LOADING...

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

30 May 2024
கைது

தங்க கடத்தல் வழக்கில் காங்கிரஸ் தலைவர் சசி தரூரின் உதவியாளர் டெல்லியில் கைது 

காங்கிரஸ் தலைவர் சசி தரூரின் தனி உதவியாளர் சிவகுமார் பிரசாத், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

29 May 2024
இந்தியா

வட இந்தியாவில் பாதரசம் 50 டிகிரி செல்சியஸைத் தாண்டியது: வடகிழக்கு இந்தியாவில் பெய்த கனமழையால் 35 பேர் பலி

வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதிகள் நேற்று தீவிர வெப்பத்தின் பிடியில் இருந்தன.

29 May 2024
டெல்லி

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் நீட்டிப்பு மனுவை விசாரிக்க மறுத்தது உச்ச நீதிமன்றம் 

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் பெறப்பட்ட இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரிய அரவிந்த் கெஜ்ரிவாலின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

29 May 2024
மதிமுக

"பரிபூரண ஆரோக்கியத்தோடு வருவேன்": அறுவை சிகிச்சைக்கு முன் பேசிய வைகோ 

மருமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ, திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் எதிர்பாராதவிதமாக விழுந்ததால் அவரது வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

ICMR வெளியிட்டுள்ள புதிய சர்க்கரை உள்ளடக்க வழிகாட்டுதல்கள்; பிஸ்கட்ஸ், ஜூஸ்களுக்கும் கட்டுப்பாடா?

தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (NIN) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆகியவை பாக்கெட் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் ட்ரிங்குகளுக்கு சர்க்கரை உள்ளடக்க வரம்புகளை முன்மொழிந்துள்ளன.

28 May 2024
பிரதமர்

தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக தமிழகம் வரும் பிரதமர்; விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம்

பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளார். முன்னர் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த பிரதமர், தற்போது கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் மூன்று நாட்கள் தியானத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 May 2024
மிசோரம்

மிசோரம் மாநிலத்தில் கல் குவாரி இடிந்து விழுந்ததில் 15 பேர் பலி

செவ்வாயன்று பெய்த மழையில் மிசோரம் மாநிலத்தின் ஐஸ்வால் முழுவதும் பல நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவுகளில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர்.

28 May 2024
விபத்து

புனே விபத்து: ரத்த மாதிரிகளை மாற்ற டாக்டருக்கு ரூ.3 லட்சம் லஞ்சம்

ஆதாரங்களை சேதப்படுத்தியதற்காகவும், போர்ஷே காரை மோதி இரண்டு ஐடி நிபுணர்களைக் கொன்ற புனே இளைஞனின் இரத்த மாதிரிகளை மாற்றியதற்காகவும், கைது செய்யப்பட்ட இரு மருத்துவர்களில் ஒருவர், சாசூன் பொது மருத்துவமனையின் ஊழியரிடம் ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

28 May 2024
கேரளா

கேரளாவில் கெட்டுப்போன மயோனைஸ்-ஐ சாப்பிட்டதில் பெண் மரணம்; 187 உடல்நலம் பாதிப்பு

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் 'குழிமந்தி' என்ற உணவை சாப்பிட்டதில் பெண் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். மேலும், 187 உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லி-வாரணாசி இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; பயணிகள் வெளியேற்றம்

டெல்லியில் இருந்து வாரணாசி நோக்கிச் செல்லவுள்ள இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், விமானம் தனிமைப்படுத்தப்பட்டு, பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

28 May 2024
மைசூர்

பிரதமரின் பேரில் நிலவையிலுள்ள மைசூரு ஓட்டல் கட்டணத்தை கர்நாடக அரசே ஏற்கும் என அமைச்சர் தகவல்

கடந்த ஆண்டு, மைசூருவில் புலிகள் திட்டத்தின் 50 ஆண்டு நிறைவை நினைவுகூரும் பிரதமர் வருகை தந்திருந்தார்.

27 May 2024
இந்தியா

இந்த ஆண்டு சராசரிக்கும் அதிகமாக பருவமழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்

இந்தியாவில் இந்த ஆண்டு சராசரிக்கும் அதிகமான பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ( IMD) இன்று தெரிவித்துள்ளது.

