NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தான் பிரதமரின் கோரிக்கையின் பேரில் அந்நாட்டு நாடளுமன்றம் இரவோடு இரவாகக் கலைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தான் பிரதமரின் கோரிக்கையின் பேரில் அந்நாட்டு நாடளுமன்றம் இரவோடு இரவாகக் கலைப்பு
    பாகிஸ்தான் பிரதமரின் கோரிக்கையின் பேரில் அந்நாட்டு நாடளுமன்றம் இரவோடு இரவாகக் கலைப்பு

    பாகிஸ்தான் பிரதமரின் கோரிக்கையின் பேரில் அந்நாட்டு நாடளுமன்றம் இரவோடு இரவாகக் கலைப்பு

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 10, 2023
    10:20 am

    செய்தி முன்னோட்டம்

    தற்போதைய பாகிஸ்தான் அரசின் பதவிக்காலம் முடிவடைய மூன்றே நாட்களே இருந்த நிலையில், நேற்று இரவு பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கிறது.

    தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஷ் ஷெரீஃபின் கோரிக்கையின் பேரில், பாகிஸ்தான் நாடளுமன்றத்தைக் கலைத்திருக்கிறார் அந்நாட்டுக் குடியரசுத் தலைவர்.

    அதனைத் தொடர்ந்து, புதிய காபந்து அரசை ஷபாஷ் ஷெரீஃபும், அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவரும் தேர்வும் செய்யவிருக்கின்றனர். மேலும், அடுத்த 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

    பாகிஸ்தான் தேர்தல் ஆணையமானது, அந்நாட்டின் தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டியிருப்பதால், தேர்தலானது அடுத்த ஆண்டு வரை தள்ளிப் போகலாம் எனத் தெரிவித்திருக்கின்றனர்.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தானின் நிலை: 

    ஏற்கனவே, அரசியல் மற்றும் பொருளாதாரச் சிக்கல்களால் துவண்டிருக்கும் பாகிஸ்தானில், தேர்தல் தள்ளிப் போனால் பொதுமக்களின் கோபம் அதிகரித்து, நாட்டில் நிச்சயமற்ற தன்மை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

    2018 நாடளுமன்றத் தேர்தலில் வென்று, பிரதமராகப் பதவியேற்ற பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் மீது கடந்த ஆண்டு நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கும் நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் பங்குபெற முடியாத சூழல் இருக்கிறது. இதனால் இம்ரான் கான் ஆதரவாளர்களும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    நாடாளுமன்றம்
    உலகம்

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    பாகிஸ்தான்

    தோஷகானா வழக்கில் இம்ரான் கான் மீதான குற்றப்பத்திரிக்கைக்கு தடை: உயர்நீதிமன்றம் இம்ரான் கான்
    அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது  உலகம்
    'என்னை 10 ஆண்டுகள் சிறை வைக்க திட்டமிடுகிறார்கள்': இம்ரான் கான் குற்றச்சாட்டு  இம்ரான் கான்
    ஊழல் வழக்கில் இம்ரான் கானின் மனைவிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது  உலகம்

    நாடாளுமன்றம்

    புதிய நாடாளுமன்ற வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்  இந்தியா
    புதிய நாடாளுமன்றம் எப்படி இருக்கும்: வெளியிடப்பட்ட முதல் வீடியோ  இந்தியா
    புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி  இந்தியா
    தமிழ் ஆதீன குருமார்களுக்கு அமோக கவனிப்பு: மத்திய அரசு என்னென்ன செய்தது தமிழ்நாடு

    உலகம்

    கிரிமியாவில் உள்ள வெடிமருந்து கிடங்கு மீது ட்ரோன் தாக்குதல் ரஷ்யா
    உலகின் எட்டாவது கண்டம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வரலாற்று நிகழ்வு
    'பக்கார்டி' நிறுவனத்தின் CEO-வாக செயல்பட்டு வரும் தமிழரைப் பற்றித் தெரியுமா? வணிகம்
    மழையே பெய்யாத ஒரு விசித்திர கிராமம் பற்றி தெரியுமா? உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025