இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

30 Mar 2024

தமிழகம்

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

30 Mar 2024

டெல்லி

நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்திற்கு எதிராக முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் 

நியூஸ் கிளிக் செய்தி இணையதளம் மற்றும் அதன் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா ஆகியோருக்கு எதிராக டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

பெங்களூரு வீடுகளில் கணினிகளை திருடிய பெண் 24 லேப்டாப்களுடன் சிக்கினார்

2022ஆம் ஆண்டு முதல் நகரம் முழுவதும் பல விருந்தினர் தங்குமிடங்களில் இருந்து மடிக்கணினிகளை திருடிய ராஜஸ்தான் பெண்ணை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.

அத்வானி, கர்பூரி தாக்கூர் மற்றும் 3 பேருக்கு பாரத ரத்னா விருதை வழங்கினார் குடியரசு தலைவர் 

இரண்டு முன்னாள் பிரதமர்கள் உட்பட ஐந்து புகழ்பெற்ற நபர்களுக்கு மதிப்புமிக்க பாரத ரத்னா விருதை இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.

30 Mar 2024

டெல்லி

மதுபானக் கொள்கை வழக்கில் மற்றொரு டெல்லி அமைச்சருக்கு அமலாக்கத்துறை சம்மன் 

டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்டை விசாரணைக்கு அமலாக்க இயக்குனரகம் (ED) அழைத்துள்ளது.

பெங்களூரு குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய இருவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம் 

பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேகத்திற்குரிய இருவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) அறிவித்துள்ளது.

29 Mar 2024

தமிழகம்

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'ஆட்சி மாறினால் ஜனநாயகத்தை சிதைப்பவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்': ராகுல் காந்தி சூளுரை

வரி மறுமதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.

29 Mar 2024

பாஜக

காங்கிரஸுக்கு ரூ.1,800 கோடிக்கு மேல் வரி நோட்டீஸ்: பாஜக சதி செய்வதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

வரி மறுமதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்த

தமிழ்நாடு பாஜக தொண்டர்களுடன் இன்று மாலை 5 மணிக்கு 'நமோ செயலி' மூலம் உரையாடுகிறார் பிரதமர் மோடி 

தமிழ்நாடு பாஜக தொண்டர்களுடன் இன்று மாலை 5 மணிக்கு 'நமோ செயலி' மூலம் உரையாட போவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

'செயற்கை நுண்ணறிவை தவறாகப் பயன்படுத்த முடியும்': பில் கேட்ஸிடம் பேசிய பிரதமர் மோடி 

பிரதமர் நரேந்திர மோடி இன்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸிடம் பேசினார். நாட்டில் டிஜிட்டல் ஏற்றத்தாழ்வை அகற்றுவதற்கான தனது குறிக்கோள் குறித்து அவரிடம் பிரதமர் மோடி கூறினார்.

29 Mar 2024

டெல்லி

கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக 'இண்டியா' கூட்டணி கட்சிகள் போராட்டம்: மத்திய டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக 'இண்டியா' கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று நடைபெறும் போராட்டத்தையொட்டி, மத்திய டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அரசியல்வாதியாக மாறிய ரவுடி முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்; யாரோ விஷம் வைத்துவிட்டதாக குற்றச்சாட்டு

உத்தரபிரதேசம்: சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவ்டி-அரசியல்வாதி முக்தார் அன்சாரி (63) மாரடைப்பு காரணமாக வியாழக்கிழமை காலமானார்.

28 Mar 2024

பாஜக

பிஜேபியால் நிராகரிக்கப்பட்ட பின்னர், தொகுதி மக்களுக்கு வருண் காந்தி எழுதிய கடிதம்

பிலிபித் தொகுதியில் இருந்து சீட் மறுக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அந்த தொகுதியின் பாஜக எம்பி வருண் காந்தி, பிலிபிட் மக்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

28 Mar 2024

டெல்லி

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல், ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு

டெல்லியில் உள்ள ரூஸ் வருவாய் நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவாலின் ED காவலை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்துள்ளது.

