NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சீன எல்லையில் 2020க்கு முந்தைய நிலைக்கு ஒப்புதல்; உறுதி செய்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சீன எல்லையில் 2020க்கு முந்தைய நிலைக்கு ஒப்புதல்; உறுதி செய்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
    சீன எல்லையில் உடன்பாடு குறித்து ஜெய்சங்கர் தகவல்

    சீன எல்லையில் 2020க்கு முந்தைய நிலைக்கு ஒப்புதல்; உறுதி செய்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 21, 2024
    05:51 pm

    செய்தி முன்னோட்டம்

    கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) வழியாக ரோந்து செல்வது குறித்து இந்தியா-சீனா உடன்பாட்டை எட்டியதாக வெளியுறவு செயலாளர் அறிவித்த சிறிது நேரத்திலேயே, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்த வளர்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளார்.

    இதுகுறித்து என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், இந்திய ஆயுதப்படைகள் மீண்டும், சீன எல்லையில் 2020 மோதலுக்கு முன்பு அணுகக் கூடிய பகுதிகளில் ரோந்து தொடங்க முடியும் என்று அவர் கூறினார்.

    முன்னதாக இன்று (அக்டோபர் 21), வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்திய மற்றும் சீன பேச்சுவார்த்தையாளர்கள் எல்ஏசியில் ரோந்து செல்வது குறித்து ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளனர் எனத் தெரிவித்திருந்தார்.

    எஞ்சிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்திய மற்றும் சீன பேச்சுவார்த்தையாளர்கள் தொடர்பில் இருப்பதாக வெளியுறவு செயலாளர் கூறினார்.

    பிரிக்ஸ்

    மோடியின் பிரிக்ஸ் மாநாட்டிற்கு முன் அறிவிப்பு

    இந்த ஒப்பந்தம் டெப்சாங் மற்றும் டெம்சோக் பகுதிகளில் ரோந்து செல்வது தொடர்பானது என்று தெரிகிறது.

    இது 2020இல் கிழக்கு லடாக்கில் சீன இராணுவத்தின் நடவடிக்கைக்குப் பிறகு எழுந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வழிவகுப்பதாக அவர் கூறினார்.

    பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யாவின் கசான் நகருக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்வதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த திருப்புமுனை அறிவிப்பு வந்துள்ளது.

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், பிரிக்ஸ் மாநாட்டையொட்டி இந்திய பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இருதரப்பு சந்திப்பை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா-சீனா மோதல்
    இந்தியா
    சீனா
    எஸ்.ஜெய்சங்கர்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா-சீனா மோதல்

    சீன பொருட்களுக்கு 'நோ' சொல்லும் இந்தியர்கள்; ஏன் தெரியுமா? இந்தியா
    சீன ஊடுருவலைத் தடுக்க 4 முக்கிய அமைப்புகள்! சீனா
    இமயமலை தங்கத்தைத் திருட இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனர்கள்! சீனா
    "இந்தியாவுடன் சமாதானம் பேச தயார்": வெள்ளைக்கொடி காட்டும் சீனா! இந்தியா

    இந்தியா

    இந்தியா vs கனடா: சர்ச்சையில் சிக்கியுள்ள இந்திய உயர் ஆணையர் சஞ்சய் வர்மா யார்? கனடா
    31 அதிநவீன பிரிடேட்டர் ட்ரோன்களுக்கான ₹34,500 கோடி ஒப்பந்தம்: இந்தியா-அமெரிக்கா கையெழுத்து அமெரிக்கா
    இந்தியா-கனடா இராஜதந்திர மோதல் விசா சேவைகளை பாதிக்குமா? கனடா
    2045க்குள் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிக்கும்: ஐ.சி.எம்.ஆர் புற்றுநோய்

    சீனா

    ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் சாலை அமைக்கும் சீனா; செயற்கைகோள் புகைப்படம் வெளியானது இந்தியா
    புதிய விமானம் தாங்கி கப்பலின் கடல் சோதனைகளை தொடங்கியது சீனா  உலகம்
    சீனாவில் ரோபோடாக்சியை அறிமுகப்படுத்த முன்மொழிந்தது டெஸ்லா  டெஸ்லா
    இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பார்ட்னராக உருவெடுத்தது சீனா  இந்தியா

    எஸ்.ஜெய்சங்கர்

    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலகம்
    கனடாவில் நடந்த இந்திரா காந்தியின் படுகொலை கொண்டாட்டம்: இந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்பு  இந்தியா
    கனடாவை விட்டு வெளியேற்றப்படும் இந்திய மாணவர்கள்: என்ன நடக்கிறது  கனடா
    10 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூலை 24ம் தேதி தேர்தல்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025