இந்தியா: செய்தி

பண்டிகை காலத்திற்காக ரூமியின் ஸ்பெஷல் எடிஷனை களமிறங்குகிறது டொயோட்டா; சிறப்பம்சங்கள் என்ன?

இந்த பண்டிகைக் காலத்தில் வாகனத்தின் கவர்ச்சியை அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட டொயோட்டா ருமியோனின் பண்டிகை பதிப்பை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (டிகேஎம்) வெளியிட்டது.

21 Oct 2024

எஸ்யூவி

மேம்படுத்தப்பட்ட மெரிடியன் எஸ்யூவியை ரூ.24.99 லட்சத்தில் அறிமுகப்படுத்துகிறது ஜீப் இந்தியா

ஜீப் இந்தியா புதுப்பிக்கப்பட்ட மெரிடியன் எஸ்யூவி மாடல் வாகனத்தை திங்களன்று வெளியிட்டது. இதன் விலை ₹ 24.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.

ஹஸ்ரத் நிஜாமுதீன் அவுலியாவின் 721வது உர்ஸ் கொண்டாட்டம்; பிரதமர் மோடி வாழ்த்து அறிக்கை

சூஃபி துறவியின் வாழ்க்கை மற்றும் போதனைகளைப் பற்றி சிந்திக்க இந்த சந்தர்ப்பத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, 721வது ஆண்டு உர்ஸ் கொண்டாட்டத்தின் போது, ​​ஹஸ்ரத் நிஜாமுதீன் அவுலியாவைப் பின்பற்றுபவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

21 Oct 2024

கல்வி

விரைவில் அப்ரண்டிஸ்ஷிப் இணைக்கப்பட்ட பட்டப்படிப்பு திட்டம் அறிமுகம்; வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டது யுஜிசி

பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் (யுஜிசி) தொழிற்பயிற்சி இணைக்கப்பட்ட பட்டப்படிப்பு திட்டத்திற்கான அதன் வரைவு வழிகாட்டுதல்கள் குறித்து கருத்து மற்றும் பரிந்துரைகளை வழங்குமாறு கோரியுள்ளது.

21 Oct 2024

பஜாஜ்

டிவிஎஸ் மற்றும் ஹீரோவுக்கு போட்டி; என்125 என்ற புதிய பல்சர் மாடலை அறிமுகம் செய்தது பஜாஜ்

பஜாஜ் ஆட்டோ தனது 125-சிசி வரிசையில் புதிய பல்சர் என்125 இரு சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ₹94,707 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

வெளியான 28 மாதங்களுக்கு 50,000 கார்கள் விற்கப்பட்ட விர்டுஸ் செடான்; ஃபோக்ஸ்வேகன் இந்தியா சாதனை

ஃபோக்ஸ்வேகன் இந்தியா, அதன் சி-பிரிவு செடான் காரான விர்டுஸை அறிமுகப்படுத்தப்பட்ட 28 மாதங்களுக்குள் விற்பனையில் 50,000 யூனிட்களை எட்டி குறிப்பிடத்தக்க சாதனையை படைத்துள்ளது.

சீன எல்லையில் 2020க்கு முந்தைய நிலைக்கு ஒப்புதல்; உறுதி செய்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) வழியாக ரோந்து செல்வது குறித்து இந்தியா-சீனா உடன்பாட்டை எட்டியதாக வெளியுறவு செயலாளர் அறிவித்த சிறிது நேரத்திலேயே, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்த வளர்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவின் தாக்கம்; 60 சதவீத ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தது ஃபோன்பே

இந்தியாவின் முன்னணி ஃபின்டெக் நிறுவனங்களில் ஒன்றான ஃபோன்பே, கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வாடிக்கையாளர் ஆதரவுத் துறையில் 60% ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளது.

