இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
அலெக்சா மூலம் குரங்கை விரட்டியடித்த சிறுமிக்கு வேலை: ஆனந்த் மஹிந்திரா உறுதி
அலெக்சா துணைக்கொண்டு தங்களை தாக்க வந்த குரங்குகளிடம் இருந்து, தன்னையும், தனது மருமகனையும் காப்பாற்றிய சிறுமி நிகிதாவை பாராட்டி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ஒரு இடுகை இட்டுள்ளார்.
கெஜ்ரிவால் கைது எதிரொலி: இன்று இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஆம் ஆத்மியின் 'மாஸ் உண்ணாவிரதம்'
அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சி மாபெரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு திட்டமிட்டுள்ளது.
நெல்லை வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பாஜக முயற்சி? பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்பா?
நேற்று இரவு சென்னையிலிருந்து திருநெல்வேலி நோக்கி செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடியை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
நீண்ட காலமாக லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்ணுக்கு, பிரிந்த பிறகு ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு: நீதிமன்றம்
கணவன்-மனைவியாக நீண்ட காலம் ஆணுடன் லிவ் இன் ரிலேஷன் வாழும் பெண், சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும், பிரிந்து செல்லும் போது பெண்ணுக்கு ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுசேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு
இந்தியா முழுவதுமே வெப்ப நிலை அதிகரித்தே காணப்படுகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் NIA அதிகாரிகள் தாக்கப்பட்டனர்
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்ற, என்ஐஏ அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி, உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார்.
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக பிரமுகர் கைது
பெங்களூரு 'ராமேஸ்வரம் கஃபே' குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கருதப்படும் நபருடன் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கெஜ்ரிவாலின் ஐபோனை திறக்க வேண்டுமென்ற EDஇன் கோரிக்கையை ஆப்பிள் நிராகரித்தது ஏன்?
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஐபோனை அன்லாக் செய்வதற்காக உதவி கேட்ட அமலாக்க இயக்குநரகத்தின் கோரிக்கையை, ஆப்பிள் நிறுவனம் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
சாதிவாரி கணக்கெடுப்பு, வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளை கொண்ட காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியீடு
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஐந்து நீதித் தூண்களை மையமாக வைத்து காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
பாகிஸ்தானில் நடைபெறும் கொலையில் இந்தியாவிற்கு சம்மந்தம் இல்லை: வெளியுறவுத்துறை மறுப்பு
பாகிஸ்தான் மண்ணில், இந்திய ஏஜெண்டுகள் இலக்கு வைத்து படுகொலைகளை நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியினை மறுத்துள்ள வெளியுறவு அமைச்சகம், அவற்றை "தவறான மற்றும் தீங்கிழைக்கும் இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரம்" என்று கூறியுள்ளது.
காங்கிரஸில் இருந்து வெளியேறிய சில மணி நேரங்களியிலேயே பாஜகவில் இணைந்தார் கவுரவ் வல்லப்
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப், காங்கிரஸிலிருந்து விலகிய சில மணிநேரங்களிலேயே பாஜகவில் இணைந்தார்.
தேர்தல் 2024: உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தென்காசிக்கு வருகிறார்
நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சியின் முக்கிய தலைவர்கள் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், தமிழகத்தில் பாஜக கட்சி சார்பிலும், அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காகவும் பிரச்சாரம் செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தென்காசிக்கு வருகிறார்.
பாலியல் தொல்லைகளை தடுக்க தனியார் பள்ளி பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு
தனியார் பள்ளி பேருந்துகளில் பயணிக்கும் மாணவிகளுக்கு அதிகரித்துவரும் பாலியல் தொல்லைகளை தடுக்க பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகளை தனியார் பள்ளிகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
பங்குச் சந்தைகள், ரூ.55,000 ரொக்கம்: ராகுல் காந்தி தாக்கல் செய்த ரூ.20 கோடி சொத்து மதிப்புள்ள பத்திர பிரமாணம்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பங்குச் சந்தை முதலீடுகள், பரஸ்பர நிதிகள், வங்கி டெபாசிட்கள் உட்பட மொத்தம் ரூ.20 கோடிக்கு மேல் சொத்துகள் இருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்திய பிளாக் அணிக்கு ஆதரவு தெரிவித்து, சிராக் பாஸ்வானின் கட்சியில் இருந்து 22 தலைவர்கள் ராஜினாமா
சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு பெரும் அடியாக, லோக்சபா தேர்தல் டிக்கெட் கிடைக்காததால், அக்கட்சியைச் சேர்ந்த 22 தலைவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி ராஜினாமா செய்தனர்.
மகனை கொன்ற பெங்களூரு CEO வழக்கில் கோவா போலீசாரின் இறுதி குற்ற அறிக்கை வெளியானது
மகனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 39 வயதான சுசனா சேத்திற்கு எதிரான கோவா போலீசாரின் இறுதி குற்றப்பத்திரிகை தற்போது வெளியாகியுள்ளது.
நேற்று வரை ராகுல்..இன்று முதல் மோடி..பாஜகவில் இணைந்த குத்துசண்டை வீரர் விஜயேந்தர் சிங்
குத்துச்சண்டையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் வீரரான விஜேந்தர் சிங், பாஜகவில் இணைந்தார். வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக யாரும் எதிர்பாராத நேரத்தில், விஜேந்தர் சிங் காங்கிரஸ் கட்சிலிருந்து வெளியேறி தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டுள்ளார்.
