இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

05 Jun 2023

இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: விசாரணை விரைவில் சிபிஐக்கு மாறுகிறது

275 பேரைக் கொன்ற பாலசோர் ரயில் விபத்து "அலட்சியத்தால்" ஏற்பட்டது என்று ஒடிசா காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் 96வது திருக்குறள் விழா; உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் பங்கேற்பு

சிறப்புமிக்க தென்காசி நகரத்தில் அமைந்துள்ள பழமையான திருவள்ளுவர் கழகம், சமீபத்தில் தனது 96வது திருக்குறள் விழாவை துவங்கியது.

05 Jun 2023

இந்தியா

பீகார் பாலம் இடிந்து விழுந்ததற்கு முதல்வர் நிதிஷ் குமார் அளித்த பதில்

பீகாரில் கங்கை நதியின் மீது ரூ.1,700 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் நேற்று(ஜூன் 4) இடிந்து விழுந்தது.

05 Jun 2023

அமித்ஷா

ஜூன் 8 ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தருகிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் ஜூன் 8ம் தேதி வேலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.

05 Jun 2023

இந்தியா

தேசிய அளவில் மீண்டும் முதலிடத்தை பிடித்த IIT மெட்ராஸ்

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி(IIT) மெட்ராஸ், தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இந்திய அளவில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ், மீண்டும் தனது சேவையை துவங்கியது 

கொல்கத்தாவின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டின் சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.

05 Jun 2023

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 174 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி

நேற்று(ஜூன் 4) 202ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 174ஆக குறைந்துள்ளது.

05 Jun 2023

இந்தியா

ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டது 

இந்தியாவில் ஒரு மிகப்பெரும் ரயில் விபத்து நடந்து மூன்று நாட்கள் மட்டுமே ஆகி இருக்கும் நிலையில், ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டுள்ளது.

ஜூன் 12 ஆம் தேதிக்கு பள்ளிகளின் திறப்பு ஒத்திவைப்பு! 

தமிழகத்தில் மாணவ மாணவியர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது.

இந்தியாவில் குறையும் ஸ்டார்ட்அப் முதலீடுகள்.. ஏன்?

2021-ம் ஆண்டை ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பொற்காலம் என்று தான் கூறவேண்டும். கொரோனா காலத்தில், பெரும்பாலான செயல்களில் மக்கள் ஆன்லைன் மூலம் செய்யப் பழகியிருந்தனர். எனவே, டெக் ஸ்டார்அப்களில் அப்போது அதிகளவில் முதலீடு செய்யப்பட்டது.

05 Jun 2023

டெல்லி

டெல்லியின் "மிஷன் மலாமல்" கொலை வழக்கு: உறவினர்கள் இருவர் கைது 

கிழக்கு டெல்லியில் உள்ள கிருஷ்ணா நகரில் 64 வயது பெண் மற்றும் அவரது மகளை கொன்று அவர்களுக்கு சொந்தமான விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்தற்காக இரு உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

05 Jun 2023

விமானம்

பெங்களூரு விமான நிலையத்தில் பயணி ஒருவரின் இரண்டு ஐபோன்களை திருடிய விமான ஊழியர்

பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில்(KIA) பணிபுரியும் பணியாளர் ஒருவர் பயணியின் பையில் இருந்து இரண்டு ஐபோன்களை திருடியதாகக் கூறப்படுகிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்!

கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருப்பதைத் தொடர்ந்து இன்று தங்க விலை இன்று குறைந்திருக்கிறது.

05 Jun 2023

இந்தியா

ஒடிசா: விபத்து நடந்த தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த காதல் கவிதைகள்

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பெரும் விபத்தில் 270+ பேர் உயிரிழந்தனர்.

ஒடிசா ரயில் விபத்து: 3 மேற்கு வங்க சகோதரர்கள் பலி!

மேற்கு வங்கத்தின் பர்கானாஸ் மாவட்டத்தில் வசிப்பவர்களான ஹரன் கயென் (40), நிஷிகாந்த் கயென் (35) மற்றும் திபாகர் கயென் (32) ஆகியோர் ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள். பிழைப்புக்காக தமிழகம் வந்தவர்கள். இடையில் சொந்த ஊருக்கு சென்றவர்கள், மீண்டும் தமிழ்நாடு நோக்கி, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரயாணம் செய்த போது, விதிவசத்தால் மூவருமே இறந்த செய்தி உள்ளூர் வாசிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

05 Jun 2023

இந்தியா

விபத்துக்குப் பிறகும் சுயநினைவுடன் இருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் டிரைவர் 

கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசாவில் பெரும் விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸின் டிரைவர் விபத்துக்குப் பிறகும் சுயநினைவுடன் தான் இருந்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது அரிக்கொம்பன் யானை!

தமிழகத்தின் தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் ஊருக்குள் நுழைந்து அரிக்கொம்பன் என்ற காட்டு யானை அட்டகாசம் செய்து வந்தது.

திரும்பப்பெறும் 2000 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி என்ன செய்யும்?

கடந்த மே 19-ம் தேதி ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுக்களை மக்கள் பயன்பாட்டில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. செப் 30-ம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

03 Jun 2023

இந்தியா

அதிக வட்டி விகிதத்தைக் கொண்ட அரசின் சேமிப்புத் திட்டங்கள்!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தங்களின் பணத்தை சேமிப்பதற்காகத் தேர்தெடுக்கும் ஒரு திட்டம் நிலையான வைப்பு நிதி திட்டம் தான். இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அதிக வட்டிவிகிதம் தான் மக்களை இந்தத் திட்டத்தை நோக்கி ஈர்க்கிறது.

