NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'தேர்தலின் போது நிலுவைத் தொகை வசூலிக்கப்படாது': காங்கிரசுக்கு வருமான வரித்துறையின் பதில்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'தேர்தலின் போது நிலுவைத் தொகை வசூலிக்கப்படாது': காங்கிரசுக்கு வருமான வரித்துறையின் பதில்
    இந்த வழக்கு ஜூலை 24-ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது

    'தேர்தலின் போது நிலுவைத் தொகை வசூலிக்கப்படாது': காங்கிரசுக்கு வருமான வரித்துறையின் பதில்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 01, 2024
    02:58 pm

    செய்தி முன்னோட்டம்

    2024 தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியிடமிருந்து, 3,500 கோடி ரூபாய் வரி பாக்கியை வசூலிக்க மாட்டோம் என்று வருமானவரித்துறை இன்று (ஏப்ரல்-1) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    தொடந்து, இந்த வழக்கு ஜூலை 24-ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    வரி பாக்கியை செலுத்தாதது தொடர்பாக வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் பெற்றதையடுத்து காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தை அணுகியிருந்தது.

    லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, ஐடி துறையின் சமீபத்திய நடவடிக்கைகள், அவர்களை நிதி ரீதியாக முடக்குவதை நோக்கமாகக் கொண்டவை என்று, ஆளும் பாஜக மீது எதிர்க்கட்சிகள், 'வரி பயங்கரவாதம்' என குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

    இந்த நடவடிக்கை, வரவிருக்கும் தேர்தலுக்கான சமநிலையை சீர்குலைக்கும் என்றும், உடனடியாக இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் தலையிட வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

    உச்ச நீதிமன்றம்

    நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என உத்தரவாதம் அளித்த வருமான வரித்துறை

    திங்களன்று நீதிமன்றத்தில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிபதி பி.வி. நாகரத்னா தலைமையிலான அமர்வில், தேர்தலின் போது காங்கிரஸுக்கு எதிராக வருமான வரித்துறை எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் எடுக்காது என்று கூறினார்.

    "அவர்களுக்கு 2024இல் 20% செலுத்த விருப்பம் வழங்கப்பட்டது. ₹135 கோடி (மீண்டும்) திரும்பப் பெறப்பட்டது...இந்த விஷயம் ரூ. 1,700 தொடர்பானது, பின்னர் திரட்டப்பட்டது. இந்த முழு விஷயத்தையும் தேர்தலுக்குப் பிந்தைய காலத்தில் சரிசெய்யலாம்," என்று அவர் கூறினார்.

    காங்கிரஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி , சொத்துகளை பறிமுதல் செய்து, மத்திய அரசு ஏற்கனவே ₹135 கோடி வசூலித்துள்ளதாக குறிப்பிட்டார்.

    தாங்கள் லாபம் ஈட்டும் அமைப்பு அல்ல, அரசியல் கட்சி மட்டுமே என்றும் அவர் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காங்கிரஸ்
    தேர்தல்
    தேர்தல் ஆணையம்
    வருமான வரித்துறை

    சமீபத்திய

    13 வருட கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து விடைபெறும் கிளென் மேக்ஸ்வெல்: ODIகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    'ஒன்றரை வருட பிளானிங்': 40 ரஷ்ய ஜெட் விமானங்களை துவம்சம் ஆகிய உக்ரைனின் ட்ரோன்கள்  உக்ரைன்
    30 ஆண்டுகள் சிறை; சென்னை நீதிமன்றம் ஞானசேகரனுக்கு வழங்கிய தண்டனையின் முழு விபரம் பாலியல் வன்கொடுமை
    இனி சேமிப்பு கணக்கில் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை; கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் வங்கிக் கணக்கு

    காங்கிரஸ்

    ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பராக இருந்த மிலிந்த் தியோரா காங்கிரஸிலிருந்து விலகல் ராகுல் காந்தி
    தொடர்ந்து கட்சி தாவல்களை சந்திக்கும் காங்கிரஸ்: 2019 முதல் வெளியேறிய 12 பெரிய தலைவர்கள் தேர்தல்
    பிரபல கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு: உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினார் ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    காவல்துறையினருடன் காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்: ராகுல் காந்தி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய அசாம் முதல்வர் உத்தரவு  அசாம்

    தேர்தல்

    தேர்தல் 2024: பாஜகவுடன் கைகோர்க்கிறார் சரத்குமார் பாஜக
    காங்கிரஸ் கட்சியின் முக்கியமான ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் ராகுல் காந்தி காங்கிரஸ்
    லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை நிறுத்த பாஜக திட்டம் தேர்தல் முடிவு
    மக்களவை தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் கமிஷனர் அருண் கோயல் ராஜினாமா  மக்களவை

    தேர்தல் ஆணையம்

    ராஜஸ்தான் தேர்தல் தேதி திடீர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு  இந்தியா
    நவம்பர் 4,5ஆம் தேதிகளில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்: தேர்தல் அதிகாரி அறிவிப்பு  சென்னை
    வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுவதும், 6.11 கோடி வாக்காளர்கள் வாக்காளர்
    வாக்காளர் பட்டியலின் திருத்த பணிகள் - இன்றும் நாளையும் சிறப்பு முகாம்கள்  தமிழ்நாடு

    வருமான வரித்துறை

    கரூரில் 8 நாட்களாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை முடிவு  தமிழ்நாடு
    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை  சென்னை
    செந்தில் பாலாஜியை விடாமல் துரத்தும் சோதனை: கரூரில் வருமானவரித்துறை மீண்டும் சோதனை செந்தில் பாலாஜி
    வருமான வரி செலுத்துபவர்களுக்கு வருமான வரித்துறை வெளியிட்ட AIS செயலியைப் பற்றித் தெரியுமா? இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025