NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 27 ஆண்டுகளுக்கு பிறகு, ஜேஎன்யு-வின் முதல் தலித் மாணவர் தலைவரானார் தனஞ்சய்
    அடுத்த செய்திக் கட்டுரை
    27 ஆண்டுகளுக்கு பிறகு, ஜேஎன்யு-வின் முதல் தலித் மாணவர் தலைவரானார் தனஞ்சய்
    ஜேஎன்யு-வின் தலித் மாணவர் தலைவர் தனஞ்சய்

    27 ஆண்டுகளுக்கு பிறகு, ஜேஎன்யு-வின் முதல் தலித் மாணவர் தலைவரானார் தனஞ்சய்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 25, 2024
    12:43 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவராக 27 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தலித் சமூகத்தை சேர்ந்த மாணவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    தனஞ்சய் என பெயர்கொண்ட அந்த மாணவர், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு, இடதுசாரி ஆதரவு குழுக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இவருக்கு முன்னால், இடதுசாரிகளில் இருந்து தேர்வான பட்டி லால் பைர்வா என்ற மாணவர், 1996-97-இல் JNU -வின் மாணவரணி தலைவராக இருந்தார்.

    மாணவர் தேர்தலில், அகில இந்திய மாணவர் சங்கத்தின் (AISA) தனஞ்சய் 2,598 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர், பீகார் மாநிலம் கயாவை பூர்விகமாக கொண்டவர்.

    ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் அழகியல் பள்ளியில் முனைவர் பட்டம் பெற்றவர்.

    ட்விட்டர் அஞ்சல்

    தனஞ்சய்க்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து 

    Congratulations to the #UnitedLeftPanel on their resounding victory in #JNUSU elections!

    The ABVP's violent tactics, and even cancelling Left candidate @itssinghswati's nomination at the last minute, revealed their fear of defeat. Despite their shameful actions, the #JNU…

    — M.K.Stalin (@mkstalin) March 25, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    பல்கலைக்கழகம்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    டெல்லி

    விவசாயிகள் போராட்டத்தின் 2வது நாள்: விவசாயிகள் மீண்டும் பேரணியை தொடங்க முயற்சி; டெல்லி எல்லையில் பெரிய போக்குவரத்து நெரிசல் விவசாயிகள்
    'நிபந்தனைகளுடன் மத்திய அரசிடம் பேசுவார்த்தை நடத்த தயார்': விவசாய அமைப்புகள்  விவசாயிகள்
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 6வது முறையாக சம்மன் அரவிந்த் கெஜ்ரிவால்
    பஞ்சாபில் ரயில்களை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டம்; மத்திய அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை எனத்தகவல் விவசாயிகள்

    பல்கலைக்கழகம்

    சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணியிடை நீக்கம் சேலம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025