03 Jun 2023

இந்தியா

வெளிநாட்டில் இருக்கும் மகன்/மகளுக்கு பணம் அனுப்புவது எப்படி?

தற்போது படிப்பிற்காக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அப்படி வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு இந்தியாவிலிருந்து பெற்றோர்கள் பணம் அனுப்ப வேண்டியிருக்கும்.

மளிகை வியாபாரியின் மகள் IAS தேர்வில் வெற்றி பெற்ற கதை

ராஜஸ்தானில் பிறந்து IAS அதிகாரியான ஆயுஷி ஜெயினின் கதை, "மனமிருந்தால் மார்க்கம் உண்டு" என்ற பழமொழிக்கு ஒரு நல்ல சான்றாக இருக்கும்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருக்கும் ஃபூக்கோவின் ஊசல் எதற்காக நிறுவப்பட்டது

புது டெல்லியில் புதிதாக திறக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் நிறுவப்பட்டுள்ளது.

02 Jun 2023

இந்தியா

ஒடிசாவில் இரண்டு ரயில்களால் ஏற்பட்ட பெரும் விபத்து: பலர் உயிரிழப்பு

ஒடிசாவில் ஒரு ரயில் தடம் புரண்டு இன்னொரு ரயில் மீது மோதியதால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

கரூரில் 8 நாட்களாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை முடிவு 

தமிழ்நாடு-கரூர் மாவட்டத்தில் வரிஏய்ப்பு சம்பந்தமாக மே.26ம்தேதி 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

02 Jun 2023

இந்தியா

வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு 

வனப் பாதுகாப்பு (திருத்த) மசோதா-2023 மீதான சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று(ஜூன் 2) ரத்து செய்துள்ளது.

பாகிஸ்தான் சிறையில் இருந்து மேலும் 200 இந்திய மீனவர்கள் விடுதலை 

இந்திய கடற்கரை எல்லையினை தாண்டி பாகிஸ்தான் கடற்பரப்பின் எல்லையில் சட்டவிரோதமாக மீன் பிடிக்கும் மீனவர்கள் பலர் அண்மை காலமாக பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

02 Jun 2023

மும்பை

மும்பை லோக்கல் ரயிலில் பயணம் செய்த ஜப்பானிய தூதர் - வைரல் புகைப்படங்கள் 

இந்தியா நாட்டுக்கான ஜப்பானியத்தூதரக இருப்பவர் ஹிரோஷி சுசுகி.

02 Jun 2023

இந்தியா

ஜூன் 9க்குள் மல்யுத்த அமைப்பின் தலைவரை கைது செய்யுங்கள்: விவசாயி தலைவர்கள் எச்சரிக்கை 

மல்யுத்த அமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக போராடி வரும் இந்தியாவின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு விவசாயத் தலைவர்கள் பெரும் ஆதரவளித்து வருகின்றனர்.

தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 

மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக,

12ம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி - அதிர்ச்சி தகவல் 

தமிழ்நாடு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 8ம் தேதி வெளியான நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடிகள் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னையில் கருணாநிதி பெயரில் பன்னாட்டு அரங்கம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி 100வது பிறந்தநாள் முன்னிட்டு இந்தாண்டு முழுவதும் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிகள் திறப்பு - ஜூன் 7ம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கம் 

தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் வெப்ப அலையானது வீசிய காரணத்தினால் பள்ளிகள் திறப்பானது தள்ளி வைக்கப்பட்டது.

02 Jun 2023

இந்தியா

 5 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆயத்தமாகும் கர்நாடக அரசு 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி அளித்த 5 வாக்குறுதிகளை கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று(ஜூன் 2) வெளியிட்டார்.

மணிப்பூர் வன்முறை: 140 ஆயுதங்கள் மாநில நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது 

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதி காக்குமாறு மத்திய அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள் விடுத்ததையடுத்து, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் 140 ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

500 ரூபாய் நோட்டுக்கள் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டது ரிசர்வ் வங்கி!

ரிசர்வ் வங்கியானது, 2000 ரூபாய் நோட்டுக்களைத் தொடர்ந்து, 500 ரூபாய் நோட்டுக்கள் குறித்த புதிய அறிவிப்பை ஒன்றை வங்கிகளுக்கு வெளியிட்டிருக்கிறது.

02 Jun 2023

சேலம்

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு - 10 பேரின் ஆயுள் தண்டனையினை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் 

சேலம், ஓமலூர் பகுதியினை சேர்ந்தவர் கோகுல்ராஜ். இவர் கடந்த 2015ம் ஆண்டு காதல் விவகாரத்தால் ஆணவ கொலை செய்யப்பட்டார்.

ஸ்டர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்ற தமிழக அரசு முடிவு 

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வந்த தாமிர உருக்காலையான ஸ்டர்லைட் ஆலை கடந்த 2018ம் ஆண்டு விதிமீறல் காரணமாக தமிழக அரசால் நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டது.

02 Jun 2023

சேலம்

சேலம் பட்டாசு ஆலையில் தீ விபத்து - 3 பேர் உடல் சிதறி பலி 

சேலம் மாவட்டம் மஜ்ராகொல்லப்பட்டி சடையாண்டியூர் பகுதியினை சேர்ந்தவர் சதீஷ்குமார்(41).

இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமிழக முதல்வர் 

இசைஞானி இளையராஜா தனது 80வது பிறந்தநாளினை இன்று(ஜூன்.,2) அவர் கொண்டாடி வருகிறார்.

02 Jun 2023

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 267 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி

நேற்று(ஜூன் 1) 288ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 267ஆக குறைந்துள்ளது.