27 May 2024
டெல்லி

சுவாதி மாலிவால் வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளருக்கு ஜாமீன் மறுப்பு

ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவாலை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரின் ஜாமீன் மனுவை டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

27 May 2024
இந்தியா

பாலியல் குற்றச்சாட்டுகளால் ஜெர்மனிக்கு தப்பி ஓடிய கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா மன்னிப்பு கோரினார் 

கர்நாடக எம்.பி.யும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான பிரஜ்வல் ரேவண்ணா, தன் மீதான பாலியல் புகார்களுக்கு மத்தியில் கடந்த மாதம் இந்தியாவை விட்டு ஜெர்மனிக்கு தப்பி ஓடினார்.

நெல்லை விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம்

கோடை மழையால் தென்மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

27 May 2024
தமிழகம்

அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்ய வாய்ப்பு 

நேற்று வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த 'ரீமல் புயலானது, வடக்கு திசையில் நகர்ந்து, மேற்கு வங்காள கடற்கரை அருகில் சாகர்தீவிற்கும் (மேற்கு வங்காளம்), கேப்புப்பாராவிற்கும்(வங்கதேசம்) இடையே கரையை கடந்தது. மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுகளில் வடமேற்கு / மேற்கு திசை காற்று நிலவுகிறது. அதன் காரணமாக,

27 May 2024
டெல்லி

டெல்லி மருத்துவமனை தீ விபத்து: குழந்தை பராமரிப்பு மைய உரிமையாளர் கைது

7 பிறந்த குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான பேபி கேர் நியூ பர்ன் குழந்தைகள் மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் நவின் கிச்சியை மே 30 வரை போலீஸ் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

27 May 2024
டெல்லி

அதிகபட்ச வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸ்: அடுத்த 4 நாட்களுக்கு டெல்லியில் சுட்டெரிக்க இருக்கும் வெயில்

இன்று டெல்லியில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 May 2024
குஜராத்

குஜராத் கேமிங் சோன் தீ விபத்தின் போது தீ எப்படி தொடங்கியது என்பதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் 

குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள டிஆர்பி கேம் மண்டலத்தில் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 27 பேர் பலியாகியனர்.

27 May 2024
டெல்லி

இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு 

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் மேலும் 7 நாட்கள் இடைக்கால ஜாமீன் கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

புனே போர்ஷே விபத்து: காரை ஓட்டிய சிறுவனின் ரத்த மாதிரியில் முறைகேடு செய்ததாக 2 மருத்துவர்கள் கைது

போர்ஷே கார் விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டீன் ஏஜ் ஓட்டுநரின் ரத்த மாதிரியை கையாடல் செய்த குற்றச்சாட்டின் பேரில் புனேவில் உள்ள சாசூன் பொது மருத்துவமனையின் இரண்டு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.

135 கிலோமீட்டர் வேகத்தில், தீவிர புயலாக மேற்கு வங்க கரையை கடந்த ரெமல்!

மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில், வங்காளதேச மற்றும் மேற்கு வங்காளத்தை ஒட்டியுள்ள கடற்கரைகளுக்கு இடையே கரையை கடந்தது அதிதீவிர புயல் 'ரெமல்'.

26 May 2024
மணிப்பூர்

மணிப்பூரில் 3 வெடி குண்டுகளை செயலிழக்க செய்தது இந்திய ராணுவம் 

மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் இந்திய இராணுவம் மூன்று மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களை(IEDs) வெற்றிகரமாக செயலிழக்க செய்தது என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் இன்று தெரிவித்தார்.

26 May 2024
தமிழகம்

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு 

நேற்று காலை(25-05-2024) மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு திசையில் நகர்ந்து, வடக்கு மற்றும் அதனை ஓட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று மாலை 05:30 மணி அளவில் 'ரீமல்" புயலாக வலுப்பெற்றது. இதன் காரணமாக,

26 May 2024
குஜராத்

தீ விபத்து ஏற்பட்ட ராஜ்கோட் கேமிங் மண்டலத்திற்கு தீயணைப்பு துறை அனுமதி வழங்கவில்லை

குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள கேமிங் மண்டலத்தில், நேற்று ஏற்பட்ட தரும் தீ விபத்தில் 20 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

26 May 2024
கொல்கத்தா

இன்று இரவு கரையை கடக்க இருக்கும் ரெமல் புயல்: கொல்கத்தாவில் விமான சேவைகள் இடை நிறுத்தம் 

வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக வலுப்பெற்று ரெமல் புயலாக மாறி, இன்று நள்ளிரவு மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்கரைக்கு இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

26 May 2024
குஜராத்

குஜராத் கேமிங் மண்டலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி 

குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள கேமிங் மண்டலத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர்.

