட்டமிட்டு பரப்பியது சீனா': சீன ஆராய்ச்சியாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல் சீனா
    ரஷ்ய கிளர்ச்சி: பெலாரஸுக்கு நாடு கடத்தப்பட்டார் வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் ரஷ்யா
    பிரான்ஸ் நாட்டில் 4 நாட்களாக தொடரும் கலவரம்: காரணம் என்ன? உலகம்
    நாடே பற்றி எரியும் போது இசை கச்சேரிக்கு சென்ற பிரான்ஸ் அதிபர்  பிரான்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025