NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 12ம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி - அதிர்ச்சி தகவல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    12ம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி - அதிர்ச்சி தகவல் 
    12ம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி - அதிர்ச்சி தகவல்

    12ம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி - அதிர்ச்சி தகவல் 

    எழுதியவர் Nivetha P
    Jun 02, 2023
    05:41 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 8ம் தேதி வெளியான நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடிகள் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

    12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தேர்வு எழுதியவர்களின் மறுமதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என்று கூறியதன் அடிப்படையில், மாணவர்கள் அதற்கு விண்ணப்பித்தனர்.

    இதன் மூலம் விடைத்தாள்களை பெற்ற பள்ளி மாணவர்கள் மூலம் விடைத்தாள்களில் மதிப்பீடு செய்ததில் அதிகளவு குளறுபடி நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    மாணவர்களின் விடைத்தாள்களில் உள்ள மதிப்பெண்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண்களை விட கூடுதலாக இருப்பதாக கூறப்படுகிறது.

    12ம் வகுப்பு தேர்வு 

    தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் கூடுதல் மதிப்பெண்கள் 

    இதனை தொடர்ந்து, தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் இதே போல் 5 முதல் 7 மதிப்பெண்கள் வரை கூடுதலாக கொடுத்திருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

    இது பள்ளிக்கல்வித்துறை மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

    மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தினை அதிகரிக்க இது போன்ற குளறுபடி வேண்டுமென்றே செய்யப்பட்டதா? அல்லது கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கால் இந்த குளறுபடி நடந்துள்ளதா? என்னும் கேள்வியினை தற்போது கல்வியாளர்கள் எழுப்பி வருகிறார்கள்.

    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வேளாண்மை, கலை, அறிவியல் உள்ளிட்ட பல உயர் படிப்பிற்கான சேர்க்கையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடியது.

    எனவே இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்னும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    பள்ளி மாணவர்கள்
    பள்ளிக்கல்வித்துறை

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழ்நாடு

    கின்னஸ் சாதனையை நோக்கி 'வீலிங்' செய்யும் கோவை இளைஞர் கோவை
    17 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  புதுச்சேரி
    '10ஆம் வகுப்பில் தோல்வியடைந்தேன்': திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் ஊக்கமளிக்கும் கதை  திருப்பூர்
    தமிழ் ஆதீன குருமார்களுக்கு அமோக கவனிப்பு: மத்திய அரசு என்னென்ன செய்தது பாஜக

    பள்ளி மாணவர்கள்

    தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கை - ஆர்டிஈ தமிழ்நாடு
    தர்மபுரியில் வகுப்பறையை அடித்து நொறுக்கிய அரசு பள்ளி மாணவர்கள் - வைரலாகும் வீடியோ தமிழ்நாடு
    ஊட்டியில் அதிகளவு சத்து மாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் ஊட்டி
    திருச்சியில் 10ம் வகுப்பு மாணவன் சக மாணவர்களால் அடித்து கொலை - 3 பேர் கைது திருச்சி

    பள்ளிக்கல்வித்துறை

    தமிழகத்தில் முன்கூட்டியே பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்  தமிழ்நாடு
    தமிழக பள்ளிகள் திறப்பு - ஜூன் 7ம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கம்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025