NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் நிறைவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் நிறைவு
    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் நிறைவு

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் நிறைவு

    எழுதியவர் Nivetha P
    Feb 25, 2023
    08:18 pm

    செய்தி முன்னோட்டம்

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் தங்கள் வேட்பாளருக்கு வாக்குகள் சேகரிப்பதில் மிக தீவிரமாக ஈடுபட்டு இறுதிக்கட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.

    இன்று(பிப்.,25) மாலை 6 மணிக்கு முடிவடைந்த கடைசிகட்ட பிரச்சாரத்தில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.

    பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில் மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் 1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 126ன் கீழ் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    தேர்தல் கட்டுப்பாடுகள்

    தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டமோ, ஊர்வலமோ நடத்த கூடாது

    மேலும் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டமோ, ஊர்வலமோ யாரும் ஒருங்கிணைக்கவோ நடத்தவோ கூடாது என்றும், பங்கேற்க கூடாது என்றும்,

    தேர்தல் தொடர்பாக எந்தவொரு கருத்தையும் தொலைக்காட்சி, ரேடியோ அல்லது இணையம் வழியாக கூறக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மக்கள் பார்வைக்கு வைக்கவும் கூடாது.

    அதோடு வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள் இன்று மாலை 6 மணிமுதல் செயல் திறனற்றதாகிவிட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக இன்று மாலை 5 மணிக்கு இறுதிக்கட்ட பிரச்சாரம் முடிவடையும் என்று கூறப்பட்ட நிலையில் மேலும் ஒரு மணி நேரம் கூடுதலாக அளிக்கப்பட்டு மாலை 6 மணிக்கு தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரோடு
    தேர்தல்
    பிரச்சாரம்

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    ஈரோடு

    ஈரோடு இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த கமலஹாசன் தேர்தல்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிப்ரவரி 3ம் தேதி வேட்பு மனு தாக்கல் தேர்தல்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை துவக்கம் தேர்தல்
    ஈரோடு கத்திரிமலையை வெளியுலகத்துடன் இணைக்க 5GHz வைஃபை இணையம்-மாவட்ட நிர்வாகம் அறிமுகம் மாவட்ட செய்திகள்

    தேர்தல்

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! குஜராத்
    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு இந்தியா
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குஜராத்
    புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்க 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' - தேர்தல் ஆணையம் இந்தியா

    பிரச்சாரம்

    மேகாலயாவில் பிரதமர் மோடியின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025