உலகின் மிகச்சிறிய வாக்யூம் கிளீனர்; கின்னஸ் சாதனை படைத்தார் இந்திய மாணவர் நாதமுனி

பாட்னாவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் கட்டிடக்கலை மாணவரான 23 வயதான தபால நாதமுனி, உலகின் மிகச்சிறிய வாக்யூம் கிளீனரை வடிவமைத்து கின்னஸ் உலக சாதனையில் தனது பெயரைப் பதிந்துள்ளார்.

இந்தியா vs சீனா: LAC அருகே ரோந்து செல்ல உடன்பாடு எட்டப்பட்டது

ஒரு பெரிய திருப்புமுனையாக, கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக்கோட்டில் (LAC) ரோந்துப் பணியை மீண்டும் தொடங்க இந்தியாவும், சீனாவும் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்துள்ளதாக திங்களன்று மத்திய அரசு கூறியது.

நீட் தகுதித் தேர்வில் மாற்றம் செய்வது குறித்த அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு; உச்ச நீதிமன்றம் உத்தரவு

இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கு தேசிய அளவில் நடக்கும் தகுதித் தேர்வான நீட் தேர்வை நடத்துவதில் தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) செயல்பாடுகளை ஆய்வு செய்த பின்னர், தேர்வு சீர்திருத்தங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க, மத்திய அரசு நியமித்த ஏழு பேர் கொண்ட நிபுணர் குழுவுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை இரண்டு வார கால நீட்டிப்பு வழங்கியது.

மாலத்தீவில் இந்தியாவின் யுபிஐ சேவைகள்; அதிபர் முகமது முய்சு முக்கிய முடிவு

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, மாலத்தீவு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தை (யுபிஐ) நாட்டில் அறிமுகப்படுத்த குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

21 Oct 2024

கனடா

காலிஸ்தான் பயங்கரவாதிகள் கனடாவின் சொத்துக்கள்; இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா பரபரப்பு குற்றச்சாட்டு

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விசாரணையில் மூத்த இராஜதந்திரிகளை ஆர்வமுள்ள நபர்கள் என்று கனடா குறிப்பிட்டதை அடுத்து திரும்ப அழைக்கப்பட்ட இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா, காலிஸ்தானி தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவையின் (சிஎஸ்ஐஎஸ்) ஆழமான சொத்துக்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

வாரணாசியில் ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20), வாரணாசிக்கு தனது பயணத்தின் போது ₹6,100 கோடி மதிப்பிலான பல முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

பிரிக்ஸ் மாநாட்டில் மோடி கலந்துகொள்வதாக அறிவிப்பு; ஜி ஜின்பிங்குடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடக்குமா?

ரஷ்யாவின் கசானில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியாவின் ஆட்டோமொபைல் ஏற்றுமதி 14 சதவீதம் அதிகரிப்பு

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியாவின் ஆட்டோமொபைல் ஏற்றுமதி முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 14% அதிகரித்துள்ளது.

20 Oct 2024

கடற்படை

மத்திய கிழக்கு போர் பதற்றங்களுக்கு மத்தியில் ஓமன் நாட்டு கடற்படையுடன் கூட்டு ஒத்திகையில் ஈடுபட்ட இந்திய கடற்படை

இந்திய கடற்படை மற்றும் ஓமன் ராயல் கடற்படை ஆகியவை சமீபத்தில் கோவா கடற்கரையில் நசீம் அல் பஹ்ர் என்ற இருதரப்பு கடற்படை பயிற்சியை முடித்தன.

விரைவில் அமெரிக்காவை விஞ்சும் தரத்தில் இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பு; அமைச்சர் நிதின் கட்கரி உறுதி

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், இந்தியாவின் சாலை கட்டமைப்பு விரைவில் அமெரிக்காவை விஞ்சும் என்று தெரிவித்துள்ளார்.

மொபைல் மூலம் நடக்கும் மோசடிகள் அதிகரிப்பு; தற்காத்துக் கொள்வது எப்படி?

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது மொபைல் போன்களை வங்கி, ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களாக மாற்றியுள்ளது.

