NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவி பறிபோகுமா: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு 
    மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவி பறிபோகுமா: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு 
    இந்தியா

    மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவி பறிபோகுமா: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    May 11, 2023 | 10:54 am 0 நிமிட வாசிப்பு
    மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவி பறிபோகுமா: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு 
    கடந்த ஆண்டு, முதல்வர் ஷிண்டே மற்றும் 15 எம்எல்ஏக்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது.

    கடந்த ஆண்டு நடந்த சிவசேனா பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் இன்று(மே 11) தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவிக்கும் அவரது அரசாங்கத்திற்கும் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கிளர்ச்சி செய்ததார்கள் என்று முதல்வர் ஷிண்டே மற்றும் 15 எம்எல்ஏக்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா என்பதை உச்ச நீதிமன்றம் இன்று முடிவு செய்யும். கடந்த ஆண்டு, ஏக்நாத் ஷிண்டே, எதிர்க்கட்சியான பாஜகவின் ஆதரவுடன், சிவசேனாவை பிளவுபடுத்தி, பெரும்பாலான எம்எல்ஏக்களை கூட்டு சேர்த்து புதிய அரசாங்கத்தை அமைத்தார். இதனையடுத்து, உத்தவ் தாக்கரே உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

    ஷிண்டே தகுதி நீக்கம் செய்யப்பட்டால், முதல்வர் பதவியில் இருந்து விலகுவார் 

    ஷிண்டே தகுதி நீக்கம் செய்யப்பட்டால், அவர் மகாராஷ்டிர முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டி இருக்கும். மேலும், அவரது அரசாங்கம் கலைக்கப்படும். அதன் பிறகு, எந்த அணியிடம் அதிக எண்ணிக்கையிலான எம்எல்ஏக்கள் இருக்கிறார்களோ, அந்த அணி புதிய அரசாங்கத்திற்கு உரிமை கோரும். இரு தரப்பிலிருந்தும் எந்த எம்எல்ஏக்களாவது அணி மாறுகிறார்களா என்பதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இதற்கான முடிவை எடுக்க உள்ளது. மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே அணிக்காக வாதிட்டனர். ஹரிஷ் சால்வே, நீரஜ் கவுல் மற்றும் மகேஷ் ஜெத்மலானி ஆகியோர் ஏக்நாத் ஷிண்டேவிக்காக பேசினர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    மகாராஷ்டிரா
    பாஜக
    உச்ச நீதிமன்றம்
    டி.ஒய்.சந்திரசூட்

    இந்தியா

    அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே 3வது முறையாக குண்டுவெடிப்பு பஞ்சாப்
    உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்ற இந்தியாவின் ரிதம் சங்வான் உலக கோப்பை
    கர்நாடக தேர்தல் இறுதி கருத்துக்கணிப்புகளின் முழு விவரம்: பாகம் 2 கர்நாடகா
    கர்நாடக தேர்தல் இறுதி கருத்துக்கணிப்புகளின் முழு விவரம்: பாகம் 1 பாஜக

    மகாராஷ்டிரா

    ஷீரடி சாய்பாபா கோயிலில் வசூலான நாணயங்களுக்கு இடமில்லாமல் வங்கிகள் திணறல்  மும்பை
    தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் நீடிக்க சரத் பவார் முடிவு  காங்கிரஸ்
    சரத் ​​பவாரின் ராஜினாமா நிராகரிப்பட்டது: தொண்டர்கள் கொண்டாட்டம்  இந்தியா
    பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் அளித்ததற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு விஞ்ஞானி கைது இந்தியா

    பாஜக

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு  திமுக
    மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும்: பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி இந்தியா
    இன்று கர்நாடக தேர்தல் வாக்கெடுப்பு: எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும்  இந்தியா
    எந்த கட்சி கர்நாடகாவில் ஆட்சியினை பிடிக்கும்?-ஜோதிடருக்கு பரிசுத்தொகை அறிவித்த மருத்துவர்  கர்நாடகா

    உச்ச நீதிமன்றம்

    ஒரே பாலின தம்பதிகள் குழந்தையை தத்தெடுக்க சட்டம் அனுமதிக்கிறது: தலைமை நீதிபதி இந்தியா
    ஒரே பாலின திருமணங்களுக்கு ராஜஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது: மத்திய அரசு  ராஜஸ்தான்
    திருமணம் செய்துகொள்ள அனைவருக்கும் அடிப்படை உரிமை உள்ளதா: ஒரே பாலின திருமண விவாதம்  இந்தியா
    இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து அமித்ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்  கர்நாடகா

    டி.ஒய்.சந்திரசூட்

    வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: யூடியூபர் மணிஷ் காஷ்யப்பின் மனு தள்ளுபடி இந்தியா
    ஒரே பாலின தம்பதிகள் சமூக உரிமைகளை எவ்வாறு பெறுவார்கள்: மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள் பற்றி உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கக்கூடாது: கிரண் ரிஜிஜு இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள்: இன்று உச்ச நீதிமன்றத்தில் என்ன விவாதிக்கப்பட்டது இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023