இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

27 Feb 2023

பாஜக

நடிகை குஷ்பூ தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம்

நடிகரும் பாஜக தலைவருமான குஷ்பூ சுந்தர் தேசிய மகளிர் ஆணையத்தின்(NCW) உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் ரோட்டில் இறங்கி பொது மக்களை சந்தித்த பிரதமர் மோடி

இன்று(பிப் 27) கர்நாடகாவில் உள்ள சிவமொக்கா மாவட்டத்திற்கு விமான நிலையத்தை திறந்து வைக்க சென்ற பிரதமர் மோடி, ரோட்டில் இறங்கி பொது மக்களை சந்தித்தார்.

தமிழகத்தில் மார்ச் 1ம் தேதி முதல் புதிய ரக பால் பாக்கெட்டை அறிமுகம் செய்யும் ஆவின்

தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தொடர் புகார்கள் வந்து கொண்டிருந்தன.

27 Feb 2023

இந்தியா

நகரங்களுக்கு பெயர் மாற்ற கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்

"படையெடுப்பாளர்களின்" பெயரால் அழைக்கப்படும் நகரங்கள் மற்றும் வரலாற்று இடங்களின் பெயரை மாற்றக் கோரி பாரதிய ஜனதா கட்சி(பாஜக) தலைவர் அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று(பிப் 27) தள்ளுபடி செய்தது.

உத்தரப்பிரேதேசத்தில் சொத்திற்காக கணவன், இரு மகன்களை கொன்ற பெண் - அதிர்ச்சி தகவல்

உத்தரப்பிரேதேச மாநிலம், கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சஹாஜன்வான் பகுதியை சேர்ந்தவர் அவதேஷ் குப்தா.

சிவமொக்கா விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

சிவமொக்கா விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப் 27) திறந்து வைத்தார். மேலும், பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பழைய இந்திய நாணயங்களின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட ஐஏஎஸ் அதிகாரி

நாடு பாரம்பரிய வளர்ச்சியடையும் பொழுது மதிப்புமிக்க பல விஷயங்கள் காலப்போக்கில் மதிப்பில்லாமல் போய்விடுகிறது.

27 Feb 2023

இந்தியா

ஆயுத பயிற்சி பெறுவதற்கு பாகிஸ்தான் செல்ல முயன்ற தமிழர் கைது

ஆயுத பயிற்சி பெறுவதற்கு சட்டவிரோதமாக எல்லையை தாண்ட முயற்சித்த தமிழர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வானிலை அறிக்கை: பிப்ரவரி 27- மார்ச் 3

தமிழ்நாட்டில் இன்று(பிப் 27) வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வைரல் வீடியோ: ஜங்கிள் சஃபாரியின் போது கவிழ்ந்த ஜீப்

மேற்கு வங்க மாநிலம் ஜல்தாபரா தேசிய பூங்காவில் 6 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஜீப், ஜங்கிள் சஃபாரியின் போது கவிழ்ந்தது.

27 Feb 2023

சென்னை

நாட்டின் முதல் அமைதியான ரயில் நிலையமாக மாறிய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

சென்னையில் மிகப்பெரிய ரயில் நிலையங்களாக சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது.

27 Feb 2023

டெல்லி

மணிஷ் சிசோடியா கைது: கைதுக்கு காரணம் என்ன

டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா 8 மணி நேரத்துக்கும் மேலான விசாரணைக்குப் பிறகு சிபிஐயால் நேற்று(பிப் 26) கைது செய்யப்பட்டார்.

27 Feb 2023

கோவை

கோவை ஈஷாவில் 'தமிழ் தெம்பு - தமிழ் மண் திருவிழா' கோலாகல கொண்டாட்டம்

கோவை ஈஷா மையத்தில் வாழ்வியலுடன் தொடர்புகொண்ட அம்சங்களை கொண்டாட்டங்கள் மூலம் புதுப்பிக்கும் மற்றும் புத்துணர்வூட்டும் வகையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக இந்த 'தமிழ் தெம்பு-தமிழ் மண் திருவிழா' நடைபெற்றது.

ஆதார் கார்டுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் அனைத்தும் செயலிழந்துவிடும் - மத்திய அரசு

ஆதார் கார்டுடன் பான் கார்டினை ஒன்றிணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறிவருகிறது.

