இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

ஓமந்தூரார் மருத்துவமனை தலைமை செயலகமாக மாற்றப்படாது - அமைச்சர் மா.சுப்ரமணியம் 

கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சியினை பிடித்தவுடனேயே புதிய தலைமை செயலகமாக ஓமந்தூரார் மருத்துவமனை மாற்றப்படுமா என்னும் கேள்விகள் எழுந்தது.

டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 நோட்டுகளுக்கு தடை இல்லை - செந்தில் பாலாஜி விளக்கம்

இந்தியா முழுவதும் செப்டம்பர் 30ம்தேதிக்கு மேல் ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

'ரூ.2000 நோட்டுக்களை டெபாசிட் செய்ய உச்சவரம்பு இல்லை' - ரிசர்வ் வங்கி!

2000 ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று (மே 19) அறிவித்தது. அதோடு, 2000 ரூபாய் நோட்டை வைத்திருப்பவர்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று தங்களுடைய அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது ரிசர்வ் வங்கி.

மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தினை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் க்ரித்தி வர்மா மற்றும் அவர் தாயாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதோடு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா முதல்வராக பதவியேற்கிறார் சித்தராமையா 

கர்நாடகா சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து, அதில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி ஆட்சியினை பிடித்தது.

2000 ரூபாய் நோட்டு அறிவிப்பு.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக நேற்று (மே 19) அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. இதனைத் தொடர்ந்து இந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லுமா, இது பணமதிப்பிழப்பா என மக்களுக்கு பல்வேறு சந்தைகங்கள் எழுந்திருக்கின்றன.

20 May 2023

கூகுள்

சென்னையில் உள்ள கூகுள் CEO சுந்தர் பிச்சையின் வீடு சினிமா நடிகருக்கு விற்கப்பட்டது! 

கூகிள் CEO சுந்தர் பிச்சை, சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள தனது பழைய வீட்டை, தமிழ் சினிமாவின் நடிகரும், தயாரிப்பாளருமான மணிகண்டன் என்பவருக்கு விற்றுள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற கே.வி.விஸ்வநாதன் உயர்ந்த கதை 

புதுடில்லி உச்ச நீதிமன்றம் கே.வி.விஸ்வநாதன்(57) அவர்களை நீதிபதியாக தேர்வு செய்துள்ளது.

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் ரூ.92.50 கோடி மதிப்பில் 3 மினி டைடல் பூங்கா 

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று(மே.,19) தலைமை செயலகத்தில் தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையின் சார்பில் ரூ.92.50 கோடி மதிப்பில் தூத்துக்குடி, தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்க காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த சிறைவாசிகள்

தமிழ்நாடு மாநிலத்தில் 10ம்வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 6ம்தேதி துவங்கி 20ம்தேதி வரை நடந்தது.

19 May 2023

சென்னை

சென்னையில் தரமில்லாத குடிநீர் கேன்கள் - உணவு பாதுகாப்புத்துறை ஆய்வில் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் சென்னை போன்ற மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் குடிநீர்கேன்கள் தேவையும் பெருமளவில் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தின் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது 

தமிழ்நாடு மாநிலத்தின் 11ம்வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சற்றுமுன்னர் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா அவர்களால் வெளியிடப்பட்டது.

ரேஷன் கார்டுகளுக்கு புதிய எஸ்.எம்.எஸ். வசதி அறிமுகம் 

நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களின் அத்தியாவசிய தேவையினை பூர்த்திச்செய்யும் வகையில் மாநில அரசு ரேஷன் கடைகளை நடத்தி வருகிறது.

நாட்டில் 8 புதிய நகரங்கள் அமைக்க மத்திய அரசு திட்டம் 

இந்தியாவின் தற்போதுள்ள நகரங்களில் அதிகரித்து வரும் மக்கள் தொகை நெருக்கடிக்கு தீர்வுக்காக புதியதாக 8 நகரங்களை உருவாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்: பெரம்பலூர் மாவட்டம் சாதனை! 

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது - மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி

தமிழ்நாடு மாநிலத்தில் 2022-23ம் ஆண்டிற்கான 10ம்வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை நடந்தது.

புதிய பாராளுமன்றத்தை மே 28ம் தேதி திறந்து வைக்கிறார் மோடி 

புதிய பாராளுமன்ற கட்டிடத்தினை வரும் மே 28ம்தேதி பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைக்கிறார் என்று மத்திய அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கான அரசின் புதிய திட்டம்! 

புதிய மருத்துவக் கல்லூரிகளை திறப்பதற்கு சிறிய மாவட்ட மருத்துவமனைகளைப் பயன்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

மே 21ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி 

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவு தினம் மே 21ம் தேதி அனுசரிக்கப்ட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு வெற்றி விழாவினை கொண்டாடுவோம் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 

தமிழ்நாடு அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்தினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பினை இன்று(மே.,18) உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது.

மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மாற்றம் 

புதுடெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சபையில் இன்று(மே.,18) சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

18 May 2023

சென்னை

சென்னை அருகே அமைச்சர் கார் மோதி மனைவி கண்முன்னே கணவர் பலி

சென்னையிலிருந்து மயிலாடுதுறை நோக்கி சுற்றுசூழல்துறை அமைச்சர் மெய்யநாதனின் கார் சென்று கொண்டிருந்துள்ளது.

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பள்ளப்பட்டி பகுதியினை சேர்ந்தவர் கடற்கரை.

ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரயிலினை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி 

ஒடிசா மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையினை பிரதமர் மோடி இன்று(மே.,18) காணொளிக்காட்சி மூலம் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார்.

18 May 2023

கொரோனா

இந்தியாவில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு; 20 பேர் உயிரிழந்தனர்

நேற்று(மே-17) 1,021 ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, சற்று குறைந்து 906 ஆக பதிவாகியுள்ளது.

18 May 2023

சென்னை

சென்னையில் ஜூன் 2ம் தேதி சர்வதேச கண்காட்சி

இந்தியாவில் மிக பெரிய வெளிநாட்டு கல்வி கண்காட்சிகளில் ஒன்றினை ஜார்ஜியா தூதரகம் வரும் மே 30ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.

பொது மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் - தலைமை செயலாளர் இறையன்பு அறிவுரை 

தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அதனை தடுப்பது குறித்த கூட்டம் இன்று(மே.,18)தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு குறித்த தீர்ப்பு வெளியானது - தமிழக அரசு இயற்றிய அவசர சட்டம் செல்லும் 

தமிழ்நாடு மாநிலத்தில் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவில் கம்பாலா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகள் அந்தந்த மாநில அரசுகள் நடத்துவதற்கு சிறப்பு சட்டங்களை இயற்றி வைத்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கிற்கு இன்று தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம் 

தமிழ்நாடு மாநிலத்தில் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவில் கம்பாலா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகள் அந்தந்த மாநில அரசுகள் நடத்துவதற்கு சிறப்பு சட்டங்களை இயற்றி வைத்துள்ளது. இந்நிலையில் இந்த சட்டங்களுக்கு எதிராகவும், விலங்குகளை மையமாக கொண்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கவேண்டும் என்றும் பீட்டா போன்ற அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்தன.

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை நிர்வாகியிடம் அமலாக்கத்துறை விசாரணை 

சென்னை லைக்கா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அண்மையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பெங்களூரு: போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே மடிக்கணினியில் பணிபுரியும் பெண்ணின் புகைப்படம் வைரல்! 

இந்தியாவில் முக்கிய நகரங்களில் ஒன்றான பெங்களூரு அதன் கலாச்சாரம் மற்றும் போக்குவரத்துக்கு பெயர் பெற்றது.

கர்நாடகா முதல்வராகிறார் சித்தராமையா - காங்கிரஸ் தலைமை முடிவு

கர்நாடகா சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து, அதில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி ஆட்சியினை பிடித்தது.

17 May 2023

லண்டன்

இந்துஜா குழுமத்தின் தலைவரான எஸ்பி இந்துஜா, 87 வயதில் லண்டனில் காலமானார்

மல்டிநேஷனல் நிறுவனமான ஹிந்துஜா குழுமத்தின் தலைவரான, ஸ்ரீசந்த் பரமானந்த் இந்துஜா, லண்டனில் இன்று (மே 17) காலமானார். அவருக்கு வயது 87.

சேலம் ஆவின் பால் பண்ணை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் அமைச்சர் மனோஜ் தங்கராஜ் 

தமிழ்நாடு மாநிலத்தின் பால்வளத்துறை அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றவர் அமைச்சர் மனோஜ் தங்கராஜ்.

17 May 2023

இந்தியா

கர்நாடக முதல்வரை தேர்ந்தெடுக்கும் பிரச்சனை: இன்று என்ன நடந்தது

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வராக யார் பதவியேற்பார் என்ற போட்டி இன்னும் தொடர்கிறது.

17 May 2023

சென்னை

சென்னையில் மின்வெட்டு ஏற்பட்டதன் காரணம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் 

சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

17 May 2023

ஊட்டி

நீலகிரி கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை திட்டத்திற்கு தடை

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 200 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக கோடை விழாவில், தீட்டுக்கல்லில் மே 13முதல் 30ம்தேதி வரை ஹெலிடூரிஸம் என்னும் ஹெலிகாப்டர் சாகச சுற்றுலா நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

தென் இந்திய பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,