தேசிய மகளிர் ஆணையத்திற்கு புதிய தலைவராக விஜய கிஷோர் ரஹத்கர் நியமனம்

தேசிய மகளிர் ஆணையத்தின் புதிய தலைவராக விஜய கிஷோர் ரஹத்கர் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.

19 Oct 2024

மும்பை

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளியை கைது செய்த மும்பை காவல்துறை

1992 ஜேஜே மருத்துவமனை துப்பாக்கிச் சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திரிபுவன் ராம்பதி சிங்கை 32 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

19 Oct 2024

ஜிஎஸ்டி

குடிநீர் பாட்டில்கள், சைக்கிள்களின் ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைக்க திட்டம்; அமைச்சர்கள் குழு முன்மொழிவு

ஜிஎஸ்டி விகிதத்தை ஆய்வு செய்யும் அமைச்சர்கள் குழு 20 லிட்டர் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள், சைக்கிள்கள் மற்றும் உடற்பயிற்சி குறிப்பேடுகள் உட்பட சில அத்தியாவசிய பொருட்களின் வரி விகிதங்களை முந்தைய 18%இல் இருந்து 5% ஆகக் குறைக்க முன்மொழிந்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து; தீர்மானத்திற்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல்

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு மீண்டும் மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்துக்கு, ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​ஒப்புதல் அளித்துள்ளார்.

அதிகரிக்கும் விபத்துகள்; ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த இந்திய ரயில்வே முடிவு

அதிகரித்து வரும் ரயில் விபத்துகளுக்கு பதிலடியாக, முக்கியமான பணியிடங்களை நிரப்ப ஓய்வு பெற்ற ஊழியர்களை பணியமர்த்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி; இன்றும் (அக்.19) தங்கம், வெள்ளி விலைகள் கடும் உயர்வு

தமிழகத்தில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகை வாங்குவோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

19 Oct 2024

சினிமா

ரஷ்யாவில் இந்திய சினிமாவின் ஆதிக்கம்; அதிபர் விளாடிமிர் புடின் பாராட்டு

ரஷ்யா நீண்ட காலமாக இந்திய சினிமாவின் அபிமானியாக இருந்து வருகிறது. இப்போது ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்திய சினிமாவை தங்கள் நாடு எவ்வளவு நேசிக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரிவு; இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபர் 11ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 10.746 பில்லியன் டாலர் குறைந்து 690.43 பில்லியன் டாலராக உள்ளது என்று ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) தெரிவித்தது.

உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம்; லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டம்

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் போன்ற நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் தனிநபர் கணினிகளின் இறக்குமதியை 2025 ஜனவரி மாதத்திற்குப் பிறகு கட்டுப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

18 Oct 2024

ஓடிடி

ஓடிடி மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களை கண்காணிக்க ஆணையம்; மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

ஓடிடி மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களை மேற்பார்வையிட ஒரு ஒழுங்குமுறை வாரியத்தை நிறுவக் கோரிய பொது நல வழக்கை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்தியப் பயணிகளுக்கு, visa on arrival முறையை அறிமுகப்படுத்தியுள்ளது UAE:  மேலும் தகவல்கள் இதோ

இந்தியப் பயணிகளுக்கான ஒரு முக்கிய வளர்ச்சியாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஒரு புதிய விசா-ஆன்-ரைவல் (Visa-on-arrival) கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.

18 Oct 2024

யுஜிசி

யுஜிசி நெட் 2024 மறுதேர்வு முடிவுகள் வெளியானது; 1.71 லட்சம் பேர் தேர்ச்சி

நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (என்டிஏ) யுஜிசி நெட் 2024 மறுதேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இது ஜூன் மாதம் நடத்தப்பட்ட முந்தைய தேர்வை விட வருகையில் குறிப்பிடத்தக்க சரிவை வெளிப்படுத்தியது.

