NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவின் மேல் பறந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் மேல் பறந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்
    இது வங்காள விரிகுடாவில் உள்ள இந்தியாவின் ஏவுகணை சோதனை பகுதிகளுக்கு அருகில் உள்ளது.

    இந்தியாவின் மேல் பறந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 25, 2023
    12:36 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒரு வருடத்திற்கு முன், 2022இல், இந்திய தீவுகளில் அடையாளம் தெரியாத ஒரு பறக்கும் பொருள் பறந்து கொண்டிருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

    அந்த சமயத்தில், அது என்ன என்பது பலருக்கும் தெரியாததால் அதை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து படம் எடுத்து வைத்திருக்கின்றனர்.

    இந்த தகவல் தற்போது தான் வெளியாகி இருக்கிறது.

    இந்த தீவுகள் வங்காள விரிகுடாவில் உள்ள இந்தியாவின் ஏவுகணை சோதனை பகுதிகளுக்கு அருகில் உள்ளது.

    மேலும், இது மலாக்கா-ஜலசந்தி அருகே அமைந்திருக்கிறது. மலாக்கா-ஜலசந்தி என்பது சீனா மற்றும் பிற வட ஆசிய நாடுகள் உபயோகிக்கும் கடல்வழி பாதையாகும். இந்த இடத்தில் தடை ஏற்பட்டால் ஆசிய நாடுகளின் கடல் வழி போக்குவரத்து மொத்தமாக பாதிக்கப்படும்.

    இந்தியா

    மலிவான ஆயுதங்கள் மூலம் வேவு பலூன்களை வீழ்த்த முடிவு

    "சீன வேவு" பலூன்களை அமெரிக்க சுட்டு வீழ்த்தியதற்கு பிறகு, 2022இல் இந்தியாவின் மேல்பறந்து கொண்டிருந்த பலூன் என்னவாக இருக்கும் என்ற கேள்வி இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது. அதை மீண்டும் ஆராய அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இனி அது போன்ற பறக்கும் பொருட்கள் இந்தியாவிற்குள் நுழைந்தால் அதை கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

    சந்தேகத்திற்குரிய சீன கண்காணிப்பு பலூனை வீழ்த்துவதற்கு விலையுயர்ந்த Aim-9X Sidewinder ஏவுகணையைப் பயன்படுத்திய அமெரிக்காவைப் போலல்லாமல், போர் விமானங்கள் அல்லது டிரான்ஸ்போர்ட்டர் விமானங்களில் இணைக்கப்பட்ட கனரக இயந்திர துப்பாக்கிகள் போன்ற மலிவான ஆயுதங்கள் மூலம் அந்த பலூன்களை வீழ்த்தலாம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பாதுகாப்பு துறை
    சீனா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    OpenAI Mafia - 1 பில்லியன் எட்டியுள்ளது! பின்னணியில் யார்? தொழில்நுட்பம்
    விக்கிபீடியா போலிக்கணக்குகள் - கடனை திருப்பி அளித்து மீண்டு வரும் அதானி குழுமம் தொழில்நுட்பம்
    வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு தெற்கு ரயில்வே
    ராஜாஜியின் கொள்ளுப்பேரன் காங்கிரஸ் கட்சியிலிருந்து சி.ஆர்.கேசவன் விலகல் காங்கிரஸ்

    பாதுகாப்பு துறை

    மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள் விமானம்

    சீனா

    சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த தாய்-மகள் இருவருக்கு கொரோனா தொற்று கொரோனா
    ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு மனிதர்களை கொண்டு செல்ல, வர போகிறது சமுத்ராயன் திட்டம் அரசு திட்டங்கள்
    மீண்டும் பேரழிவை மேற்கொள்ளும் சீனா - மீண்டும் துவங்கிய கொரோனாவின் கோரத்தாண்டவம் கொரோனா
    மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஜனவரி 1 முதல் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025