இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
ஈரோட்டில் கல்லூரி மாணவி கடத்தல் - லவ்ஜிகாத் விவகாரம் என சந்தேகம்
ஈரோடு, மணல்மேடு பகுதி குமாரசாமி 2வது வீதியை சேர்ந்தவர் செல்வராஜ், இவரது மகள் சந்தியா(19), தனியார் கல்லூரியில் பி.காம்.2ம்ஆண்டு படித்துவருகிறார்.
பலதார மணத்தை தடை செய்ய நடவடிக்கை: நிபுணர் குழுவை அமைத்தது அசாம்
அசாம் மாநிலத்தில் பலதார மணத்தை(Polygamy) தடைசெய்வதற்கு சட்டம் இயற்ற முடியுமா என்பதை ஆராய நான்கு பேர் கொண்ட ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
சேகர் பாபு மகள் என்னிடம் உதவி கேட்டார் - பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகளான ஜெயகல்யாணி சென்னை ஓட்டேரியை சேர்ந்த சதீஷை காதலித்து கடந்தாண்டு திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
'தி கேரளா ஸ்டோரி' விவகாரம்: தமிழ்நாடு, மேற்கு வங்க அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
மேற்கு வங்கத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தடை செய்யப்பட்டதற்கான காரணத்தை உச்ச நீதிமன்றம் இன்று(மே 12) வினவியுள்ளது.
வீடியோ: திருநங்கைகளுக்கு ஆதரவாக ஸ்டார்பக்ஸ் வெளியிட்ட விளம்பரத்தால் பரபரப்பு
ஸ்டார்பக்ஸ்-இந்தியா, திருநர்களுக்கு ஆதரவாக ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்திற்கு பல விதமான கருத்துகளையும் இணையவாசிகள் பதிவு செய்து வருகின்றனர்.
கடற்கரை பகுதியில் இரவுநேரத்தில் 12 மணிவரை இளைப்பாற அனுமதி வேண்டும் என கோரிக்கை
காரைக்கால் கடற்கரை பகுதியில் பொதுமக்கள் இளைப்பாற இரவு நேரம் 12 மணிவரை அனுமதி வழங்கவேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
பற்களை பிடுங்கிய விவகாரம் - சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 24 பேர் இடமாற்றம்
திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல்துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்துவந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறையில் இவர் பொறுப்பேற்றார்.
மிகக் கடுமையான புயலாக வலுப்பெற இருக்கும் மோக்கா புயல்: மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை
மத்திய வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மோக்கா புயல் மிகக் கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நாளை தொடங்குகிறது
கர்நாட்க சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை(மே 13) தொடங்க இருக்கிறது.
இந்தியாவில் ஒரே நாளில் 1,580 கொரோனா பாதிப்பு: 17 பேர் உயிரிழப்பு
நேற்று(மே-11) 1,690ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 1,580 ஆக குறைந்துள்ளது.
சி.பி.எஸ்.சி. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது
இந்தியா முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில்(சிபிஎஸ்சி) 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வானது துவங்கி நடத்தப்பட்டது.
ஆந்திராவில் மின்வேலியில் சிக்கிய 4 யானைகள் பலி
ஆந்திரா மாநிலம் பார்வதி மான்யம் மாவட்டத்தில் உள்ள காட்ரகடா பகுதியில் ஒடிசாவில் இருந்து வந்த 6 யானைகள் சுற்றி திரிந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
மும்பை கடல் பகுதியில் புதிய கண்டுபிடிப்புகள்.. அறிவித்தது ONGC!
மும்பை கடல் பகுதியில் இரண்டு இடங்களில் ஹைட்ரோகார்பன் இருப்பு கண்டறியப்பட்டுள்ளாதக அறிவித்திருக்கிறது மத்திய அரசு நிறுவனமான ONGC (Oil and Natural Gas Corporation).
பாஜக தலைவர் அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்குப்பதிவு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் சொத்து பட்டியலை கடந்த மாதம் 14ம்தேதி பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பிற்காக 66 லட்சம் பேர் காத்திருப்பு
தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 66 லட்சமாக உள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
$10 பில்லியன் அளவு ஏற்றுமதி இலக்கு.. பிரதமருடன் வால்மார்ட் சிஇஓ சந்திப்பு!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்திருக்கிறார் வால்மார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டக் மெக்மில்லன்.
கர்நாடக தேர்தல்: ஜனதா தளத்தை தொடர்புகொண்ட காங்கிரஸ் மற்றும் பாஜக
கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கணித்திருப்பதால், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் தங்களை தொடர்புகொண்டதாக எச்.டி.குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூறியுள்ளது.
ஒரே பாலின திருமணங்கள்: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று(மே-11) ஒத்திவைத்தது.
