NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தியாவில் தொடர்ந்து பலியாகும் சிறுத்தைகள்: கவலை தெரிவிக்கும் வெளிநாட்டு வல்லுநர்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் தொடர்ந்து பலியாகும் சிறுத்தைகள்: கவலை தெரிவிக்கும் வெளிநாட்டு வல்லுநர்கள் 
    இந்தியாவில் பிறந்த மூன்று சிறுத்தை குட்டிகளும் உயிரிழந்தன.

    இந்தியாவில் தொடர்ந்து பலியாகும் சிறுத்தைகள்: கவலை தெரிவிக்கும் வெளிநாட்டு வல்லுநர்கள் 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 02, 2023
    01:57 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆசிய சிறுத்தைகள் 1940களின் பிற்பகுதியில் இந்தியாவில் மொத்தமாக அழிந்துவிட்டன.

    அது போன்ற சிறுத்தைகளை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்த 'பிராஜெக்ட்-சீட்டா' என்ற திட்டம் தொடங்கப்பட்டது.

    2020ஆம் ஆண்டில், இந்தியாவின் உச்சநீதிமன்றம், ஆப்பிரிக்க சிறுத்தைகளை, சோதனையின் அடிப்படையில் நாட்டிற்குள் கொண்டு வரலாம் என்று தீர்ப்பளித்ததை அடுத்து, 20 ஆப்பிரிக்க சிறுத்தைகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது.

    கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு 8 சிறுத்தைகள் கொண்டுவரப்பட்டு குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டன.

    இந்த ஆண்டு பிப்ரவரியில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து மேலும் 12 சிறுத்தைகள் கொண்டுவரப்பட்டன.

    ஆனால், இந்த திட்டம் தொடங்கப்பட்ட 10 மாதங்களுக்குள், குனோ தேசியப் பூங்காவில் விடப்பட்டிருந்த 10 ஆப்பிரிக்க சிறுத்தைகள் உயிரிழந்தன.

    சஜக்ட்வ்

    சரியாக பராமரித்திருந்தால் சிறுத்தைகளின் இறப்புகளை கட்டுப்படுத்தி இருக்கலாம்

    இந்த திட்டத்தினால் 75 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக இந்தியாவில் பிறந்த மூன்று சிறுத்தை குட்டிகளும் உயிரிழந்தன.

    இந்த மரணங்கள் இந்தியாவின் சிறுத்தை பாதுகாப்பு முயற்சிகள் மற்றும் தேசிய பூங்காவில் சிறுத்தைகளுக்கு என்ன நடக்கிறது என்பது குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

    இந்நிலையில், இந்த திட்டத்தை வழிநடத்தும் குழுவில் உறுப்பினர்களாக இருக்கும் ஆப்பிரிக்க நிபுணர்கள், இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு எழுதிய கடிதத்தில் திட்ட மேலாண்மை குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளனர்.

    மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் வேலை செய்யும் அதிகாரிகளிடம் வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்தும் அவர்கள் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

    சரியாக கண்காணித்து, பராமரித்திருந்தால் சில சிறுத்தைகளின் இறப்புகளை கட்டுப்படுத்தி இருக்கலாம் என்றும் ஆப்பிரிக்க நிபுணர்கள் கூறியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உலகம்
    ஆப்பிரிக்கா
    உலக செய்திகள்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    இந்தியா

    காஃபி டே நிறுவனத்தின் மீது திவால் வழக்கு பதிந்த இன்டஸ்இந்த் வங்கி வணிகம்
    EPF-க்கான வட்டி வகிதத்தை 8.15% ஆக உயர்த்தியது மத்திய அரசு மத்திய அரசு
    2 ஆறுகளை கடந்து சென்று கல்வி கற்பிக்கும் ஆசிரியைக்கு குவியும் பாராட்டு சத்தீஸ்கர்
    ஆண்களை விட சிறப்பாக கார் ஓட்டும் பெண்கள்: ஆய்வில் தகவல்  கேரளா

    உலகம்

    'பழைய வடிவமைப்பை மீண்டும் கொண்டு வாருங்கள்', ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய சட்டம் ஐரோப்பா
    "இந்திய ரூபாயையும் அதிகம் பயன்படுத்தவே விரும்புகிறோம்", இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்  இலங்கை
    வீடியோ: துபாயின் புர்ஜ் கலீஃபாவில் ஒளிர்ந்த பிரதமர் மோடியின் படம் பிரதமர் மோடி
    பிரதமரின் UAE பயணம்: அபுதாபியில் கல்லூரியை அமைக்கிறது ஐஐடி உலக செய்திகள்

    ஆப்பிரிக்கா

    தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு 14-16 சிறுத்தைகள் இடமாற்றம்-மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இந்தியா
    மத்திய பிரதேசம்: இந்தியாவுக்கு வரும் 12 ஆப்பிரிக்க சிறுத்தைகள் இந்தியா
    தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த 12 சிறுத்தைகள் இந்தியா
    வீடியோ: இந்தியாவிற்கு வந்த ஆப்பிரிக்க புலிகளின் முதல் ரியாக்ஷன் மத்திய பிரதேசம்

    உலக செய்திகள்

    பிரான்ஸ் நாட்டில் 4 நாட்களாக தொடரும் கலவரம்: காரணம் என்ன? உலகம்
    நாடே பற்றி எரியும் போது இசை கச்சேரிக்கு சென்ற பிரான்ஸ் அதிபர்  பிரான்ஸ்
    பிரான்ஸ் துப்பாக்கிச் சூடு: 5 நாட்களாகியும் ஓயாத கலவரம்  பிரான்ஸ்
    போர் விமான இயந்திரங்களை தயாரிக்க இந்தியாவுடன் இணைந்தது பிரான்ஸ்  பிரான்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025