பாஜக: செய்தி
வருமானவரித் துறையினருக்கு ஷாக்; முன்னாள் பாஜக எம்எல்ஏ வீட்டில் நடத்திய சோதனையில் சிக்கிய முதலைகள்
மத்திய பிரதேசத்தில் முன்னாள் பாஜக எம்எல்ஏ ஹர்வன்ஷ் சிங் ரத்தோர் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் வரி ஏய்ப்பு மட்டுமின்றி, அவரது வீட்டில் உள்ள குளத்தில் மூன்று முதலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு விசாரணையில் முரண்பாடு: சந்தேகத்தை கிளப்பிய அண்ணாமலை
"அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம் பல சந்தேகங்களை எழுப்புகிறது," என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு விசாரணையில் முரண்பாடு: சந்தேகத்தை கிளப்பிய அண்ணாமலை
"அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம் பல சந்தேகங்களை எழுப்புகிறது," என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தி.மு.க.,வை தோலுரித்து காட்டப்போகிறோம்: 7 முறை தன்னைத்தானே சாட்டையால் அடித்து போராட்டம் நடத்திய அண்ணாமலை
நேற்று கூறியது போலவே, கோயம்புத்தூர் காளப்பட்டி சாலையில் உள்ள தனது வீட்டின் முன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாட்டையடி போராட்டம் நடத்தினார்.
"சாட்டையால் அடித்துக்கொள்ள போகிறேன்..செருப்பு அணிய மாட்டேன்": அண்ணாமலை அறிவித்த நூதன போராட்டம்
நாட்டையே உலுக்கியுள்ள சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஒருவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜக எம்.பி.க்களை கடுமையாக காயப்படுத்தியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு
பாஜக எம்பி ஹேமங் ஜோஷி அளித்த புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது டெல்லி காவல்துறை நேற்று எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
அமித்ஷா அம்பேத்கர் சர்ச்சையில் நாடாளுமன்றத்தில் கைகலப்பு; பாஜக-காங்கிரஸ் இருதரப்பும் கூறுவது என்ன?
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்துக்களை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், வியாழக்கிழமை (டிசம்பர் 19) ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களிடையே நடந்த மோதலால் நாடாளுமன்றம் குழப்பமான காட்சிகளைக் கண்டது.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது
பாஜக தலைமையிலான மத்திய அரசு சர்ச்சைக்குரிய 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை இன்று டிசம்பர் 17ஆம் தேதி, இன்று மக்களவையில் தாக்கல் செய்யும் என்று அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி; மருத்துவர்கள் தீவிர சிகிச்சை
பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவர் லால் கிருஷ்ண அத்வானி (97 வயது) வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) இரவு உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாஜக-காங்கிரஸ் மோதலுக்கு இடையே இன்று மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதம் நடைபெறும்
மக்களவையில் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் இரண்டு நாள் விவாதம் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
தொடர்ந்து சஸ்பென்ஸில் உள்ள மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் பெயர்; டிசம்பர் 4ஆம் தேதி அறிவிக்கப்படும்
மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வரின் பெயர் மகாயுதி அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக டிசம்பர் 4 புதன்கிழமை அறிவிக்கப்படும் என்று திங்களன்று மூத்த பாஜக நிர்வாகியை மேற்கோள் காட்டி PTI தெரிவித்துள்ளது.
ஹெச்.ராஜா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு; 6 மாதம் சிறை தண்டனை
சென்னை சிறப்பு நீதிமன்றம், பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவை குற்றவாளி என அறிவித்து, அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக கூட்டணி; அடுத்த முதல்வர் யார்?
பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மகாராஷ்டிரா சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தை நவம்பர் 25 ஆம் தேதி நடத்துகிறது.
அக்டோபர் 17ஆம் தேதி; ஹரியானாவில் புதிய அரசு பதவியேற்க நாள் குறித்தது பாஜக
ஹரியானாவில் புதிய பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசு அக்டோபர் 17ஆம் தேதி பதவியேற்கும் என்று மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்தார்.
ஹரியானாவில் அக்டோபர் 15ஆம் தேதி புதிய அரசு பதவியேற்பு; மீண்டும் முதல்வராகிறார் நயாப் சிங் சைனி?
ஹரியானாவில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மூன்றாவது தொடர்ச்சியான அரசாங்கம் அக்டோபர் 15ஆம் தேதி பதவியேற்கும் என்று பஞ்ச்குலாவின் துணை ஆணையர் டாக்டர் யாஷ் கார்க் தெரிவித்தார்.
ஹரியானா வரலாற்றில் முதல் முறை; தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக
எக்ஸிட் போல் கணிப்புகளை தலைகீழாக மாற்றி, ஹரியானா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
ஹரியானாவில் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக; ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணி ஆதிக்கம்
ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 8) நடைபெற்று வருகிறது.
அன்னபூர்ணா உரிமையாளர் வீடியோ கசிந்து சர்ச்சை; வெளிப்படையாக மன்னிப்பு கோரினார் அண்ணாமலை
ஸ்ரீ அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியானதையடுத்து, பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைவர் அண்ணாமலை அக்கட்சி சார்பில் மன்னிப்பு கோரியுள்ளார்.
'இந்தியாவை அவமதித்த ராகுல் காந்தி': மூதறிஞர் ராஜாஜியின் கொள்ளுப் பேரன் குற்றச்சாட்டு
ராகுல் காந்தி தனது அமெரிக்க பயணத்தின் போது தனது இந்திய எதிர்ப்பு கருத்துக்காக உடனடி மற்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மூதறிஞர் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் சிஆர் கேசவன் வலியுறுத்தியுள்ளார்.