26 May 2024
டெல்லி

டெல்லி குழந்தைகள் மருத்துவமனையில் தீ விபத்து: 7 குழந்தைகள் பலி, உரிமையாளர் மீது வழக்கு

டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 7 குழந்தைகள் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

6ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: மாலை 5 மணி வரை 57.7% வாக்குப்பதிவு, மேற்கு வங்காளத்தில் அடிதடி 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், கிரிக்கெட் வீரராக மாறிய அரசியல்வாதி கவுதம் காம்பீர், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இன்று 6 மாநிலங்களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்தனர்.

25 May 2024
தமிழகம்

3 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

நேற்று மத்திய வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை 05:30 மணி அளவில் வலுப்பெற்றது. இதன் காரணமாக,

ஜெயலலிதாவை 'இந்துத்துவா தலைவர்' என்று அழைத்த அண்ணாமலை: அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் 

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை சமீபத்தில் அதிமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெ.ஜெயலலிதாவைப் பற்றிப் பேசியதுடன், "தமிழகத்தில் உள்ள அனைவரையும் விட அவர் மிக உயர்ந்த இந்துத்துவா தலைவர்" என்று கூறினார்.

25 May 2024
கேரளா

கேரளா: கூகுள் மேப்ஸைப் பார்த்து கொண்டே ஓடையில் காரை இறக்கிய சுற்றுலா பயணிகள் மீட்பு 

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள குருப்பந்தாரா பகுதிக்கு சுற்றுலா சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு சுற்றுலாக் குழு, கூகுள் மேப்ஸைப் பார்த்து கொண்டே, ஒரு ஓடையில் தங்கள் எஸ்யூவியை இறக்கியது.

மேற்கு வங்கத்தை நோக்கி நகரும் ரெமல் புயல்: இன்றைய வானிலை நிலவரங்கள் 

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

ஆறாம் கட்ட மக்களவை தேர்தல்: டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், சோனியா காந்தி, ராகுல் காந்தி வாக்களித்தனர் 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், கிரிக்கெட் வீரராக மாறிய அரசியல்வாதி கவுதம் காம்பீர், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மக்களவைத் தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவில் இன்று வாக்களித்தனர்.

புனே போர்ஷே விபத்து: காரை ஓட்டிய சிறுவனின் தாத்தா கைது

கடந்த மே 19ஆம் தேதி பைக்கில் வந்த இரண்டு தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மீது தனது ஸ்போர்ட்ஸ் காரை விட்டு ஏற்றிய 17 வயது சிறுவனின் தாத்தா சுரேந்திர அகர்வாலை புனே காவல்துறை இன்று கைது செய்தது.

இன்று ஆறாம் கட்ட மக்களவை தேர்தல்: 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

மக்களவைத் தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு ஆறு மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் இன்று தொடங்கியது.

24 May 2024
விபத்து

மைனர் சிறுவன் கார் ஓட்டி விபத்து: 4 பேர் கவலைக்கிடம்

கான்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுவன் கார் ஓட்டி இடித்ததில் கடந்த அக்டோபரில் இரண்டு பேர் கொல்லப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அவன் கார் ஓட்டி மற்றொரு விபத்தை ஏற்படுத்தியுள்ளான்.

வாக்குச் சாவடி வாரியான வாக்குப் பதிவு விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பதிவான வாக்குப்பதிவு குறித்த இறுதித் தரவை அதன் இணையதளத்தில் வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

24 May 2024
பள்ளிகள்

இன்னும் 2 வாரங்களே கோடை விடுமுறை, தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளிகள் கோடை விடுமுறைக்காக கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்ட நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து தேர்தல் முடிவடைந்த பின்னர் முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டது.

புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்களுக்கு தமிழக அரசின் முக்கிய தகவல்

தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு, மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.