NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளாவில் கெட்டுப்போன மயோனைஸ்-ஐ சாப்பிட்டதில் பெண் மரணம்; 187 உடல்நலம் பாதிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேரளாவில் கெட்டுப்போன மயோனைஸ்-ஐ சாப்பிட்டதில் பெண் மரணம்; 187 உடல்நலம் பாதிப்பு
    உணவாக உரிமையாளர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

    கேரளாவில் கெட்டுப்போன மயோனைஸ்-ஐ சாப்பிட்டதில் பெண் மரணம்; 187 உடல்நலம் பாதிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    May 28, 2024
    10:50 am

    செய்தி முன்னோட்டம்

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் 'குழிமந்தி' என்ற உணவை சாப்பிட்டதில் பெண் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். மேலும், 187 உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருச்சூர் மாவட்டம் மூணுபீடிகை என்ற பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் நேற்று முன்தினம் உணவருந்திய சுமார் 187 பேர் வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த உணவகத்தில் பரிமாறாடும் 'குழிமந்தி' எனப்படும் உணவுடன் வழங்கப்பட்ட கெட்டுப்போன மயோனைஸை சாப்பிட்டதே, பாதிப்பிற்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட உணவகத்துக்கு சீல் வைத்துள்ளனர். தற்போது பெண் மரணமடைந்ததை தொடர்ந்து, உணவாக உரிமையாளர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    embed

    மயோனைஸ்-ஐ சாப்பிட்டதில் பெண் மரணம்

    #JustNow | கேரளா: திருச்சூரில் குழிமந்தி சிக்கனை மயோனைஸ் உடன் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு!#SunNews | #Kerala | #FoodPoisoning | #Trissur pic.twitter.com/lxgOt2ENqK— Sun News (@sunnewstamil) May 28, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    கைது

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு

    கேரளா

    அதிதீவிரமாக பரவக்கூடும் புதிய கொரோனா துணை வகை  JN.1 கேரளாவில் கண்டுபிடிப்பு  கோவிட் 19
    சிங்கப்பூர்: அதிகரித்து வரும் கொரோனா தொற்று, மக்களை முகக்கவசம் அணிய வலியுறுத்தும் அரசு சிங்கப்பூர்
    க்ரைம் ஸ்டோரி: 56 வயதான கேரளப் பெண் பலாத்காரம், அசாம் மாநில குற்றவாளி கைது பாலியல் வன்கொடுமை
    "கவலை தேவையில்லை": கேரளாவில் பரவி வரும் JN.1 வகை தொற்று குறித்து சுகாதார அமைச்சர் பேச்சு கொரோனா

    கைது

    நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்  மு.க ஸ்டாலின்
    தமிழக மீனவர்கள் 45 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்  மு.க ஸ்டாலின்
    நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலில் மூளையாக செயல்பட்ட ஆறாம் நபர் டெல்லி போலீசில் சரண் நாடாளுமன்றம்
    செந்தில் பாலாஜி வழக்கு - 13வது முறையாக நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்  நீதிமன்ற காவல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025