NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புகையிலைக்கு அரசு தடை விதிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    புகையிலைக்கு அரசு தடை விதிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 
    புகையிலைக்கு அரசு தடை விதிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    புகையிலைக்கு அரசு தடை விதிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

    எழுதியவர் Nivetha P
    May 11, 2023
    04:45 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையினை சேர்ந்த ஏ.ஆர்.பச்சாவட் என்னும் வணிக நிறுவனம் ஹான்ஸ் என்னும் போதை பொருள் சார்ந்த பொருளின் விற்பனைக்கு எதிரான நடவடிக்கையினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    அவர் அளித்த மனுவில், ஹான்ஸ் பொருளினை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறோம்.

    இந்நிலையில் பாதுகாப்பு தடை சட்டத்தின் கீழ், இறக்குமதியினை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கூடாது என்று கோரப்பட்டிருந்தது.

    இந்த மனு மீதான விசாரணையினை இன்று(மே.,11) சென்னை உயர் நீதிமன்றம் மேற்கொண்டது.

    இந்த மனுவினை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அவர்கள் விசாரித்தார்.

    ஹான்ஸ் 

    அரசு தடை விதித்தது மிகவும் நியாயமானது - உயர்நீதிமன்றம் 

    இந்த விசாரணையின் போது, எந்தவொரு புகையிலை தயாரிப்பும் மக்களுக்கு தீங்கு என அரசு கண்டறியப்பட்டால் நிச்சயம் தடை விதிக்கலாம்.

    ஹான்ஸில் 1.8% நிக்கோட்டின் உள்ளது. இது மக்களின் உடல் நலத்திற்கு தீங்கு என்பதால் இதனை அனுமதிக்க முடியாது.

    தொழில் மேற்கொள்ள அடிப்படை உரிமை என்பது இருந்தாலும் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.

    எனவே மக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் இது போன்ற புகையிலைகளுக்கு அரசு தடை விதிக்கலாம்.

    ஹான்ஸ் பொருள்களுக்கு அரசு தடை விதித்தது மிகவும் நியாயமான ஒன்று என்று கூறி இவ்வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சென்னை

    அடுத்த சில மணி நேரத்தில், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் வானிலை அறிக்கை
    சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்!  தங்கம் வெள்ளி விலை
    அலறிய பயணிகள்? அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்ட கத்தார் ஏர் லைன்ஸ் விமானம்!  விமான சேவைகள்
    தொடர்ச்சியாக உயரும் தங்கம் விலை - இன்றைய விலை விபரம்!  வணிக செய்தி

    சென்னை உயர் நீதிமன்றம்

    இ.பி.எஸ்'க்கு எதிராக வழக்கு தொடுத்தவருக்கு ரூ.50,000 அபராதம்-சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி கே பழனிசாமி
    ஈரோடு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் உறுதி ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஈரோடு
    தேசிய அலுவல் மொழி குறித்து காயிதே மில்லத் - வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025