'இட ஒதுக்கீடு விவகாரத்தில் எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது'; ராகுல் காந்தி விளக்கம்
காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இந்தியாவில் இடஒதுக்கீடுகளை ரத்து செய்ய வேண்டும் என்று சமீபத்தில் கூறிய அறிக்கை தவறாக சித்தரிக்கப்பட்டது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தியாவிற்கு எதிரான காங்கிரசின் அருவருப்பு அரசியல்; ஹிண்டன்பர்க் குறித்து முன்னாள் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்து
ஹிண்டன்பர்க் விவகாரம் இந்தியாவில் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியடைய வேண்டும் என காங்கிரஸ் விரும்புவதாக முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும் பாஜக எம்பியுமான ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸின் மூத்த தலைவர் குமரி ஆனந்தனுக்கு தமிழக அரசின் 'தகைசால் தமிழர்' விருது அறிவிப்பு
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பாஜகவின் தலைவர் தமிழிசை சௌந்தராஜரனின் தந்தையுமான குமரி அனந்தன்.
சிவகங்கையில் பாஜக தொண்டர் வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரம்: திமுகவை கடுமையாக சாடும் பாஜக
சிவகங்கையில் பாஜக பிரமுகர் ஒருவர் நேற்று இரவு ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
அரசு அதிகாரிகள் RSSஸில் சேர்வதற்கு விதிக்கப்பட்டிருத்த தடையை ரத்து செய்தது மத்திய அரசு
அரசு ஊழியர்கள் RSS நடவடிக்கைகளில் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய இந்திய அரசின் உத்தரவு, எதிர்க்கட்சிகளுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே அரசியல் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் குறைந்தது: தேசிய ஜனநாயக கூட்டணி தற்போது பெரும்பான்மைக்கு கீழே உள்ளது
ராகேஷ் சின்ஹா, ராம் ஷகல், சோனல் மான்சிங் மற்றும் மகேஷ் ஜெத்மலானி ஆகிய நான்கு நியமன உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ராஜ்யசபாவில் பாரதிய ஜனதா கட்சியின் பலம் குறைந்துள்ளது.
இடைத்தேர்தல்கள்: காங்கிரஸ் கூட்டணி 10 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி
ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு பெரும் வெற்றியாக, இண்டியா கூட்டணி கட்சிகள் 10 இடங்களைக் கைப்பற்றின. பாரதிய ஜனதா கட்சி (பாஜக) இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது.
அமர்நாத் யாத்திரைக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் தேர்தல் நடைபெறலாம்; பாஜக யாரோடு கூட்டணி?
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆகஸ்ட் 19-ம் தேதி நிறைவடையும் அமர்நாத் யாத்திரைக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
UK விற்கு படிக்க செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜகவை வழிநடத்த போவது யார்?
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை UKவில் சில மாதங்கள் தங்கி மேற்படிப்பு படிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின.
பாஜக கூட்டணி கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு காங்கிரஸின் ரேவந்த் ரெட்டியை சந்திக்க உள்ளார்
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை அவர் வீட்டிலேயே சென்று சந்திக்க உள்ளார்.
பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
மூத்த பாஜக தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்கே அத்வானி, நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஓம் பிர்லா vs கே சுரேஷ்: சபாநாயகர் பதவிக்கு, ஒருமித்த கருத்து எட்டப்படாததால் இரு அணிகளின் வேட்பாளர்கள் களமிறக்கம்
மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் ஒருமித்த கருத்துக்கு ஒத்து வராததால் முதல் முறையாக சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
ஒடிசா பாஜக எம்பி பர்த்ருஹரி மஹ்தாப் தற்காலிக மக்களவை சபாநாயகராக நியமனம்
யாரும் எதிர்பாரா திருப்பமாக, பாஜக எம்பி பர்த்ருஹரி மஹ்தாப் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்களவை சபாநாயகர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்; அந்த பதவியின் முக்கியத்துவம் என்ன?
வரவிருக்கும் மக்களவை சபாநாயகர் தேர்தல் பல ஊகங்களைத் தூண்டியுள்ளது. எதிர்க்கட்சி கூட்டணியாக INDIA, பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பங்காளிகளுக்கு முக்கியமான பங்கை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
வாக்களிக்கும் இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று கூறிய எலான் மஸ்க்கின் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை(EVM) சுலபமாக ஹேக்கிங் செய்யலாம் என்பதால் அவற்றை அகற்ற வேண்டும் என்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் கூறியுள்ளார்.
மீண்டும் அருணாச்சல பிரதேச முதல்வர் ஆகிறார் பெமா காண்டு
அருணாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி(BJP) அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பெமா காண்டு இன்று முதல்வராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒடிசா முதல்வராக பதவியேற்றார் பாஜக தலைவர் மோகன் சரண் மாஜி
ஒடிசா முதல்வராக பாஜக தலைவர் மோகன் சரண் மாஜி பதவியேற்றுள்ளார். நான்கு முறை எம்எல்ஏவாக இருந்த மோகன் மாஜி, ஒடிசாவின் முதலைவராக நேற்று தேர்வு செய்யப்பட்டார்.
ஆந்திர முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு: பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி
ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சி(டிடிபி) தலைவர் என் சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றார்.
மக்களவையின் சிறப்பு கூட்டத்தொடர் ஜூன் 24ம் தேதியும், ராஜ்யசபா ஜூன் 27ம் தேதியும் தொடங்கும்
18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கி ஜூலை 3-ஆம் தேதி நிறைவடையும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று தெரிவித்தார்.
பவன் கல்யாண் உட்பட 24 அமைச்சர்கள் சந்திரபாபு நாயுடுவுடன் பதவியேற்க உள்ளனர்
ஆந்திராவில் என். சந்திரபாபு நாயுடு தலைமையில் 25 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு இன்று பதவியேற்கவுள்ளது.