NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சபிக்கப்பட்ட நதியாக கருதப்படும் பீகார் கர்மநாசா நதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    சபிக்கப்பட்ட நதியாக கருதப்படும் பீகார் கர்மநாசா நதி
    சபிக்கப்பட்ட நதியாக கருதப்படும் பீகார் கர்மநாசா நதி

    சபிக்கப்பட்ட நதியாக கருதப்படும் பீகார் கர்மநாசா நதி

    எழுதியவர் Nivetha P
    Feb 25, 2023
    07:02 pm

    செய்தி முன்னோட்டம்

    பீகாரில் கைமூர் மாவட்டத்தில் உருவாகி இந்திய மாநிலங்களான உத்திரப்பிரேதேசம் வழியே பாய்கிறது இந்த கர்மநாசா நதி.

    'கர்மா' என்றால் செயல்கள், 'நாசா' என்றால் அழித்தல் என்று பொருள்படும் இந்த நதி உமிழ் நீரால் உருவானது என்றும் கூறப்படுகிறது.

    இதனை தொட்டால் தங்கள் புண்ணியங்கள் அனைத்தும் போய்விடும் என்றும், இந்நீரை பருகினாலோ, சமைத்தாலோ மரணம் நிச்சயம் என்று அந்த ஊர் மக்கள் கூறுகிறார்கள்.

    இதற்கு அவர்கள் ஓர் புராண கதையும் கூறுகிறார்கள்.

    அதன்படி, திரிசங்கு என்னும் அரசன் உயிரோடு இருக்கும்போதே சொர்கத்துக்கு செல்ல ஆசைப்பட்டு வசிஷ்டரிடம் கேட்டுள்ளார்.

    அவர் மறுத்ததால் அவரது எதிரியான விஷ்வாமித்திரர் தேடி சென்று வசிஷ்டர் சாபத்தை பெற்றதாக தெரிகிறது.

    இருப்பினும், விஷ்வாமித்திரர் தனது தவவலிமையால் திரிசங்கை உயிரோடு சொர்க்கத்திற்கு அனுப்பிவைத்துள்ளார்.

    சாபம் பெற்ற திரிசங்

    விஷத்தன்மை கொண்டதாக கருதப்படும் 'கர்மநாசா' நதி

    விதிப்படி அது தவறு என்பதால் பாதி வழியிலேயே திரிசங்கை இந்திரன் நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளார்.

    தனக்கு மரியாதை குறையாகிவிடும் என்று எண்ணிய விஷ்வாமித்திரர் கீழ்நோக்கி வந்தவரை வான்வெளியிலேயே நிறுத்தியுள்ளார்.

    இதனால் தலைகீழாக தொங்கிய திரிசங்கின் வாயிலிருந்து உமிழ் நீரானது பூமியில் விழுந்துள்ளது.

    அதன்மூலம் தான் இந்த நதி உருவானதாக கூறப்படும் நிலையில், வசிஷ்டர் சாபத்தை பெற்றவரது உமிழ்நீர் என்பதால் அதுவும் சாபத்தை பெற்றது.

    அதனால் இந்த நதி சபிக்கப்பட்டதாக அந்த ஊர் மக்கள் கூறுகிறார்கள்.

    இதன் காரணமாக அந்த நதியோரம் இருக்கும் மக்களும் நதி நீரை பருகவோ, சமைக்கவோ பயன்படுத்துவதில்லை என்று கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    இந்தியா

    வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு தெற்கு ரயில்வே
    ராஜாஜியின் கொள்ளுப்பேரன் காங்கிரஸ் கட்சியிலிருந்து சி.ஆர்.கேசவன் விலகல் காங்கிரஸ்
    தடுத்து நிறுத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர்: டெல்லி விமான நிலையத்தில் போராட்டம் டெல்லி
    கோவிட்-19 அச்சம் காரணமாக, மூன்று ஆண்டுகளாக வீட்டில், 10 வயது மகனுடன், தன்னைப் பூட்டிக்கொண்ட பெண் கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025