இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
திருநள்ளாறு சனீஸ்வரர் பகவானின் கோலாகலமான தேரோட்டம்
தமிழ்நாடு-காரைக்கால் அருகே திருநள்ளாறில் உள்ளது உலக புகழ் பெற்ற சனீஸ்வரர் கோயில்.
சீனாவில் அதிகரிக்கும் கொரோனா: இந்தியா கவலைப்படத் தேவையில்லை
கொரோனா வைரஸ்-ஓமிக்ரானின் XBB மாறுபாடு சீனாவில் பரவ தொடங்கி இருக்கிறது.
ஐபிஎல் சீசினில் மட்டும் 12 மில்லியன் பிரியாணி ஆர்டர்கள்.. ஸ்விக்கியின் புதிய ட்வீட்!
நேற்று நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2023 சீசினிஸ் 5வது முறையாக பட்டம் வென்று மும்பை இந்தின்ஸின் சாதனையை சமன் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்தியாவில் மற்றொரு சாதனையும் நிகழ்த்தப்பட்டிருப்பதாக தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி.
இரவு நேர வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு ஒளிரும் ஆடை கட்டாயம்
சென்னை முக்கிய நகரங்களில் இரவு நேரங்களில் வாகன சோதனைகளில் ஈடுபடும் காவல்துறையினருக்கு ஒளிரும் ஆடைகள் (ரிஃப்ளெக்ட் ஜாக்கெட்) கட்டாயம் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காரைக்குடி திரையரங்கு கேன்டீனில் பப்ஸ் சாப்பிடும் பூனை - உணவு விற்பனைக்கு தடை
தமிழ்நாடு, காரைக்குடி நகராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள், உணவகங்கள், சாலையோர உணவுக்கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.
சென்னையில் மாநகர பேருந்துகள் திடீர் போராட்டத்தால் பொதுமக்கள் அவதி
தமிழ்நாடு அரசு போக்குவரத்தினை தனியார் மயமாக்குதலினை கண்டித்து போக்குவரத்துத்துறை ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
"இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்
நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள, இங்கிலாந்து துணை வெளியுறவு அமைச்சர் லார்ட் தாரிக் அகமது, இங்கிலாந்து விசா விதி மாற்றங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார்.
பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாக கோவையில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம்
பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டினை கட்டுக்குள் கொண்டுவந்து, பழங்காலத்தில் உபயோகப்டுத்திய துணிப்பைகளை மீண்டும் அதிகளவில் மக்கள் பயன்படுத்த கடந்த 2021ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் அவர்கள் மஞ்சப்பை என்னும் திட்டத்தினை கொண்டுவந்தார்.
8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
தென் இந்திய பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,
தமிழக மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கும் அபாயம் - சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை
தமிழ்நாடு மாநிலத்தில் ஏற்கனவே 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கவுள்ள நிலையில், மேலும் சில மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரமும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானின் 6 நிறுவனங்களோடு தமிழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றுள்ளார்.
மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்த வழக்கில், பிரிவினைவாத தலைவரும், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின்(JLF) தலைவருமான யாசின் மாலிக்கிற்கு மரண தண்டனை வழங்கக் கோரி தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
செந்தில் பாலாஜி உறவினர்கள் இடங்களில் 4வது நாளாக வருமான வரித்துறை சோதனை
தமிழ்நாடு மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், அவரது உறவினர்கள் நண்பர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் சம்மந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4வது நாளாக தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்தியாவில் ஸ்டார்ட்-அப்பை பதிவு செய்வதற்கான வழிமுறை என்ன?
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஸ்டார்ட்-அப்களை ஊக்கப்படுத்துவதற்காக அரசு அறிவித்திருக்கும் திட்டங்களும் இதற்கு ஒரு காரணம்.
ஊழல் வழக்கு: ரோல்ஸ் ராய்ஸ் மீது சிபிஐ வழக்கு பதிவு
ஆயுத வியாபாரி சுதிர் சௌத்ரி, அவரது மகன் பானு சௌத்ரி, பிரிட்டிஷ் நிறுவனங்களான ரோல்ஸ் ராய்ஸ் Plc, பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ், டிம் ஜோன்ஸ், ரோல்ஸ் ராய்ஸ் இந்தியா இயக்குநர் உட்பட பலர் மீது மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) முறைகேடு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
வேலூரில் பாம்பு கடித்து குழந்தை உயிரிழப்பு - சாலையமைக்கும் பணிகள் துவக்கம்
தமிழ்நாடு மாநிலம் வேலூர் மாவட்டம்-அணைக்கட்டு பகுதி அத்திமரத்துக்கொல்லை என்னும் மலைக்கிராமத்தில் ஒன்றரை வயது குழந்தையினை பாம்பு கடித்துள்ளது.
'சந்திராயன்-3 ஜூலையில் ஏவப்படும்': இஸ்ரோ தலைவர்
சந்திரயான்-3 விண்கலம் இந்த ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின்(இஸ்ரோ) தலைவர் சோமநாத் இன்று(மே 29) தெரிவித்தார்.
மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்: டெல்லி காவல்துறை
டெல்லியில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்கள் நேற்று பலமுறை கோரிக்கை விடுத்தும் சட்டத்தை மீறினர், அதனால்தான் டெல்லி ஜந்தர் மந்தரில் அவர்களின் போராட்டம் நிறுத்தப்பட்டது என்று டெல்லி காவல்துறை இன்று(மே 29) தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் தமிழகத்தில் நிலவும் சட்டஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இன்று(மே.,29)அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் கைது - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
இந்தியாவின் மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் மற்றும் பாஜக எம்பி.,யுமான பிரிஜ் பூஷன் சிங் பாலியல் புகாரில் சிக்கியுள்ளார்.
