NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நீண்ட காலமாக லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்ணுக்கு, பிரிந்த பிறகு ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு: நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நீண்ட காலமாக லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்ணுக்கு, பிரிந்த பிறகு ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு: நீதிமன்றம்
    உதவித்தொகையாக 1,500ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம்

    நீண்ட காலமாக லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்ணுக்கு, பிரிந்த பிறகு ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு: நீதிமன்றம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 06, 2024
    05:38 pm

    செய்தி முன்னோட்டம்

    கணவன்-மனைவியாக நீண்ட காலம் ஆணுடன் லிவ் இன் ரிலேஷன் வாழும் பெண், சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும், பிரிந்து செல்லும் போது பெண்ணுக்கு ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    நீதிபதி ஜே.எஸ். அலுவாலியா தலைமையிலான பெஞ்ச், 38 வயதான ஒருவரின் மனுவைத் தள்ளுபடி செய்து, அவருடன் வாழ்ந்த பெண்ணுக்கு மாதாந்திர உதவித்தொகையாக 1,500ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த கருத்தை தெரிவித்தது.

    மனுதாரர் ஷைலேஷ் போப்சே, 48-வயதான அனிதா போப்சேவுடன் வசித்து வந்தார்.

    அந்த தம்பதியருக்கு ஒரு குழந்தையும் இருந்தது.

    அவர்கள் கோவிலில் திருமணம் செய்திருந்தால் அதை நிரூபிக்க முடியாது என்று கூறி அனிதாவுக்கு உதவித்தொகை வழங்க மறுத்து போப்சே ட்ரையல் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார்.

    வழக்கு 

    லிவ்-இன் உறவிற்கும் ஜீவனாம்சம் பெறலாம்

    "விசாரணை நீதிமன்றம், விண்ணப்பதாரரின் சட்டப்பூர்வ திருமணமான மனைவி அல்ல என்று ஒரு குறிப்பிட்ட கண்டுபிடிப்பை வழங்கவில்லை. ஆனால், பிரதிவாதியால் சடங்குகள் மற்றும் கோவிலில் திருமணம் நடந்தது என்பதை நிரூபிக்க முடியவில்லை".

    "பின்னர் விசாரணை நீதிமன்றம், விண்ணப்பதாரரும், பிரதிவாதியும் நீண்ட காலமாக கணவன்-மனைவியாக வாழ்ந்து வருவதால், பிரதிவாதி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்திருப்பதால், பிரதிவாதி ஜீவனாம்சத்திற்கு தகுதியானவர்" என்று விசாரணை நீதிமன்றம் கூறியது.

    CrPc இன் பிரிவு 125படி போதுமான வசதியுள்ள ஒருவர், தன்னைப் பராமரிக்க முடியாத தனது மனைவியைப் பராமரிக்க மறுத்தால், அத்தகைய நபர் மாதாந்திர உதவித்தொகையைச் சட்டப்படி தர வேண்டும் என்று கூறுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உயர்நீதிமன்றம்
    மத்திய பிரதேசம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    உயர்நீதிமன்றம்

    கர்நாடக நீதிபதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து மிரட்டல்  கர்நாடகா
    ஞானவாபி மசூதியில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொடர அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி  தொல்லியல் துறை
    பலாத்காரத்தால் கர்ப்பமான பெண்: கருவை கலைக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதியை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    சின்னத்திரை நடிகை சித்ராவின் வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு  சின்னத்திரை

    மத்திய பிரதேசம்

    12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இருவரின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கிய அதிகாரிகள்  பலாத்காரம்
    மத்திய பிரதேசம்: குனோ தேசிய பூங்காவில் மீண்டும் ஒரு பெண் சிறுத்தை பலி  இந்தியா
    தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட  பாஜக  பாஜக
    மத்திய பிரதேசத்தில் கஜுராஹோ - உதய்பூர் இன்டர்சிட்டி ரயில் என்ஜினில் தீ விபத்து ரயில்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025