மதுரை கள்ளழகர் வைபவம்: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த அதிரடி உத்தரவு
இந்த மாத இறுதியில் மதுரையில் நடைபெறவுள்ள கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சிறைவாசத்தால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நலம் குன்றியது, உடல் எடை குறைந்தது: ஆம் ஆத்மி
திஹார் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்எடை கணிசமாக குறைந்துள்ளது என்றும், அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களுள் ஒருவரும், துணை முதல்வருமான அதிஷி கூறியுள்ளார்.
4 நாள் பயணமாக மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி
நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய, பிரதமர் நரேந்த மோடி தமிழகம் வருகிறார்.
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்மங்குளம் அருகே நேற்று இரவு 11 மணியளவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ராஜ்யசபாவில் இருந்து இன்று ஓய்வு பெறுகிறார் மன்மோகன் சிங்; 'ஹீரோவாகவே இருப்பார்' என மல்லிகார்ஜுன கார்கே பாராட்டு
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், ராஜ்ய சபையிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
திருச்சி தொகுதியில் அதிமுகவிற்கு வெற்றியை பெற்று தருபவர்களுக்கு பரிசு: விஜயபாஸ்கர்
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், திருச்சி தொகுதியில், அதிமுகவின் வெற்றி பெற வைத்தால், நகர செயலாளருக்கு இன்னோவா காரும், வட்ட செயலாளருக்கு தங்க சங்கிலியும் பரிசாக அளிக்கப்படும் என அதிமுகவின் தலைவரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
திஹார் ஜெயிலில் டெல்லி முதல்வரின் முதல் நாள் எப்படி கழிந்தது?
திஹார் சிறையில் முதல் இரவைக் கழித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, இன்று காலை பிரட் மற்றும் டீ காலை உணவாக வழங்கப்பட்டது.
போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் இருக்கும் தொடர்பு குறித்து இயக்குனர் அமீரிடம் விசாரணை
போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க இயக்குனர் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.
பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பாக ராம்தேவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்
உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ராம்தேவ், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டபோதும், பதஞ்சலியின் மருந்துப் பொருட்களின் தவறான விளம்பரங்கள் குறித்த உத்தரவுகளை மீறியதற்காக பாபா ராம்தேவ் மீது உச்ச நீதிமன்றம் செவ்வாய்கிழமை கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது.
'தேர்தலின் போது நிலுவைத் தொகை வசூலிக்கப்படாது': காங்கிரசுக்கு வருமான வரித்துறையின் பதில்
2024 தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியிடமிருந்து, 3,500 கோடி ரூபாய் வரி பாக்கியை வசூலிக்க மாட்டோம் என்று வருமானவரித்துறை இன்று (ஏப்ரல்-1) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 15-நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் திடீர் உடல் நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் வெளியாகியுள்ளது: பிரதமர் கருத்து
கச்சத்தீவு விவகாரம் தொடர்பான புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை முற்றிலும் அவிழ்த்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
கவுகாத்தி விமான நிலையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது; வைரலாகும் காணொளி
ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையுடன் கூடிய திடீர் புயலால், அசாமின் கவுகாத்தியில் உள்ள லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே உள்ள கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
"உச்சநீதிமன்றத்தில் இருந்து கூட ஜாமீன் கிடைக்கவில்லை': எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி
எதிர்க்கட்சியான இண்டியா கூட்டணி காட்சிகளை இன்று கடுமையாக சாடிய பிரதமர் நரேந்திர மோடி, தன் மீதான தாக்குதல் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்தாது என்றும், ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்த முடியாது என்றும், ஊழலில் ஈடுபடுவோர் மீது அந்தஸ்து பாராமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
தேர்தல் ஆணையத்திடம் 5 கோரிக்கைகளை முன் வைத்தது 'இண்டியா' கூட்டணி கட்சிகள்
தேர்தலுக்கு முன்னதாக இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (இண்டியா) கட்சிகள் தங்களது ஐந்து கோரிக்கைகளை தேர்தல் ஆணையத்திடம் முன் வைத்துள்ளனர்.
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லிக்கு மாநில அந்தஸ்து, இலவச மின்சாரம்: அரவிந்த் கெஜ்ரிவாலின் 6 தேர்தல் வாக்குறுதிகள்
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக தனது ஆறு தேர்தல் வாக்குறுதிகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.
எல்.கே.அத்வானியின் இல்லத்திற்கு சென்று பாரத ரத்னா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
எல்.கே.அத்வானியின் இல்லத்திற்கு சென்று அவருக்கு பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வழங்கியுள்ளார்.
ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீருக்கு மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சம்மன்
2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் மோசடி வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகியும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு(என்சிபி) சமீபத்தில் கைது செய்தது.
'கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்த இந்திரா காந்தி': காங்கிரஸை கடுமையாக சாடும் பிரதமர் மோடி
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கிய இந்திரா காந்தியின் அரசாங்கத்தை இன்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக இன்று பெரும் பேரணியை நடத்த இருக்கும் 'இண்டியா' கூட்டணி கட்சிகள்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்தியா கூட்டணி கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் இன்று டெல்லியில் 'லோக்தந்திர பச்சாவ்' பேரணியை நடத்த உள்ளனர்.