பன்னுனை படுகொலை செய்ய சதி: முன்னாள் RAW ஊழியருக்கு தொடர்பு என அமெரிக்கா குற்றச்சாட்டு

இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் (RAW) முன்னாள் அதிகாரியான விகாஷ் யாதவ், காலிஸ்தான் ஆதரவாளரான பன்னுன் மீது நடைபெற்ற தோல்வியுற்ற கொலைச் சதியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில் அமெரிக்கா முறைப்படி குற்றம் சாட்டியுள்ளது.

17 Oct 2024

மாருதி

மானேசர் தொழிற்சாலையில் ஒருகோடி கார்கள் உற்பத்தி செய்து மாருதி சுசுகி சாதனை

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி, ஹரியானாவில் உள்ள மானேசர் தொழிற்சாலையில் ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது.

17 Oct 2024

கனடா

'பிஷ்னோய் கும்பலை நாடு கடத்த வேண்டும் என கனடாவிடம் கூறப்பட்டது; ஆனால்..': 

தொடரும் இராஜதந்திர பதட்டங்களுக்கு மத்தியில், பல்வேறு குற்றங்களுடன் பிணைக்கப்பட்ட குற்றவாளிகளை கனடா கையாள்வது குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

2.37 மடங்கு அதிகமான விண்ணப்பங்கள்; ஐபிஓ வெளியீட்டில் அதிக வரவேற்பைப் பெற்ற ஹூண்டாய்

ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவின் ஆரம்ப பொது வழங்கல் (ஐபிஓ) அதன் இறுதி நாளில் வியாழக்கிழமை (அக்டோபர் 17) அதிக அளவிலான விண்ணப்பங்களை பெற்றது.

17 Oct 2024

அசாம்

அசாமில் அகர்தலா-மும்பை லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து

வியாழன் அன்று (அக்டோபர் 17) அசாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில் அகர்தலா-மும்பை லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.

17 Oct 2024

வாகனம்

ரூ.26 லட்சம் விலை; இந்தியாவில் டி-மேக்ஸ் ஆம்புலன்ஸை அறிமுகம் செய்தது இசுசு மோட்டார்ஸ்

இசுசு மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், AIS-125 Type-C ஆம்புலன்ஸ் விவரக்குறிப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் தயார் செய்யப்பட்ட இசுசு டி-மேக்ஸ் ஆம்புலன்ஸ் வாகனத்தை ₹26 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது.

இந்தியா- கனடா உறவு பாதிப்பிற்கு ட்ரூடோ தான் காரணம் என விளாசிய வெளியுறவுத்துறை

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விசாரணைக் குழுவின் அளித்த வாக்குமூலத்திற்கு பின்னர், தன்னுடைய நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்.

தீபாவளியை முன்னிட்டு விவசாயிகளுக்கு ஜாக்பாட்; ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியது மத்திய அரசு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, ஆறு முக்கிய ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.

பங்களாதேஷ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கியது செல்லும்; 1971 ஒப்பந்தத்தை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

1971க்கு முன்னர் மாநிலத்திற்கு வந்த பங்களாதேஷ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் அசாம் ஒப்பந்தத்தை அங்கீகரித்த முக்கிய குடியுரிமை விதி செல்லும் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

17 Oct 2024

கனடா

நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு எதிராக கனடாவிடம் 'வலுவான ஆதாரம் இல்லை'; ஒப்புக்கொண்ட ட்ரூடோ

கனடா நாட்டின் வெளிநாட்டு தலையீடு விசாரணைக்கு முன் சாட்சியமளித்த அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை இந்தியா கொன்றதாக பகிரங்கமாக குற்றம் சாட்டுவதற்கு கனடா உளவுத்துறை வழங்கிய உளவு தகவல் மட்டுமே ஆதாரம் என்றும், வேறு வலுவான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவின் தங்க இருப்பு 6 ஆண்டுகளில் 210% உயர்ந்துள்ளது

2018 டிசம்பரில் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்றதில் இருந்து இந்தியாவின் தங்க கையிருப்பு 211% அதிகரித்துள்ளது.

