இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
டெல்லியின் முன்னாள் சுகாதார அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான சத்யேந்தர் ஜெயினுக்கு மருத்துவக் காரணங்களுக்காக 6 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று(மே 26) உத்தரவிட்டுள்ளது.
என் வீட்டில் சோதனை நடைபெறவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழ்நாடு மின்சாரத்துறை செந்தில் பாலாஜி சம்மந்தப்பட்ட 40 இடங்களில் இன்று(மே 26) அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
தமிழகத்தில் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்ட நிலையில் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது: அமைச்சர் பொன்முடி
தமிழக பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது என்று அமைச்சர் பொன்முடி இன்று(மே-26) உறுதியளித்துள்ளார்.
கர்நாடகாவில் நாளை 24 புதிய அமைச்சர்கள் பதவியேற்க இருக்கிறார்கள்
கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் மேலும் 24 அமைச்சர்கள் நாளை(மே 26) பதவியேற்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய தங்க விலை நிலவரம்!
கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருப்பதைத் தொடர்ந்து, இன்று அதன் விலை குறைந்திருக்கிறது.
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டு 75 ரூபாய் நாணயம் வெளியிடப்படும்
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை நினைவுகூரும் வகையில் 75 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என நிதியமைச்சகம் நேற்று(மே 26) அறிவித்துள்ளது.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை
தமிழ்நாடு மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி சம்மந்தப்பட்ட 40 இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது.
ஊட்டி மலர் கண்காட்சி - டிஜிபி சைலேந்திர பாபுவுடன் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்
நீலகிரி மாவட்டம் ஊட்டி மலைப்பகுதிக்கு ஆண்டுதோறும் கோடை விடுமுறைக்காலத்தில் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
சென்னையில் போக்குவரத்து போலீசாருக்கு குடிநீர், குளிர்பானம் வழங்கும் முகாம்
தமிழ்நாடு மாநிலம் முழுவதும் கோடை காலம் துவங்கி வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கிறது.
சிபிஎஸ்சி அங்கீகாரம் பெற்ற பள்ளி என போலி விளம்பரம் - நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்
தமிழ்நாடு மாநிலம் பெரிய காஞ்சிபுரம் பகுதியினை சேர்ந்த மோதிலால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவினை தாக்கல் செய்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் 104 டாஸ்மாக் கடைகளுக்கு சீல்!
தமிழகத்தின் தஞ்சாவூரில் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுவை சமீபத்தில் 2 பேர் குடித்து உயிரிழந்தனர்.
அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை இருக்கும்: வானிலை எச்சரிக்கை
மே-25 முதல் மே-28 வரை
டேராடூன் மற்றும் டெல்லி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையினை துவக்கி வைத்தார் மோடி
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மற்றும் டெல்லி இடையே வந்தே பாரத் ரயில் சேவையினை பிரதமர் மோடி அவர்கள் காணொளி காட்சி மூலமாக இன்று(மே.,25) கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள், மக்கள் நலனுக்காக தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிய பாராளுமன்றம் ஜனாதிபதி கொண்டு திறக்கப்படவேண்டும் - பொதுநல வழக்கு
டெல்லியில் தற்போதுள்ள பாராளுமன்றம் கட்டிடமானது 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த கட்டிடம் என்பதால் புதிய பாராளுமன்ற கட்டிடத்தினை கட்ட மத்திய அரசு முடிவு செய்தது.
காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி பிரிட்ஜிக்குள் வைத்திருந்த காதலன் கைது
தன் காதலியை வெட்டி கொன்ற ஒரு நபரை ஹைதராபாத் போலீஸார் நேற்று(மே 25) கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் பி.சந்திர மோகன்(48) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
புதிய சிறைச்சாலை சட்டம்: மின்னணு கண்காணிப்பு சாதனங்கள், திருநங்கைகளுக்கு சிறப்பு விதிகள்!
உள்துறை அமைச்சகம், சமீபத்தில், திருத்தப்பட்ட சிறைச்சாலைகள் சட்டம் 2023 என்ற திட்டத்தை பரிந்துரைத்துள்ளது.
அமுல் பால் கொள்முதலினை தடுத்து நிறுத்த கோரி அமித்ஷா'வுக்கு கடிதம் எழுதினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
குஜராத் மாநிலத்தின் அமுல் பால் நிறுவனமானது சமீப காலமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் கொள்முதல் செய்து வருவதால் தமிழகஅரசின்கீழ் செயல்பட்டு வரும் ஆவின் பால்நிறுவன உற்பத்திக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு புதிய பெயர் வைக்கப்படலாம்
வரும் ஞாயிற்று கிழமை புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழா நடைபெற இருக்கும் நிலையில், அந்த கட்டிடத்திற்கு புதிய பெயர் சூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் மொழி இந்தியர்களின் மொழி - பிரதமர் மோடி பேச்சு
இந்திய பிரதமர் மோடி அவர்கள் ஜப்பான், ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
புதிய நாடாளுமன்றத்தில் தமிழத்தின் 'செங்கோல்': தமிழர்களின் இதயங்களை தொட முயற்சிக்கிறதா பாஜக
ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்து, சிறப்புமிக்க தமிழகத்தின் செங்கோலை புதிய நாடாளுமன்றத்திற்குள் வைக்க இருக்கிறார்.