"ED என்னை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வைத்திருக்க முடியும். இது ஒரு மோசடி": நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்

வியாழக்கிழமை, டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் தனது வழக்கை வாதிட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்க இயக்குனரகத்தின் நோக்கம், ஆம் ஆத்மி கட்சியை நசுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நீதித்துறைக்கு அரசியல் அழுத்த அச்சுறுத்தல்: தலைமை நீதிபதிக்கு 600 வழக்கறிஞர்கள் கடிதம்

சுமார் 600 வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், நீதித்துறை முடிவுகளை, குறிப்பாக அரசியல் தலைவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில், ஒரு அரசியல் அழுத்தம் தங்களை அச்சுறுத்துகிறது என தெரிவித்துள்ளனர்.

கெஜ்ரிவால் கைது விவாகரத்தில் தூதரக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியதை அடுத்து அமெரிக்கா ரியாக்ஷன்

மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது குறித்து அமெரிக்கா கருத்து தெரிவிக்க, உடனே மூத்த அமெரிக்க தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன் அனுப்பியது.

28 Mar 2024

ஈரோடு

ஈரோடு தொகுதி மதிமுக MP கணேசமூர்த்தி மாரடைப்பால் காலமானார்

ஈரோடு தொகுதியின் மக்களவை உறுப்பினரும், மதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கணேசமூர்த்தி, இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

கொல்கத்தா விமானநிலையத்தில் மோதிக்கொண்ட இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள்

இன்று காலை கொல்கத்தா விமானநிலையத்தில் உள்ள ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று ஆபத்தான முறையில் நெருங்கி வந்தது மோதிக்கொண்டது.

OPS vs OPS: ராமநாதபுரத்தில், ஓ.பன்னீர்செல்வம் என்ற ஒரே பெயரில் 6 பேர் வேட்புமனு தாக்கல்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட இது வரை ஆறு 'ஓ.பன்னீர்செல்வம்' வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

"மதுபான ஊழல் என்று அழைக்கப்படும் வழக்கில் பணம் எங்குள்ளது என்பதை அவரே வெளிப்படுத்துவார்": அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி

ஆம் ஆத்மி கட்சியை உலுக்கிய டெல்லி மதுக் கொள்கை ஊழலில் தேடப்படும் பணம் எங்குள்ளது என அரவிந்த் கெஜ்ரிவால் அம்பலப்படுத்துவார் என்று அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் புதன்கிழமை காலை தெரிவித்தார்.

27 Mar 2024

மதிமுக

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடையாது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக திருச்சியில் போட்டியிடவுள்ளது.

26 Mar 2024

தமிழகம்

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

நேற்று தெற்கு உள் கர்நாடகத்திலிருந்து விதர்பா வரை நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை, இப்போது வடக்கு உள் கர்நாடகத்திலிருந்து கிழக்கு விதர்பா வரை சென்று சராசரி கடல் மட்டத்திலிருந்து 1.5 கிமீ வரை நீண்டுள்ளது.

"நியாயமான விசாரணையை ஊக்குவிக்கவும்": அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா கருத்து 

அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது அறிக்கைகளை அமெரிக்க அரசாங்கம் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.

IPLஇல் பந்தயம் கட்டி ரூ.1 கோடியை இழந்த கணவன்: மனைவி தற்கொலை 

தர்ஷன் பாபு என்பவர் கிரிக்கெட் போட்டிகளில் பந்தயம் கட்டுவதில் விருப்பமுள்ள ஒரு பொறியாளர் ஆவார்.

26 Mar 2024

டெல்லி

பிஆர்எஸ் தலைவர் கே கவிதாவின் காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு 

கவிதாவின் அமலாக்க இயக்குனரக(ED) காவல் ஏப்ரல் 9-ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று டெல்லி நீதிமன்றம் இன்று தெரிவித்தது.

முக்கிய தலைவர்களின் மொபைல்களை ஒட்டுக்கேட்டதா சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி? திடுக்கிடும் குற்றச்சாட்டுகள்

இதற்கு முன்பு தெலுங்கானாவில் ஆட்சியில் இருந்த சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் அரசு, தற்போதைய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உட்பட அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

25 Mar 2024

சென்னை

தமிழும் தமிழும் சந்திக்கும் போது...கட்சிக்கு அப்பாற்பட்ட அன்பே வெளிப்படும்..!