16 Oct 2024

கனடா

இந்தியாவிற்கு எதிரான கனடாவின் 'கடுமையான குற்றச்சாட்டுகளை' ஆதரிக்கும் Five Eyes நட்பு நாடுகள்

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா மீதான கனடாவின் குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்காவும், நியூசிலாந்தும் ஆதரவு தெரிவித்துள்ளன.

2045க்குள் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிக்கும்: ஐ.சி.எம்.ஆர்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) 2022 மற்றும் 2045 க்கு இடையில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் கடுமையாக அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.

15 Oct 2024

கனடா

இந்தியா-கனடா இராஜதந்திர மோதல் விசா சேவைகளை பாதிக்குமா?

இந்தியாவிற்கும், கனடாவிற்கும் இடையே ஏற்கனவே விரிச்சலைடைந்த ராஜதந்திர உறவு நேற்று மேலும் பின்னடைவை சந்தித்தது.

31 அதிநவீன பிரிடேட்டர் ட்ரோன்களுக்கான ₹34,500 கோடி ஒப்பந்தம்: இந்தியா-அமெரிக்கா கையெழுத்து

34,500 கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ளன.

15 Oct 2024

கனடா

இந்தியா vs கனடா: சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய உயர் ஆணையர் சஞ்சய் வர்மா யார்?

காலிஸ்தானி தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையில் இந்திய தூதுவருக்கு தொடர்பு இருப்பதாக கனடாவின் குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரித்து, திங்களன்று இந்தியா ஆறு கனேடிய தூதர்களை வெளியேற்றியது மற்றும் கனடாவிலிருந்து அதன் உயர் ஆணையர் மற்றும் பிற தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுவதாகவும் அறிவித்தது.

15 Oct 2024

கனடா

"அக்டோபர் 19, சனிக்கிழமை இரவு 11.59 மணிக்குள்": கனேடிய தூதர்களை நாட்டை விட்டு வெளியேற கெடு விதித்த இந்தியா

இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே நடந்து வரும் இராஜதந்திர ரீதியிலான மோதல் திங்கள்கிழமை இரவு அதிகரித்தது.

14 Oct 2024

கனடா

கனடாவுடன் முற்றும் மோதல்: கனடா தூதரை திரும்ப பெற்ற இந்தியா

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், கனடாவில் உள்ள தனது உயர் ஸ்தானிகர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் பிற மூத்த இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகளை இந்தியா திங்களன்று திரும்பப் பெற்றது.

14 Oct 2024

கனடா

'மோசமான குற்றச்சாட்டுகள்': ட்ரூடோவின் செயலுக்கு இந்தியாவின் வலுவான மறுப்பு

காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பான விசாரணையில் இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் பிற இராஜதந்திரிகளுக்கு எதிரான கனடாவின் குற்றச்சாட்டை 'ஆர்வமுள்ள நபர்கள்' என்று நிராகரித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு அரசாங்கம் கனடிய இராஜதந்திரியை அழைத்தது தனது கண்டனத்தை பதிவு செய்தது.

14 Oct 2024

வானியல்

இந்திய வானியல் புகைப்படக்கலைஞர்கள் படம்பிடித்த அதிசய வால் நட்சத்திரம்: 80,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை தென்படுமாம்!

இந்திய வானியல் புகைப்படக்கலைஞர்கள் அரிய வால் நட்சத்திரம் C/2023 A3 (Tsuchinshan-ATLAS) ஐப் பிடித்துள்ளனர்.

13 Oct 2024

மும்பை

மும்பையில் மின்சார ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்து; மாற்று பாதையில் ரயில்கள் இயக்கம்

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 13) மின்சார ரயிலின் குறைந்தது இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் மேற்கு ரயில்வேயின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன.

முந்தைய
அடுத்தது