NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "அக்டோபர் 19, சனிக்கிழமை இரவு 11.59 மணிக்குள்": கனேடிய தூதர்களை நாட்டை விட்டு வெளியேற கெடு விதித்த இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    "அக்டோபர் 19, சனிக்கிழமை இரவு 11.59 மணிக்குள்": கனேடிய தூதர்களை நாட்டை விட்டு வெளியேற கெடு விதித்த இந்தியா
    நாட்டை விட்டு வெளியேற கெடு விதித்த இந்தியா

    "அக்டோபர் 19, சனிக்கிழமை இரவு 11.59 மணிக்குள்": கனேடிய தூதர்களை நாட்டை விட்டு வெளியேற கெடு விதித்த இந்தியா

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 15, 2024
    07:39 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே நடந்து வரும் இராஜதந்திர ரீதியிலான மோதல் திங்கள்கிழமை இரவு அதிகரித்தது.

    மத்திய அரசு, கனடாவிற்கான அதன் உயர்மட்ட தூதரை திரும்ப பெறுவதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு ஆறு கனேடிய தூதர்களை உத்தரவிட்டுள்ளது.

    அவர்கள் வெளியேற கெடு விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

    காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பான விசாரணையில் கனடாவிற்கான இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் சில இராஜதந்திரிகளை குற்றவாளிகளாக கருதுவதாக கனடாவின் ஜஸ்டின் ட்ரூடோ அரசு பெயரிட்டதைத் தொடர்ந்து திங்களன்று இரவு இந்த முன்னேற்றங்கள் நடந்தேறியது.

    கெடு 

    தூதர்கள் வெளியேற கெடு விதித்த இந்தியா

    இந்தியா தூதர்களை திரும்ப பெறுவதாக அறிவித்த பின்னர், ஆறு கனேடிய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றுவதாக இந்தியா கூறியது.

    இதில் செயல் உயர் ஆணையரும் அடங்குவார்.

    அவர்கள் அனைவரும் இந்த வார இறுதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    செயல் உயர் ஆணையர் ஸ்டீவர்ட் ரோஸ் வீலர், துணை உயர் ஆணையர் பேட்ரிக் ஹெபர்ட் மற்றும் முதல் செயலாளர்கள் மேரி கேத்தரின் ஜோலி, லான் ராஸ் டேவிட் ட்ரைட்ஸ், ஆடம் ஜேம்ஸ் சூப்கா மற்றும் பவுலா ஓர்ஜுவேலா உட்பட ஆறு கனேடிய தூதரக அதிகாரிகளை இந்தியா வெளியேற்றியது.

    அவர்கள் ஐந்து நாட்களில் -- அக்டோபர் 19, சனிக்கிழமை இரவு 11.59 மணிக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கனடா
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    மாலத்தீவுடன் கரன்சி பரிமாற்ற ஒப்பந்தம்; இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை ரிசர்வ் வங்கி
    ஹரியானாவில் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக; ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணி ஆதிக்கம் தேர்தல் முடிவு
    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு 4.2 டன் அளவிலான அத்தியாவசிய உதவிப்பொருட்களை அனுப்பியது இந்தியா நேபாளம்
    இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவிற்கு தயாராகும் ஹூண்டாய்; அடுத்த வாரம் வெளியிட திட்டம் ஹூண்டாய்

    கனடா

    பிரான்ஸில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம்: புகலிடம் இல்லாமல் 303 இந்தியர்கள் தவிப்பு  பிரான்ஸ்
    கலிபோர்னியாவில் சிதைக்கப்பட்ட இந்து கோயில்: இந்திய-அமெரிக்க எம்பிக்கள் கண்டனம் அமெரிக்கா
    நிஜ்ஜார் கொலையில் சந்தேக நபர்கள் கனடாவை விட்டு வெளியேறவில்லை, விரைவில் கைது செய்யப்படலாம்: தகவல் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    கனடாவைச் சேர்ந்த லக்பீர் சிங் லாண்டாவை பயங்கரவாதியாக அறிவித்தது உள்துறை அமைச்சகம் பயங்கரவாதம்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    காலிஸ்தான் பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து, வெளியுறவுதுறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகரிப்பு வெளியுறவுத்துறை
    இந்தியாவிலிருந்து தூதர்களை திரும்பப் பெற்றுக் கொண்ட கனடா கனடா
    பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை இந்திய அரசு கடினமாக்கி உள்ளது- ட்ரூடோ பிரதமர்
    கனடா நாட்டவர்களுக்கு 9 வகை விசாக்களை நிறுத்தி வைத்துள்ளது இந்தியா கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025