NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நேற்று வரை ராகுல்..இன்று முதல் மோடி..பாஜகவில் இணைந்த குத்துசண்டை வீரர் விஜயேந்தர் சிங்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நேற்று வரை ராகுல்..இன்று முதல் மோடி..பாஜகவில் இணைந்த குத்துசண்டை வீரர் விஜயேந்தர் சிங்
    விஜேந்தர் சிங் காங்கிரஸ் கட்சிலிருந்து வெளியேறி தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டுள்ளார்

    நேற்று வரை ராகுல்..இன்று முதல் மோடி..பாஜகவில் இணைந்த குத்துசண்டை வீரர் விஜயேந்தர் சிங்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 03, 2024
    04:50 pm

    செய்தி முன்னோட்டம்

    குத்துச்சண்டையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் வீரரான விஜேந்தர் சிங், பாஜகவில் இணைந்தார். வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக யாரும் எதிர்பாராத நேரத்தில், விஜேந்தர் சிங் காங்கிரஸ் கட்சிலிருந்து வெளியேறி தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டுள்ளார்.

    பாஜகவில் சேருவதற்கு ஒருநாள் முன்பு வரைக்கும், விஜேந்தர், பிரதமர் மோடியை சாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ட்வீட் ஒன்றை ரீட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மார்ச் 31 அன்று கூட, லோக்சபா தேர்தலில் "மேட்ச் பிக்சிங்" மூலம் வெற்றி பெற்று அரசியலமைப்பை மாற்ற பிரதமர் மோடி விரும்புகிறார் என்று குறிப்பிட்டிருந்த ராகுல் காந்தியின் ட்வீட்டை விஜேந்தர் சிங் ரீட்வீட் செய்திருந்தார்.

    தற்போது திடீரென ஓவர் நைட்டில் பல்டி அடித்து கட்சி தாவியிருப்பது, பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.

    தேசத்தின் நலன்

    கட்சி தாவலுக்கு விஜேந்தர் கூறிய காரணம் என்ன?

    காங்கிரஸில் இருந்து விலகிய உடனேயே, விஜேந்தர் சிங்,"தேசத்தின் நலனுக்காகவும், மக்களுக்கு சேவை செய்வதற்காகவும் நான் பாஜகவில் இணைந்தேன். மேலும் மக்களுக்கு உதவ விரும்புகிறேன்" என்று கூறினார்.

    பாஜகவுக்கு எதிரான சமீபத்திய மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து கேட்டபோது,​​"நான் தொடர்ந்து தவறை தவறு என்றும், சரியை, சரியானது என்றும் அழைப்பேன். மேலும் விளையாட்டு வீரர்களை வலுப்படுத்த பாடுபடுவேன்" என்றார்.

    விஜேந்தர் சிங் கடந்த 2019 காங்கிரஸில் சேர்ந்ததன் மூலம் அரசியலில் இறங்கினார்.

    பின்னர் அவர், 2019 மக்களவைத் தேர்தலில் தெற்கு டெல்லியிலிருந்து போட்டியிட்டார். ஆனால் பாஜகவின் ரமேஷ் பிதுரியிடம் தோல்வியடைந்தார்.

    கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஹரியானாவின் கர்னாலில் நடந்த பாரத் ஜோடோ யாத்ராவின் போது ராகுல் காந்தியுடன் விஜேந்தர் சிங்கும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாஜக
    ராகுல் காந்தி
    மோடி
    காங்கிரஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பாஜக

    சீன கொடியுடன் ராக்கெட் விளம்பரம்; அனிதாவின் செயலால் விழிபிதுங்கும் திமுக திமுக
    மேடையில் கனிமொழி பெயரை தவிர்த்த பிரதமர்; கனிமொழியின் ரியாக்ஷன் கனிமொழி
    மக்களவை வேட்பாளர்களை முடிவு செய்வதற்கு பிரதமர் மோடி தலைமையில் விடிய விடிய விவாதித்த பாஜக மக்களவை
    'ஸ்டாலினுக்கு பிடித்த மொழியில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்': பாஜகவின் வாழ்த்து செய்தி ஸ்டாலின்

    ராகுல் காந்தி

    ரயில் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக மாறிய ராகுல் காந்தி டெல்லி
    டெல்லியில் தச்சர்களை சந்தித்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியா
    சட்டமானது மகளிர் இடஒதுக்கீடு மசோதா; ஒப்புதல் அளித்த ஜனாதிபதி திரெளபதி முர்மு நாடாளுமன்றம்
    மகாத்மா காந்திக்கு குடியரசு தலைவர் முர்மு மற்றும் பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி  இந்தியா

    மோடி

    மக்களின் வலியினை பாஜக அரசு உணராது - ராகுல் காந்தி ராகுல் காந்தி
    'நீங்கள் இந்தியா இல்லை' - நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்த ஸ்மிருதி இராணி ராகுல் காந்தி
    'எங்கள் மீதான இந்தி திணிப்பை நிறுத்திவிட்டு, சிலப்பதிகாரத்தை படியுங்கள்'-எம்.பி.கனிமொழி கனிமொழி
    மோடி அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது பிரதமர் மோடி

    காங்கிரஸ்

    பிரபல கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு: உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினார் ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    காவல்துறையினருடன் காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்: ராகுல் காந்தி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய அசாம் முதல்வர் உத்தரவு  அசாம்
    ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அமித் ஷாவுக்கு, மல்லிகார்ஜுன கார்கே கடிதம் மல்லிகார்ஜுன் கார்கே
    மம்தா பானர்ஜி-ஐ தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஆப்பு அடித்த ஆம் ஆத்மி ஆம் ஆத்மி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025