NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேசிய தொழில்நுட்ப தினம்: ரூ.5,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேசிய தொழில்நுட்ப தினம்: ரூ.5,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி 
    முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயினால் தேசிய தொழில்நுட்ப தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    தேசிய தொழில்நுட்ப தினம்: ரூ.5,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி 

    எழுதியவர் Sindhuja SM
    May 11, 2023
    03:39 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி இன்று(மே 11) லேசர் இன்டர்ஃபெரோமீட்டர் கிராவிடேஷனல் வேவ் அப்சர்வேட்டரிக்கு(LIGO-India) அடிக்கல் நாட்டினார். மேலும், தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு ரூ.5800 கோடி மதிப்பிலான அறிவியல் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    "தேசிய தொழில்நுட்ப தினம் நம் நாட்டில் ஒரு முக்கியமான நாள். இந்தியாவின் அறிவியல் முன்னேற்றங்களுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து உழைத்த இந்த நாட்டின் விஞ்ஞானிகளுக்கு நன்றி... கடந்த ஒன்பது ஆண்டுகளில், இந்தியா முன்னேறவும், தொழில்நுட்ப துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடையவும் வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளோம்." என்று பிரதமர் இன்று கூறினார்.

    இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்காக உழைத்து பொக்ரான் சோதனைகளை வெற்றிகரமாக நடத்திய இந்திய விஞ்ஞானிகளை கௌரவிக்கும் வகையில் 1999 முதல் தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    details

    ஒவ்வொரு ஆண்டும் மே 11 அன்று தேசிய தொழில்நுட்ப தினம் அனுசரிக்கப்படுகிறது

    முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயினால் தேசிய தொழில்நுட்ப தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    அப்போதிருந்து, தேசிய தொழில்நுட்ப தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 11 அன்று அனுசரிக்கப்படுகிறது.

    LIGO-இந்தியா, ஹிங்கோலி; ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், ஜட்னி, ஒடிசா; மற்றும் டாடா மெமோரியல் மருத்துவமனையின் பிளாட்டினம் ஜூபிலி பிளாக், மும்பை; ஆகியவற்றுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

    விசாகப்பட்டினத்தில் உள்ள அரிய பூமி நிரந்தர ஆலையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    இந்த வசதியின் மூலம் இந்தியா முதன்முதலாக அரிய பூமி நிரந்தர காந்தங்களை உருவாக்க இருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பிரதமர் மோடி
    நரேந்திர மோடி
    மோடி

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    இந்தியா

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஹாக்கி தொடர் : 20 பேர் கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிப்பு ஹாக்கி போட்டி
    வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: யூடியூபர் மணிஷ் காஷ்யப்பின் மனு தள்ளுபடி உச்ச நீதிமன்றம்
    சோனியா காந்தி பிரிவினைக்கு அழைப்பு விடுப்பதாக குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையத்தை நாடிய பாஜக காங்கிரஸ்
    'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் டிக்கெட் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும்: DGCA நோட்டீஸ்  விமானம்

    பிரதமர் மோடி

    இந்திய-ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியை ஒன்றாக காண இருக்கும் இருநாட்டு பிரதமர்கள் இந்தியா
    இந்திய பிரதமர் மோடி தமிழ்நாடு வருவதாக தகவல் தமிழ்நாடு
    ஆஸ்கார் விருதுகள் 2023: விருது வென்ற 'ஆர்ஆர்ஆர்', 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' படக்குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆஸ்கார் விருது
    தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை விடுதலை செய்ய நடவடிக்கை வேண்டும் - தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் மு.க ஸ்டாலின்

    நரேந்திர மோடி

    இந்தியா முழுவதும் பத்திரிகை சுதந்திரம் பறிபோகலாம்: அனுராதா பாசின் இந்தியா
    பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடக்கம்: 16 எதிர்க்கட்சிகள் சந்திப்பு மோடி
    பிரதமர் மோடியை சந்தித்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திரா
    தமிழகத்திற்கு வர இருக்கும் மெகா டெக்ஸ்டைல் ​​பார்க்: பிரதமர் மோடி அறிவிப்பு இந்தியா

    மோடி

    பெங்களூர்-மைசூர் விரைவுச் சாலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார் இந்தியா
    இந்திய-ஜப்பான் உச்சிமாநாடு: டெல்லிக்கு வந்திருக்கும் ஜப்பான் பிரதமர் இந்தியா
    சீனாவில் பிரபலமான பிரதமர் மோடி: சீனர்கள் இந்தியாவை பற்றி என்ன நினைக்கிறார்கள் இந்தியா
    இந்த வருடத்தில் 7வது முறையாக கர்நாடாகாவிற்கு வர இருக்கும் பிரதமர் மோடி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025