NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரப்பிரேதேசத்தில் சொத்திற்காக கணவன், இரு மகன்களை கொன்ற பெண் - அதிர்ச்சி தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரப்பிரேதேசத்தில் சொத்திற்காக கணவன், இரு மகன்களை கொன்ற பெண் - அதிர்ச்சி தகவல்
    உத்தரப்பிரேதேசத்தில் சொத்திற்காக கணவன், இரு மகன்களை கொன்ற பெண் - அதிர்ச்சி தகவல்

    உத்தரப்பிரேதேசத்தில் சொத்திற்காக கணவன், இரு மகன்களை கொன்ற பெண் - அதிர்ச்சி தகவல்

    எழுதியவர் Nivetha P
    Feb 27, 2023
    05:42 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரப்பிரேதேச மாநிலம், கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சஹாஜன்வான் பகுதியை சேர்ந்தவர் அவதேஷ் குப்தா.

    40 வயதான இவருக்கு ஆரவ், ஆர்யன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

    அவதேஷ் குப்தாவின் மனைவி இறந்தநிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் அவர் நீலம் என்னும் பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

    அந்த பெண்ணுக்கும் ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது.

    2ம் திருமணத்திற்கு பிறகு அவதேஷ் குப்தா, நீலம், இரு மகன்கள், ஒரு மகள் என அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்கள்.

    இந்நிலையில் கடந்த 25ம் தேதி இரவு நீலம் காவல் நிலையத்திற்கு போன் செய்து தனது கணவன் மற்றும் மகன்களை யாரோ ஒரு மர்ம கும்பல் கொலை செய்துவிட்டதாக தகவல் அளித்துள்ளார்.

    8 மணிநேர விசாரணை

    கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த பெண்

    அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் கழுத்து அறுக்கப்பட்டு இறந்த கிடந்த அவதேஷ் குப்தா, அவரது 2 மகன்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் நீலம் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து 8 மணி நேரம் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளார்கள்.

    அதில் நீலம் உண்மை அனைத்தையும் கூறியுள்ளார்.

    அவதேஷ் குப்தா தனது அனைத்து சொத்தையும் தனது மூத்த மனைவியின் பிள்ளைகளான ஆரவ் மற்றும் ஆர்யனுக்கு எழுதி வைப்பதாக கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த நீலம், இவர்களை கொன்றுவிட்டால் அனைத்து சொத்தும் தனது பெயருக்கு வந்துவிடும் என்று சதி திட்டம் தீட்டி இந்த கொடூர கொலைகளை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    இந்தியா
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு
    ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சம்பவம் பண்ணியது இப்படித்தான்; வீடியோ வெளியிட்டு பாகிஸ்தானை அலறவிட்ட பலோச் போராளிகள் பலுசிஸ்தான்
    ஹேக்கிங் அபாயம்; டெஸ்க்டாப்களில் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு அதி உயர் எச்சரிக்கை கூகுள்

    உத்தரப்பிரதேசம்

    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் இந்தியா
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை கேரளா
    ராமர் சிலை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து வந்த அரிய வகை பாறைகள் இந்தியா
    உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் இந்தியா

    இந்தியா

    தவறான டெர்மினலை அடைந்ததற்கு பிரதமர் மோடியை குற்றம் சாட்டிய நபர் மோடி
    வங்கி கணக்கில் நாமினி செய்வது ஏன் முக்கியம் தெரியுமா? வங்கிக் கணக்கு
    358 கிமீ வேகத்தில் பயணித்து சாதனை படைத்த மஹிந்திராவின் எலக்ட்ரிக் கார்! எலக்ட்ரிக் கார்
    தீர்ப்பு விவரங்களை அறிய தனித்துவ எண் அறிவிப்பு - உச்சநீதிமன்ற நீதிபதி உச்ச நீதிமன்றம்

    காவல்துறை

    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை - காவல்துறை தகவல் இந்தியா
    விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள் இந்தியா
    விளைவுகள் குறித்து அறியாமல் மற்றொரு பள்ளி மாணவன் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை இந்தியா

    காவல்துறை

    குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர் இந்தியா
    அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பினத்தவரை காலால் மிதித்து கொன்ற போலீஸ் அமெரிக்கா
    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025