தாய்மண் வீடு: மண்ணால் வீடு கட்டி பூமித்தாயை கௌரவித்த நபர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் சிவில் இன்ஜினியர் ஒருவர், தனது சொந்த கிராமமான அன்னமங்கலத்தில், முழுக்க முழுக்க மண்ணால் வீடு கட்டி அசத்தியுள்ளார்.

அரசியல் இருந்து ஓய்வு பெறுகிறாரா சோனியா காந்தி

"எனது இன்னிங்ஸ் இத்துடன் முடிவடைந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உரையாற்றி உள்ளார்.

உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிதிபந்த் என்பவர் தனது ஆறு கல்லூரி நண்பர்களோடு சேர்ந்து குறைந்த வருமானம் மற்றும் காலநிலை மாற்றங்களால் வருமானம் ஈட்டமுடியாமல் தவிக்கும் பெண்கள் ஆகியோரை கொண்டு விவசாய இழப்புகளை மதிப்புமிக்க பொருட்களாக மாற்றி கெட்டுப்போன விளைபொருட்களை விற்பனை செய்ய உதவும் வகையிலான ஒரு வேளாண் தொழில்நுட்ப தொடக்கத்தை துவங்கியுள்ளார்.

25 Feb 2023

சென்னை

சென்னையில் நம்பர் பிளேட் விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி துவக்கம்

சென்னை போக்குவரத்து காவல்துறை போக்குவரத்து மேம்படுத்தல், விபத்துகளை குறைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

25 Feb 2023

ஈரோடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் நிறைவு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் தங்கள் வேட்பாளருக்கு வாக்குகள் சேகரிப்பதில் மிக தீவிரமாக ஈடுபட்டு இறுதிக்கட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.

25 Feb 2023

இந்தியா

ரூபாய் நோட்டில் கிறுக்கப்பட்டிருந்தால் அது செல்லாது என்று கூறப்படுவது உண்மையா

இந்திய ரூபாய் நோட்டில் ஏதாவது எழுதப்பட்டிருந்தாலோ அல்லது அழுக்கு படிந்திருந்தாலோ அந்த ரூபாய் நோட்டு செல்லாது என்ற தகவல் சமீப காலமாக வைரலாக பரவி வருகிறது. இது உண்மை தானா என்ற கேள்விக்கு மத்திய அரசின் தகவல் பிரிவான பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ(PIB) பதிலத்துள்ளது.

25 Feb 2023

சென்னை

சென்னை பிரியாணி கடைகளில் ஆட்டு கறியோடு பூனை கறி கலந்து விற்பனை

சென்னையில் சாலையோரம் இயங்கிவரும் சில பிரியாணி கடைகளில் ஆட்டு கறியோடு பூனை கறியினை கலந்து விற்கப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

25 Feb 2023

இந்தியா

சபிக்கப்பட்ட நதியாக கருதப்படும் பீகார் கர்மநாசா நதி

பீகாரில் கைமூர் மாவட்டத்தில் உருவாகி இந்திய மாநிலங்களான உத்திரப்பிரேதேசம் வழியே பாய்கிறது இந்த கர்மநாசா நதி.

வேலூரில் தாழ்த்தப்பட்டோருக்கு மயானத்தில் அமைக்கப்பட்ட பொது கழிப்பிடம்

தமிழகத்தில் வேலூர் மாவட்டம் கண்ணியம்பாடி ஊராட்சி கம்மசமுத்திரம் கிராமத்தில் வசிக்கும் 70 தாழ்த்தப்பட்ட குடும்பங்களை சார்ந்த 300க்கும் மேற்பட்டோருக்கு தனியே கழிப்பறை வசதி இல்லை என கூறப்படுகிறது.

அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - காணாமல் போனோர் புகைப்படம் வெளியிட்டு விசாரணை

விழுப்புரம், கெடார் அருகே அன்பு ஜோதி என்னும் ஆசிரமம் 18 ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கி வந்துள்ளது.

திருப்பதி லட்டு வழங்குவதில் மாற்றம் செய்யவுள்ள தேவஸ்தானம்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், பிரசாதமாக லட்டுகளை வாங்காமல் செல்வதில்லை.