தமிழக வளர்ச்சித்திட்ட பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் - தலைமைச்செயலாளர் இறையன்பு
சென்னை மாவட்டத்தினை தவிர, தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 25 மாவட்டங்களுக்கு முன்னதாகவே கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
தமிழ்வழி பாடப்பிரிவுகளை ரத்து செய்த அண்ணா பல்கலைக்கழகம்
முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் திமுக ஆட்சியின் போது பொறியியல் படிப்புகளை தமிழ் வழியில் கற்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தியாவில் ஒரே நாளில் 535 கொரோனா பாதிப்பு: 5 பேர் உயிரிழப்பு
நேற்று(மே-24) 552ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 535 ஆக குறைந்துள்ளது.
இன்றைய தங்க விலை நிலவரம்!
கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருப்பதைத் தொடர்ந்து, இன்று குறைந்திருக்கிறது.
சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பதில் மாற்றம்
கடந்த 2021ம்ஆண்டு ஜூன் 3ம்தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளன்று சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பல்நோக்கு மருத்துவமனை கட்டப்போவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.
புதிய நாடாளுமன்ற திறப்பு விழா: அழைப்பை ஏற்றுக்கொண்ட 2 எதிர்க்கட்சிகள்
புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதால், 19 எதிர்கட்சிகள் இந்த நிகழ்வைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், பிஜு ஜனதா தளம் மற்றும் YSRCP ஆகிய இரு கட்சிகளும் திறப்பு விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ளன.
நாட்டில் துண்டிக்கப்படும் மொபைல் எண்கள்.. விளக்கமளித்த தொலைத் தொடர்புத்துறை!
இந்தியாவில் உள்ள பல்வேறு மொபைல் போன் வாடிக்கையாளர்களும் தங்களுடைய மொபைல் எண் பயன்பாட்டில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத்துறையிடம் புகாரளித்து வருகின்றனர்.
பல தடைகளை தாண்டி UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி
வடகிழக்கு இந்தியாவின் மணிப்பூரை சேர்ந்த சூரஜ் திவாரி என்பவர் சமீபத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட UPSC தேர்வில் 917வது ரேங்க் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ'க்கு மன்னார்குடியில் நினைவுச்சின்னம் - தமிழக முதல்வர்
சிங்கப்பூரில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.
கருணாநிதி பேனா நினைவு சின்ன கட்டுமானத்தினை ஒருங்கிணைக்க அதிகாரி நியமனம்
முன்னாள் முதல்வரும் திமுக கட்சித்தலைவருமான கருணாநிதி அவர்களுக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஏற்கனவே ஓர் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.
ஹைதராபாத்தில் புதிய தூதரகத்தை திறக்க இருக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
விசாக்களுக்கான நீண்டகால கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரத்துறையில் வணிக உறவுகளை மேம்படுத்துவதற்கும் அடுத்த மாதம் ஹைதராபாத்தில் நான்காவது தூதரகத்தை அதிகாரப்பூர்வமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE) திறக்க உள்ளது.
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு-சிங்கப்பூர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
சிங்கப்பூரில் இன்று(மே.,24)மாலை 4 மணியளவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழகத்தின் தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூரில் உள்ள மின்னணு பாகங்களை தயாரிக்கும் நிறுவனமான ஹெச்.ஐ-பி இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
தமிழகத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை
மே-24 முதல் மே-26 வரை
புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல்
1947ம்ஆண்டு ஆகஸ்ட் 14ம்தேதி இந்தியா சுதந்திரம் பெறுவதற்கான சட்டரீதியான பணிகள் நடந்து கொண்டிருந்துள்ளது.
மம்தா பானர்ஜியை தொடர்ந்து உத்தவ் தாக்கரேவின் ஆதரவையும் பெற்றார் கெஜ்ரிவால்
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று(மே 24) டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து, மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிப்பதாக உறுதியளித்தார்.
கன்னியாகுமரியில் நவீன சொகுசு படகு சவாரியினை துவக்கி வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு
இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள மாவட்டம் கன்னியாகுமாரி.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு மாநிலத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாம்பழத்திலிருந்து விலை உயர்ந்த வாட்ச் வரை: கடைகளில் குவியும் 2000 ரூபாய் நோட்டுகள்!
இந்தியாவில் செப்டம்பர் இறுதிக்குள் 2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.