NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'செயற்கை நுண்ணறிவை தவறாகப் பயன்படுத்த முடியும்': பில் கேட்ஸிடம் பேசிய பிரதமர் மோடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'செயற்கை நுண்ணறிவை தவறாகப் பயன்படுத்த முடியும்': பில் கேட்ஸிடம் பேசிய பிரதமர் மோடி 

    'செயற்கை நுண்ணறிவை தவறாகப் பயன்படுத்த முடியும்': பில் கேட்ஸிடம் பேசிய பிரதமர் மோடி 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 29, 2024
    01:48 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி இன்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸிடம் பேசினார். நாட்டில் டிஜிட்டல் ஏற்றத்தாழ்வை அகற்றுவதற்கான தனது குறிக்கோள் குறித்து அவரிடம் பிரதமர் மோடி கூறினார்.

    டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி, தொலைதூர கிராமங்கள் கூட அத்தியாவசிய தொழில்நுட்பங்களை அணுக வேண்டும் என்ற தனது லட்சியத்தை வெளிப்படுத்தினார்.

    "உலகம் முழுவதும் டிஜிட்டல் பிளவு பற்றி நான் கேள்விப்பட்டபோது, ​​​​இந்தியாவில் இதுபோன்ற எதுவும் நடக்காது என்று நான் முடிவு செய்தேன்," என்றுபிரதமர் கூறியுள்ளார்.

    மேலும், இந்தியாவில் பெண்கள் புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது அதிகரித்து வருவதை பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

    இந்தியா 

    "AI மிகவும் முக்கியமானது": பிரதமர் மோடி 

    "பெண்கள் புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார்கள்... அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப தொழில்நுட்பத்தை நாங்கள் உருவாக்கும் போதெல்லாம், அவர்கள் விரைவாக ஏற்றுக்கொள்கின்றனர்," என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    "நமோ ட்ரோன் திதி" முன்முயற்சியை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி, இது இந்தியாவில் உள்ள மூன்று கோடி தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1,00,000 சம்பாதிக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டது என்று தெரிவித்தார்.

    இது ஒரு உளவியல் மாற்றத்தைத் தூண்டுவதிலும், கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் கவனம் செலுத்துகிறது.

    "நடந்து கொண்டிருக்கும் நான்காவது தொழில் புரட்சி காலகட்டத்தில் இந்தியா நிறைய ஆதாயம் பெறும் என்று நான் நம்புகிறேன். AI மிகவும் முக்கியமானது" என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நரேந்திர மோடி
    இந்தியா

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    நரேந்திர மோடி

    9வது பி20 உச்சி மாநாட்டினை துவக்கி வைத்த பிரதமர் மோடி உரை இந்தியா
    காஷ்மீர் சாரதா கோயிலில் 75 ஆண்டுகளுக்கு பின்னர் நவராத்திரி பூஜை - பெருமிதம் கொள்ளும் அமித்ஷா அமித்ஷா
    7வது இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    வரும் டிசம்பர் மாதம் தமிழ்நாடு பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி  தமிழ்நாடு

    இந்தியா

    மாலத்தீவுக்கு இலவச ராணுவ உதவியை வழங்க இருக்கிறது சீனா மாலத்தீவு
    'மே 10-ம் தேதிக்கு மேல் இந்திய அதிகாரிகள் யாரும் மாலத்தீவில் இருக்க மாட்டார்கள்': மாலத்தீவு அதிபர் உறுதி  மாலத்தீவு
    இஸ்ரேல் எல்லையில் வாழும் தனது நாட்டு மக்களுக்கு இந்தியா அறிவுரை  இஸ்ரேல்
    சுற்றுலாப் பயணிகளாக ரஷ்யாவுக்குச் சென்ற 7 இந்தியர்களை ஏமாற்றி போரில் சண்டையிட அனுப்பியதாக குற்றச்சாட்டு  ரஷ்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025