NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாலியல் தொல்லைகளை தடுக்க தனியார் பள்ளி பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாலியல் தொல்லைகளை தடுக்க தனியார் பள்ளி பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு 
    பாதுபாப்பு நெறிமுறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும் என அந்த சுற்றறிக்கை தெரிவிக்கிறது

    பாலியல் தொல்லைகளை தடுக்க தனியார் பள்ளி பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு 

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 04, 2024
    11:41 am

    செய்தி முன்னோட்டம்

    தனியார் பள்ளி பேருந்துகளில் பயணிக்கும் மாணவிகளுக்கு அதிகரித்துவரும் பாலியல் தொல்லைகளை தடுக்க பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகளை தனியார் பள்ளிகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

    குறிப்பாக, ஜிபிஎஸ், சிசிடிவி கருவிகள், பெண் அட்டெண்டர் உள்ளிட்ட பல பாதுபாப்பு நெறிமுறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும் என அந்த சுற்றறிக்கை தெரிவிக்கிறது.

    அதன்படி, அதாவது, அனைத்துப் பள்ளி வாகனங்களிலும் ஒரு பெண் உதவியாளர் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும்.

    பள்ளி வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள், 10 ஆண்டுகள் அனுபவத்துடன், உரிய கனரக வாகன ஓட்டுநர் உரிமமும்பெற்றிருக்க வேண்டும்.

    பள்ளி வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளர் காவல்துறை சான்றும், மருத்துவ தகுதிச் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.

    வாகன ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தினசரி Breath Analysis மேற்கொள்ளப்பட வேண்டும்.

    பாதுகாப்பு நெறிமுறைகள்

    குறிப்பிடத்தக்க சில பாதுகாப்பு அம்சங்கள்

    புத்தகப் பையினை பாதுகாப்பாக வைக்க இருக்கையின் அடியில் போதிய இடவசதி வேண்டும்.

    வாகன ஜன்னல்களில் திரைகள் கூடாது.

    அசாதாரண சூழ்நிலைகளில் மாணவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ள Panic Buttons பொருத்தப்பட வேண்டும்.

    பள்ளி வாகன உட்புறத்தில் எளிதில் மாணவர்களின் பார்வையில் தெரியும் வகையில் அவசர கால உதவி எண்களான '14417' மற்றும் '1098' குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

    புகார் பெட்டியில், மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி வெளிப்படுத்த வேண்டும். அந்த புகார்களின் மீது 24 மணி நேரத்திற்குள் உரிய நடடிவக்கை மேற்கொள்ள வேண்டும்.

    பள்ளி வாகனங்களில் செல்லும் மாவணவர்களுக்கு, வாரம் ஒருமுறை பெண் ஆசிரியர்களை கொண்டு கூட்டம் நடத்தி பாலியல் குற்றங்கள்,வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவது, வாகனத்தில் புகைபிடித்தல் போன்ற நிகழ்வுகள் குறித்து கேட்கப்பட வேண்டும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பள்ளிகள்
    பள்ளி மாணவர்கள்
    பள்ளிக்கல்வித்துறை
    பேருந்துகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    பள்ளிகள்

    தெலுங்கானாவில் தமிழ் பள்ளிகள் மூடப்பட்டதால் பாதிப்படைந்த 8 லட்சம் குழந்தைகள் தெலுங்கானா
    11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு  தமிழ்நாடு
    தமிழக பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தேதிகள் மாற்றம்  தமிழகம்
    அரையாண்டு தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு: புதிய தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாடு

    பள்ளி மாணவர்கள்

    பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு வழங்கவுள்ளார் நடிகர் விஜய்!  தமிழ்நாடு
    தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் சீட்டுக்கட்டு கணக்குகள் நீக்கம்  தமிழ்நாடு
    ஒடிசா ரயில் விபத்து: உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி இடிக்கப்பட்டது இந்தியா
    மாணவர்கள் சேர்க்கையினை அதிகரிக்க நவீனமயமாக்கப்படும் சென்னை பள்ளிகள்  சென்னை

    பள்ளிக்கல்வித்துறை

    சென்னையில் 2வது சர்வதேச புத்தக கண்காட்சி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு  புத்தக கண்காட்சி
    MBBS, BDS கலந்தாய்வு - 650 அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு  இந்தியா
    பொத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலைநேர வகுப்புகள் கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறை மறுப்பு  தமிழ்நாடு
    விபத்தில் குடும்பத்தையே இழந்த மாணவி அமுதாவின் மேற்படிப்புக்கு உதவ முன்வந்தது பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாடு

    பேருந்துகள்

    கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும்: அமைச்சர் உத்தரவு கோயம்பேடு
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பஸ்களுக்கான நடைமேடை எண்கள் அறிவிப்பு  போக்குவரத்து விதிகள்
    வார இறுதியை முன்னிட்டு சென்னையில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு  கிளாம்பாக்கம்
    தனியார் பேருந்துகளில் அதிக கட்டண வசூல் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025