வருமான வரிசோதனை விவகாரம் - 2 திமுக கவுன்சிலர்கள் உள்பட 10 பேர் கைது
தமிழ்நாடு மாநிலம், கரூர் மாவட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி வீட்டிற்கு வருமான வரி சோதனை அதிகாரிகள் கடந்த 26ம் தேதி சோதனை செய்ய சென்றதாக தெரிகிறது.
மணிப்பூரில் தொடரும் வன்முறை: அமித்ஷா இன்று மணிப்பூர் செல்கிறார்
மணிப்பூரில் இன மோதல்களால் இதுவரை குறைந்தது 80 பேர் பலியாகியுள்ள நிலையில், நேற்று(மே 28) அங்கு புதிய கலவரம் வெடித்தது. இந்த வன்முறையில், ஒரு போலீஸ்காரர் உட்பட குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர்.
இந்தியாவில் ஒரே நாளில் 310 கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு
நேற்று(மே-28) 403ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 310 ஆக குறைந்துள்ளது.
இன்றைய தங்க விலை நிலவரம்!
கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருப்பதைத் தொடர்ந்து, இன்று தங்க விலை குறைந்திருக்கிறது.
தமிழ் ஆதீன குருமார்களுக்கு அமோக கவனிப்பு: மத்திய அரசு என்னென்ன செய்தது
நேற்று புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 19 ஆதீன குருமார்கள் கலந்து கொண்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
அசாம் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையினை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
இந்தியாவில் அசாம் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை இன்று(மே.,29)நண்பகல் 12 மணியளவில் பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கிவைக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
IIT வாய்ப்பை உதறித்தள்ளி சுயதொழில் தொடங்கிய பொறியாளர், பாஸ்கர் சுப்பிரமணியம்.. யார் இவர்?
இந்தியாவிலுள்ள ஐஐடி நிறுவனங்களில் நுழைய வேண்டும் பல இந்திய மாணவர்களுடைய கனவு. அப்படியான ஒரு வாய்ப்பு கிடைத்தும் அதனை வேண்டாம் என யாராவது தூக்கி எறிவார்களா? ஆனால், பாஸ்கர் சுப்பிரமணியம் அப்படியான ஒரு முடிவையே எடுத்தார்.
புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி
தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'செங்கோல்' புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் இன்று(மே 28) நிறுவப்பட்டது.
திப்பு சுல்தானின் வாளுக்கு மட்டும் ரூ.140 கோடி: பிரிட்டன் அரசாங்கம் சுருட்டிய இந்திய சொத்துக்களின் பட்டியல்
லண்டனில் நடந்த ஏலத்தில், மைசூரு ஆட்சியாளரான திப்பு சுல்தானின் படுக்கையறை வாள் 14 மில்லியன் பவுண்டுகளுக்கு(ரூ.140 கோடி) சமீபத்தில் விற்கப்பட்டது.
'10ஆம் வகுப்பில் தோல்வியடைந்தேன்': திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் ஊக்கமளிக்கும் கதை
திருப்பூர் மாவட்ட ஆட்சியர், தற்கொலைக்கு முயற்சித்த ஒரு சிறுவனிடம் ஊக்கமளிக்கும் தன் கதையை கூறி தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
புதுமைகளை முன்னெடுக்கும் உலகின் டாப் 50 நிறுவனங்கள்.. டாடா குழுமத்திற்கு 20வது இடம்!
அமெரிக்காவைச் சேர்ந்த மேலாண்மை ஆலோசனை நிறுவனமான பாஸ்டன் கன்சல்டன்சி குழுமம் உலகின் டாப் 50 நிறுவனங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
கொரோனா தடுப்பூசி போடாத மணமகள் தேவை - வினோத விளம்பரம்
அண்மை காலமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுள் பலருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்னும் பயம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
புதிய நாடாளுமன்றம் எப்படி இருக்கும்: வெளியிடப்பட்ட முதல் வீடியோ
புதிய நாடாளுமன்றத்தின் உள் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை காட்டும் முதல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
17 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
தென் இந்திய பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,
ஆட்டோவில் ஏற மறுத்தவர் மீது ஆட்டோவை விட்டு ஏற்றிய ஆட்டோ ஓட்டுநர்
பெங்களூர் HSR லேஅவுட்டில் அசார் கான் என்ற நபர், ஒரு ஆட்டோ ஓட்டுநரால் நேற்று அதிகாலை தாக்கப்பட்டார்.
ஸ்மார்ட்வாட்ச் ஏற்றுமதியில் முதலிடம் பிடித்த இந்தியா.. முன்னேறும் இந்திய நிறுவனங்கள்!
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் உலகம் முழுவதும் ஸ்மார்ட்வாட்ச் ஏற்றுமதி 1.5% குறைந்திருக்கிறது. ஆனால், இந்தியா மட்டும் 121% அதிக ஏற்றுமதியைப் பதிவுசெய்திருக்கிறது.
ராகுல் காந்தி சாதாரண பாஸ்போர்ட்டை பெறலாம்: டெல்லி நீதிமன்றம்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், எம்பி சலுகைகளை இழந்தார்.
புதிய நாடாளுமன்ற வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் இன்று(மே-26) தள்ளுபடி செய்தது.
கின்னஸ் சாதனையை நோக்கி 'வீலிங்' செய்யும் கோவை இளைஞர்
கோவை காளப்பட்டி பகுதியை சேர்ந்த அருண் என்பவர், மின் வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்தியாவில் ஒரே நாளில் 490 கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு
நேற்று(மே-25) 535ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 490 ஆக குறைந்துள்ளது.