NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெங்களூரு குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய இருவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெங்களூரு குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய இருவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம் 

    பெங்களூரு குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய இருவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம் 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 29, 2024
    06:18 pm

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேகத்திற்குரிய இருவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) அறிவித்துள்ளது.

    பெங்களூரு ஓட்டலில் வெடிகுண்டு வைத்ததாகக் கூறப்படும் முசாவிர் ஹுசைன் ஷாசிப் மற்றும் அப்துல் மதீன் அகமது தாஹா ஆகிய இரு சந்தேக நபர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு என்ஐஏ வெகுமதியை அறிவித்துள்ளது.

    அவர்கள் இருவரும் ஏற்கனவே 2020 பயங்கரவாத வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் ஆவர்.

    கர்நாடகாவில் 12, தமிழகத்தில் 5, உத்தரபிரதேசத்தில் 1 என 18 இடங்களில் என்ஐஏ குழு தேடுதல் வேட்டை நடத்தியதை அடுத்து, மார்ச் 28-ம் தேதி இந்த வழக்கில் கூட்டுச் சதிகாரர்களில் ஒருவரான முஸம்மில் ஷரீப் கைது செய்யப்பட்டார்.

    பெங்களூரு

    பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் ஒருவர் கைது 

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு ஷரீஃப் தளவாட ஆதரவை வழங்கியதாக என்ஐஏ கூறியுள்ளது.

    பெங்களூரு குண்டலஹள்ளியில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச் 1ஆம் தேதி குறைந்த தீவிரம் கொண்ட ஒரு வெடிகுண்டு வெடிக்க வைக்கப்பட்டது. இதனால், 10 பேர் காயமடைந்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஷபீர் என்ற நபர் இன்று காலை பல்லாரியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

    மார்ச் 3 ஆம் தேதி இந்த வழக்கை ஏற்று கொண்டு விசாரிக்க தொடங்கிய என்ஐஏ, வெடிகுண்டு வைத்ததாக நம்பப்படும் பிரதான சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    குண்டுவெடிப்பு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    பெங்களூர்

    பெங்களூரில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை கைது
    பெங்களூரில் போக்குவரத்து விதிகளை மீறினால் இனி உங்கள் ஆபீஸிக்கு நேரடியாக தகவல் அளிக்க காவல்துறை முடிவு  போக்குவரத்து விதிகள்
    50,000 டாக்ஸி ஓட்டுநர்களை தங்கள் சேவையில் இணைக்கத் திட்டமிட்டிருக்கும் வியாடாட்ஸ் ஸ்டார்ட்அப்
    இந்தாண்டில் அதிகபட்சமாக ஒரேநாளில் ரூ.31,748க்கு ஸ்விகி ஆர்டர் செய்த சென்னை நபர் ஸ்விக்கி

    குண்டுவெடிப்பு

    உணவு பற்றாக்குறை, இருளில் மூழ்கிய காஸா - ஹமாஸ் படைக்கு குறிவைத்த இஸ்ரேல் இஸ்ரேல்
    500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்  இஸ்ரேல்
    கேரளாவில் தொடர் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம் கேரளா
    கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா   கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025