மக்களவைத் தேர்தல் 2024க்கான போட்டி நாளுக்கு நாள் சூடுபிடித்துள்ள நிலையில், தென் சென்னையில் இருந்து போட்டியிட உள்ள திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியனும், பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜனும் இன்று நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர்.

25 Mar 2024

டெல்லி

27 ஆண்டுகளுக்கு பிறகு, ஜேஎன்யு-வின் முதல் தலித் மாணவர் தலைவரானார் தனஞ்சய்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவராக 27 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தலித் சமூகத்தை சேர்ந்த மாணவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உஜ்ஜயினியில் உள்ள மகாகல் கோயிலில் பெரும் தீ விபத்து; 14 பேர் படுகாயம்

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள மகாகல் கோயிலில் இன்று (மார்ச் 25) காலை ஏற்பட்ட தீ விபத்தில், 14 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

25 Mar 2024

மதிமுக

சீட் கிடைக்காத அதிருப்தியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மதிமுகவின் முன்னாள் MP கணேசமூர்த்தி

ஈரோடு தொகுதியின் தற்போதைய மக்களவை எம்.பி.யான ம.தி.மு.க.வை சேர்ந்த ஏ.கணேசமூர்த்தி, பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு, தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

25 Mar 2024

பாஜக

பாஜகவின் 5வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஹிமாச்சலத்தில் போட்டி

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 111 வேட்பாளர்கள் அடங்கிய ஐந்தாவது பட்டியலை பாஜக ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்டது.

24 Mar 2024

பாஜக

மதுபானக் கொள்கை வழக்கில் அப்ரூவராக மாறியவர் பாஜகவுக்கு நிறைய நன்கொடை வழங்கியது தெரியவந்துள்ளது 

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அப்ரூவராக மாறிய சரத் சந்திர ரெட்டியின் அரபிந்தோ பார்மா நிறுவனம் பாஜகவுக்கு நிறைய நன்கொடை வழங்கியது தெரியவந்துள்ளது

24 Mar 2024

தமிழகம்

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

வட கேரளாவிலிருந்து விதர்பா வரை நிலவிய நேற்றைய காற்றழுத்த தாழ்வு நிலை, இப்போது தெற்கு உள் கர்நாடகத்திலிருந்து விதர்பா வரை வடக்கு உள் கர்நாடகம் வழியாகச் சென்று சராசரி கடல் மட்டத்திலிருந்து 1.5 கிமீ வரை நீண்டுள்ளது.

உத்தர பிரதேசம்: ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் இஸ்லாமிய குடும்பத்தை நடு தெருவில் வைத்து அவமானப்படுத்தும் வீடியோ வைரல் 

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூரை சேர்ந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தின் மீது வண்ணம் பூசி அவர்களை அவமானப்படுத்திய அடையாளம் தெரியாத சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

பிரதமர் குறித்து தமிழக அமைச்சர் கீழ்த்தரமாக பேசியதாக பாஜக குற்றச்சாட்டு 

பிரதமர் நரேந்திர மோடியை "தரைகுறைவாக பேசிய" தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

24 Mar 2024

டெல்லி

கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிர்ப்பு: மாபெரும் பேரணியை நடத்த 'இண்டியா' கூட்டணி கட்சிகள் முடிவு 

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மார்ச் 31ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மெகா அணிவகுப்பை நடத்தப்போவதாக 'இண்டியா' கூட்டணி அறிவித்துள்ளது.

24 Mar 2024

தேனி

தேனி நாடாளுமன்ற தொகுதியில் களமிறங்குகிறார் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்

பாஜகவின் கூட்டணிக் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வரும் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது.

24 Mar 2024

டெல்லி

அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி இன்று பெரும் போராட்டம் 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி இன்று பெரும் போராட்டம் நடத்தவுள்ளதை அடுத்து, டெல்லி முழுவதும் இன்று காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளது.