NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வேலூரில் தாழ்த்தப்பட்டோருக்கு மயானத்தில் அமைக்கப்பட்ட பொது கழிப்பிடம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வேலூரில் தாழ்த்தப்பட்டோருக்கு மயானத்தில் அமைக்கப்பட்ட பொது கழிப்பிடம்
    வேலூரில் தாழ்த்தப்பட்டோருக்கு மயானத்தில் அமைக்கப்பட்ட பொது கழிப்பிடம்

    வேலூரில் தாழ்த்தப்பட்டோருக்கு மயானத்தில் அமைக்கப்பட்ட பொது கழிப்பிடம்

    எழுதியவர் Nivetha P
    Feb 25, 2023
    05:48 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் வேலூர் மாவட்டம் கண்ணியம்பாடி ஊராட்சி கம்மசமுத்திரம் கிராமத்தில் வசிக்கும் 70 தாழ்த்தப்பட்ட குடும்பங்களை சார்ந்த 300க்கும் மேற்பட்டோருக்கு தனியே கழிப்பறை வசதி இல்லை என கூறப்படுகிறது.

    கடந்த 2ஆண்டுகளுக்கு முன்னர் ஊராட்சி மூலம் ஓர் கழிப்பறை கட்டி தரப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த கழிப்பறை ஊருக்கு வெளியிலுள்ள மயான பூமியில் கட்டப்பட்டுள்ளது.

    இதனால் அந்த கழிப்பறையின உபயோகிக்க முடியாமல் அவர்கள் தங்கள் பக்கத்து வீட்டு கழிப்பறை அல்லது திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலைக்கு அந்த ஊர் தாழ்ந்த ஜாதியை சேர்ந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

    இதுகுறித்து செய்தியாளர்கள் அங்கு நேரில் சென்று தகவல்களை சேகரித்துள்ளனர்.

    அதில் அவர்கள் தங்கள் தங்கியுள்ள இடத்தில் இருந்து 1கிமீ தூரம் தள்ளி அந்த கழிப்பறை உள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

    மக்கள் கோரிக்கை

    2015 ஸ்வச் பாரத் மிஷனின் கீழ் கழிப்பறை வசதி

    ஆதிதிராவிடர் காலனியில் 3 தெருக்களில் 171குடும்பங்கள் உள்ள நிலையில், அவர்கள் எல்லோரும் தினக்கூலி அல்லது காலனி தொழிற்சாலையில் வேலை செய்துவருபவர்கள்.

    இவர்கள் தங்கள் அனைவருக்கும் தனித்தனியே இந்திய ரககழிப்பறை வேண்டும் என்று கோரி வந்தனர்.

    2015ஸ்வச்பாரத் மிஷனின்கீழ் கழிப்பறைகட்ட வசதியிருந்த 50%வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டன.

    மீதமுள்ளோருக்கு 2020-21ஆண்டில் SBMன் கீழ் 5,25,000செலவில் இரண்டு மேற்கத்திய வகை பொதுக்கழிப்பறைகளை கட்ட பஞ்சாயத்து முடிவுசெய்துள்ளது.

    அதன்படி காலனியில் உள்ளோரிடம் கலந்துபேசாமல் கல்லறை பகுதியில் கொண்டு கழிப்பறையை கட்டியதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

    மேலும் உபயோகமில்லாமல் உள்ள அந்த கழிப்பறையில் காலி மதுபாட்டில்கள் கிடப்பதாகவும் கூறப்படுகிறது.

    தற்போது மயானத்தில் உள்ள அந்த கழிவறையை தங்கள் இருப்பிடத்திற்கு அருகே கட்டிதரவேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    சாப்ட்வேர் என்ஜினீயர்களின் ஊதிய ஆதிக்கம் நீடிக்காது என்று எச்சரிக்கும் ஜோஹோவின் ஸ்ரீதர் வேம்பு செயற்கை நுண்ணறிவு
    அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது: IMD  வானிலை ஆய்வு மையம்
    இயக்குனர் மணிரத்னம்- தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி காதல் கதைக்காக இணைகிறார்களா?  இயக்குனர் மணிரத்னம்
    உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு குரலையும் கண்காணித்து மொழிபெயர்க்கும் புதிய AI ஹெட்ஃபோன்கள்  தொழில்நுட்பம்

    தமிழ்நாடு

    கரூர் மாவட்ட குளித்தலை கபடி போட்டியில் பங்கேற்ற இளைஞர் திடீர் மரணம் - தமிழக முதல்வர் இரங்கல் திண்டுக்கல்
    வானிலை அறிக்கை: பிப்ரவரி 20- பிப்ரவரி 24 வானிலை அறிக்கை
    திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம் திருச்சி
    தமிழக அரசுடன் ஓலா நிறுவனம் மிகப்பெரிய ஒப்பந்தம்! 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஓலா

    மாவட்ட செய்திகள்

    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! கோவை
    பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்! தமிழ்நாடு
    வாகன சோதனையில் சிக்கிய கார்- 2.2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள் பறிமுதல் வாகனம்
    16 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த பழனி முருகர் கோயில் கும்பாபிஷேகம்-ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025