திமுக அமைச்சரைவை மாற்றத்துக்கு இது தான் காரணம்: எடப்பாடி கே பழனிசாமி குற்றச்சாட்டு
கடந்த இரண்டு நாட்களாக தமிழக அரசின் அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தமிழ்நாடு முழுவதும் பலப்பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
தினகரன் ஓபிஎஸ் சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி கருத்து
அதிமுக கட்சியில் அண்மைக்காலமாக தொடர்ந்து பிரச்சனைகள் நடந்து வருகிறது.
மோக்கா புயல் இன்றிரவு தீவிரமான புயலாக மாறும்: தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று(மே 11) காலை 5:30 மணியளவில் மோக்கா புயலாக மாறியது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆவின் அமைக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர்
சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி அவர்கள் அண்மையில் ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.
சத்தீஸ்கரில் திருமண மேடையில் நடனம் ஆடிக்கொண்டிருந்தவர் மயக்கமிட்டு மரணம்
இந்தியா-சத்தீஸ்கர் மாநிலம், பலோட் மாவட்டத்தின் தல்லி-ராஜரா நகரில் ஒரு திருமண நிகழ்வு நடந்தது.
புகையிலைக்கு அரசு தடை விதிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னையினை சேர்ந்த ஏ.ஆர்.பச்சாவட் என்னும் வணிக நிறுவனம் ஹான்ஸ் என்னும் போதை பொருள் சார்ந்த பொருளின் விற்பனைக்கு எதிரான நடவடிக்கையினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தேசிய தொழில்நுட்ப தினம்: ரூ.5,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று(மே 11) லேசர் இன்டர்ஃபெரோமீட்டர் கிராவிடேஷனல் வேவ் அப்சர்வேட்டரிக்கு(LIGO-India) அடிக்கல் நாட்டினார். மேலும், தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு ரூ.5800 கோடி மதிப்பிலான அறிவியல் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
புதிய ரேஷன் கார்டு வாங்குவதற்கான எளியமுறை வழிமுறைகள்
இந்தியாவில் ரேஷன் விநியோக திட்டம் என்பது பல ஆண்டுகளாக உள்ளது.
ரூ.100 லட்சம் கோடி.. இந்திய சில்லறைக் கடன் சந்தையின் மதிப்பு.. புதிய ஆய்வு!
ஈக்விஃபேக்ஸ் மற்றும் ஆண்ட்ரோமெடா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் சில்லறைக் கடன் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருக்கின்றன.
நிலக்கரி பற்றாக்குறையால் 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
தமிழ்நாடு மாநிலம் கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய என்.எல்.சி. தலைவர் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி, நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
அமைச்சராக பதவியேற்றுள்ள டி.ஆர்.பி.ராஜாவுக்கு அறிவுரை கூறிய தந்தை டி.ஆர்.பாலு
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்னும் உறுதியான தகவல் வெளியானது.
ஏக்நாத் ஷிண்டே-உத்தவ் தாக்கரே பிரச்சனை: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஆளுநரின் சட்டவிரோத முடிவால் தனது பதவியை பெற்றிருந்தாலும், அவரை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவியேற்றார் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக்கூட்டத்தில் 5 அமைச்சர்களின் இலாகா மாற்றப்படும் என்று தகவல்கள் வெளியானது.
டெல்லி அரசின் முடிவுகளுக்கு லெப்டினன்ட் கவர்னர் கட்டுப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி அரசு மற்றும் அதன் லெப்டினன்ட் கவர்னருக்கு இடையேயான அதிகார பிரச்சனைகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் டெல்லி அரசுக்கு சார்பாக இன்று(மே 11) தீர்ப்பளித்துள்ளது.
சாதனை மாணவி நந்தினிக்கு, நேரில் சென்று தங்கபேனாவை பரிசளித்தார் வைரமுத்து
மாநில +2 தேர்வு முடிவுகள் இரு தினங்களுக்கு முன்னர்(மே.,8) வெளியானது. அதில், திண்டுக்கல் மாவட்டத்தினை சேர்ந்த நந்தினி 600/600 என்று முழு மதிப்பெண்களை எடுத்து சாதனை படைத்தார்.
ஜூன் மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் விருந்து ஏற்பாடு
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 22 ஆம் தேதி அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடலில் வலுப்பெற்ற 'மோக்கா' புயல்
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரூ.1 லட்சம் கோடி டாஸ்மாக் ஊழல் - கவர்னரிடம் மனு
தமிழகத்தில் பூரண மதுவிலக்கினை அமல்படுத்தக்கோரி நேற்று(மே.,10)ஆளுநர் மாளிகை நோக்கி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பேரணி நடத்தப்பட்டது.
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவி பறிபோகுமா: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
கடந்த ஆண்டு நடந்த சிவசேனா பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் இன்று(மே 11) தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவிக்கும் அவரது அரசாங்கத்திற்கும் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே 3வது முறையாக குண்டுவெடிப்பு
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே நேற்று இரவு நடந்த குண்டுவெடிப்பை அடுத்து, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக தேர்தல் இறுதி கருத்துக்கணிப்புகளின் முழு விவரம்: பாகம் 2
கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று(மே-10) வாக்குப்பதிவு நடைபெற்றது.