NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரூ.1 லட்சம் கோடி டாஸ்மாக் ஊழல் - கவர்னரிடம் மனு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரூ.1 லட்சம் கோடி டாஸ்மாக் ஊழல் - கவர்னரிடம் மனு 
    மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரூ.1 லட்சம் கோடி டாஸ்மாக் ஊழல் - கவர்னரிடம் மனு

    மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரூ.1 லட்சம் கோடி டாஸ்மாக் ஊழல் - கவர்னரிடம் மனு 

    எழுதியவர் Nivetha P
    May 11, 2023
    11:22 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கினை அமல்படுத்தக்கோரி நேற்று(மே.,10)ஆளுநர் மாளிகை நோக்கி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பேரணி நடத்தப்பட்டது.

    அதன்பின்னர் சென்னை கிண்டி ராஜ்பவனில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள் கவர்னர் ஆர்.என்.ரவியினை சந்தித்தார்.

    அப்போது அவர் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜியினை பதவிநீக்கம் செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பரிந்துரை செய்யவேண்டும் என்று மனு அளித்துள்ளார்.

    தொடர்ந்து, சட்டவிரோதமாக இயங்கும் பார்களை மூடவேண்டும் என்று கிருஷ்ணசாமி கவர்னரிடம் வலியுறுத்தியுள்ளார்.

    மேலும் மதுபான கொள்முதல்,விற்பனை,காலி அட்டைப்பெட்டி வரை நடைபெறும் ஒரு லட்சம் கோடி ஊழல் குறித்தும் விசாரிக்கவேண்டும்.

    இதில் சம்பந்தப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அதிகாரிகள் தண்டிக்கப்படும் வரை மது கொள்முதலினை நிறுத்த உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஊழல் 

    ஊழல் நடக்க செந்தில் பாலாஜியே காரணம் என்று குற்றச்சாட்டு 

    அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமி, திராவிடமாடல் என்று பேசும் மு.க.ஸ்டாலின் கொடுத்த வாக்கினை காப்பாற்றும் வகையில் பூரண மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும்.

    இந்தாண்டு டாஸ்மாக் நிறுவனத்தின் மதுவிற்பனை மூலம் வந்துள்ள வரி ரூ.44,000 கோடி.

    அதனை அடுத்தாண்டில் ரூ.52,000கோடியாக உயர்த்த அந்நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

    டாஸ்மாக் துறையில் நடக்கும் ஊழலுக்கு செந்தில்பாலாஜியே காரணம்.

    அவரின் ஒப்புதல் இல்லாமல் அங்கு ஊழல் நடக்காது.

    இதனால் டாஸ்மாக்நிறுவனத்தில் நடந்துவரும் ஊழலினை குறித்து கவர்னர் சட்டத்திற்கு உட்பட்டு விசாரணையினை மேற்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் மற்றும் செந்தில்பாலாஜியின்'1 லட்சம் கோடி' டாஸ்மாக் ஊழல் ஆதாரங்களுடம் வெளியீடு.

    விசாரணை மற்றும் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுக்க அனுமதிகோரி கவர்னரிடம் மனு என்று குறிப்பிட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    ஆளுநர் மாளிகை
    ஆர்.என்.ரவி

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    மு.க ஸ்டாலின்

    கீழடி 9ம் கட்ட அகழாய்வு பணிகளை 6ம் தேதி துவக்கி வைக்கிறார் தமிழக முதல்வர் சிவகங்கை
    சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி பலி - முதல்வர் நிவாரண தொகையில் இருந்து தலா 2 லட்சம் சென்னை
    இலங்கை கடற்படை கைது செய்த 12 மீனவர்களை விடுதலை செய்ய கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் இலங்கை
    சென்னை வரும் பிரதமர் மோடியினை சந்திக்கவுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடி

    ஆளுநர் மாளிகை

    ஜார்கண்ட் மாநில ஆளுநராக பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக
    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    திமுக கூட்டணி கட்சிகள் ஏப்ரல் 12ம் தேதி ஆளுநர் மாளிகை முன் போராட்டம் தமிழ்நாடு
    தமிழ் மொழி மீது இந்தி மொழியினை திணிக்க முடியாது - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  தமிழ்நாடு

    ஆர்.என்.ரவி

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் சிதம்பரம் கோவில்
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம் தமிழ்நாடு
    தமிழக ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றம் - 144 உறுப்பினர்கள் ஆதரவு தமிழ்நாடு
    பட்டு வேட்டி, சட்டை அணிந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  ராமநாதபுரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025