தமிழகத்தின் வேலூர் முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு

தமிழகத்தில் பல ஆண்டுகளாக விளையும் வேலூர் இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு(ஜி.ஐ) புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

25 Feb 2023

அதிமுக

அதிமுக பாதுகாப்பான கைகளில் இல்லை: சசிகலா

அதிமுகவில் நிலவி வரும் நெருக்கடிகள் குறித்து பேசிய அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்

25 Feb 2023

இந்தியா

இந்தியாவின் மேல் பறந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்

ஒரு வருடத்திற்கு முன், 2022இல், இந்திய தீவுகளில் அடையாளம் தெரியாத ஒரு பறக்கும் பொருள் பறந்து கொண்டிருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

25 Feb 2023

இந்தியா

பிரதமர் மோடியை சந்தித்த ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்

இந்தியாவிற்கு இரண்டு நாள் பயணமாக வந்த ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் பிரதமர் மோடியை சந்தித்தார்.

ராமநாதபுரத்தில் தலித் நபர் மீது சிறுநீர் கழித்த 11 பேர் மீது வழக்கு பதிவு

தமிழகத்தில் உள்ள ராமநாதபுரத்தில் நெய்வயல் என்னும் கிராமத்தில் உள்ள ஜீவா(33) என்பவர் மீது உயர்சாதியை சேர்ந்த இளைஞர்கள் சிறுநீர் கழித்துள்ளார்கள் என்று தற்போது தெரியவந்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாயார் மரணம்

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார்(95).

24 Feb 2023

கேரளா

ஜாய் ஆலுக்காஸ் உரிமையாளர் வர்கீஸின் ரூ.305 கோடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை

கேரள மாநிலம் திருச்சூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் சுமார் 68 நகரங்களில் கடைகளை வைத்து நடத்தி வருகிறது.

மீண்டும் எமர்ஜென்சி கதவு அருகில் அமர்ந்து பயணம் செய்த அண்ணாமலை

ஏற்கனவே எமர்ஜென்சி கதவினால் சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர் அண்ணாமலை, மீண்டும் விமானத்தில் எமர்ஜென்சி கதவருகே அமர்ந்து செல்வது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

24 Feb 2023

ஈரோடு

ஈரோடு இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்வது, பரிசுப்பொருட்கள் விநியோகம் தொடர்பாக புகார் அளித்தும் தேர்தல்ஆணையம் மற்றும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சுயேட்சை வேட்பாளர் கண்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

24 Feb 2023

இந்தியா

ஏர் இந்தியா விமானத்திற்காக அவசரநிலை பிரகடனம்: என்ன நடந்தது

வால் பகுதியில் அடிபட்டதை அடுத்து, கோழிக்கோடில் இருந்து தம்மம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஏர்-இந்தியா விமானம், இன்று(பிப்-24) திருவனந்தபுரத்திற்கு திருப்பிவிடப்பட்டது.

மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயம் வெறும் ரூ.2 - விவசாயி அதிர்ச்சி

இந்தியாவிலேயே வெங்காய சாகுபடி அதிகம் நடக்கும் மாநிலம் மஹாராஷ்டிரா தான்.

வானிலை அறிக்கை: பிப்ரவரி 24- பிப்ரவரி 28

தமிழ்நாட்டில் 26ஆம் தேதி வரை வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

24 Feb 2023

அதிமுக

அதிமுக ஆட்சிக்கால நீட் தொடர்பான 'ரிட்' மனு வாபஸ் - தமிழக அரசு

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறவும், நீட் தேர்விற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் அப்போதைய ஆளும் கட்சியான அதிமுக வழக்கு தொடர்ந்தது.

மாதவிடாய் விடுப்பிற்கான பொதுநல மனு நிராகரிப்பு: உச்ச நீதிமன்றம்

பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு பல்வேறு நாடுகளிலும் வழங்க தொடங்கி இருக்கும் நிலையில், இந்தியாவிலும் அதற்கான ஒரு பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்டிருந்தது.

புதுச்சேரியில் 19 இருக்கைகள் கொண்ட இலகுரக விமான சேவை விரைவில் துவக்கம்

புதுச்சேரி லாஸ்பேட்டையில் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரியில் புதிய விமானநிலைய வளாகம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.