NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "உச்சநீதிமன்றத்தில் இருந்து கூட ஜாமீன் கிடைக்கவில்லை': எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    "உச்சநீதிமன்றத்தில் இருந்து கூட ஜாமீன் கிடைக்கவில்லை': எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி

    "உச்சநீதிமன்றத்தில் இருந்து கூட ஜாமீன் கிடைக்கவில்லை': எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி

    எழுதியவர் Sindhuja SM
    Mar 31, 2024
    09:02 pm

    செய்தி முன்னோட்டம்

    எதிர்க்கட்சியான இண்டியா கூட்டணி காட்சிகளை இன்று கடுமையாக சாடிய பிரதமர் நரேந்திர மோடி, தன் மீதான தாக்குதல் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்தாது என்றும், ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்த முடியாது என்றும், ஊழலில் ஈடுபடுவோர் மீது அந்தஸ்து பாராமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

    "ஊழலுக்கு எதிராக மோடி முழு பலத்துடன் போராடும் போது, ​​இவர்கள் 'இண்டியா' கூட்டணியை உருவாக்கி உள்ளனர். மோடியை மிரட்ட நினைக்கிறார்கள், ஆனால் என்னை பொறுத்தவரை எனது பாரதம் எனது குடும்பம், அதை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன்." என்று மக்களவைத் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட பிறகு உத்தரப் பிரதேசத்தில் தனது முதல் பேரணியில் பிரதமர் இன்று உரையாற்றினார்.

    இந்தியா 

    "ஊழலுக்கு எதிரான போர்": பிரதமர் மோடி 

    ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் ஆகியோருக்கு ஆதரவாக டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி கட்சிகள் இன்று ஒரு மாபெரும் பேரணியை நடத்தினர்.

    இந்நினையில், இன்று மாலை பிரதமர் மோடி இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதால் சிலர் கொந்தளிக்கின்றனர் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    "ஊழல்காரர்களிடமிருந்து எனது நாட்டைக் காப்பாற்ற நான் ஒரு பெரிய போரை நடத்தி வருகிறேன். அதனால்தான் அவர்கள் இன்று சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருக்கிறார்கள், உச்ச நீதிமன்றத்தில் இருந்து கூட அவர்களுக்கு ஜாமீன் கிடைக்காது" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    டெல்லி

    விவசாயிகளின் பேரணி பிப்ரவரி 29 வரை இடைநிறுத்தம் விவசாயிகள்
    5 மாநிலங்களில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஆம் ஆத்மி
    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் சிபிஐ அனுப்பிய சம்மனை நிராகரித்தார் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா இந்தியா
    இன்று நடைபெறுகிறது விவசாயிகளின் டிராக்டர் பேரணி: டெல்லி-நொய்டா எல்லையில் பெரிய நெரிசல் ஏற்பட வாய்ப்பு பஞ்சாப்

    பிரதமர் மோடி

    அரபிக்கடலில் மூழ்கி நீருக்கடியில் பூஜை செய்த பிரதமர் மோடி  இந்தியா
    'மனதின் குரல்' நிகழ்ச்சிக்கு 3 மாத இடைவெளியை அறிவித்தார் பிரதமர் மோடி இந்தியா
    தேர்தல் களம் 2024: பாஜக கூட்டணியில் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜக
    2 நாள் சுற்றுப் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி  பிரதமர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025