இஸ்ரோ: செய்தி

29 Nov 2023

இந்தியா

'ஒரு இந்தியரை விண்வெளிக்கு அனுப்பத் தயாராக இருக்கிறது அமெரிக்கா': நாசா தலைவர் அறிவிப்பு 

நாசா மற்றும் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக ஒரு இந்தியரை விண்வெளிக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

26 Nov 2023

சூரியன்

சூரியனை நோக்கிய பயணத்தின் இறுதிக்கட்டத்தில் இஸ்ரோவின் 'ஆதித்யா-L1' விண்கலம்

சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா-L1 விரைவில் தனது திட்டமிட்ட இருப்பிடமான முதலாம் லெக்ராஞ்சு புள்ளியை அடையும் எனத் தெரிவித்துள்ளார் இஸ்ரோவின் தலைவர் சோம்நாத்.

நிலவின் மண் மற்றும் பாறை மாதிரிகளை பூமிக்கு எடுத்து வர இஸ்ரோவின் புதிய திட்டம்

கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில், சந்திரனின் தென்துருவப் பகுதியில் வெற்றகரமாகத் தரையிறங்கி விண்வெளித் தொழில்நுட்பத்துறையில் புதிய சாதனை படைத்தது இந்தியா. அதனைத் தொடர்ந்து இஸ்ரோ, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-L1 திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கட்டுப்பாடில்லாமல் மீண்டும் பூமியை வந்தடைந்த சந்திரயான்-3 ராக்கெட் பாகம்

கடந்த ஜூலை 14 ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்திய LVM3 M4 ஏவுகணை வாகனத்தின் கிரையோஜெனிக் மேல் நிலை, புதன்கிழமையன்று (நவம்பர் 15) பூமியின் வளிமண்டலத்தில் கட்டுப்பாடில்லாமல் மீண்டும் நுழைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சிரியாவில் ஈரான் ஆதரவு குழுக்கள் மீது அமெரிக்கா மூன்றாவது முறையாக தாக்குதல்

மத்திய கிழக்கில் அமெரிக்க படைகள் மீதான தொடர் தாக்குதலுக்கு பதிலடியாக, சிரியாவில் ஈரான் ஆதரவு குழுக்கள் மீது அமெரிக்கா மூன்றாவது முறையாக தாக்குதல் நடத்தியது.

சூரியனிலிருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை படமெடுத்து அனுப்பிய ஆதித்யா L-1 விண்கலம் 

கடந்த செப்டம்பர்-2ம்.,தேதி ஆந்திரா-ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சூரியனை ஆய்வுச்செய்ய பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட் மூலம் இஸ்ரோ 'ஆதித்யா L1' என்னும் விண்கலத்தை விண்ணில் ஏவியது.

இஸ்ரோ தலைவர் சோம்நாத் சுயசரிதை வெளியீடு நிறுத்தம், காரணம் என்ன?

இஸ்ரோ தலைவர் சோம்நாத், தான் எழுதிய சுயசரிதையில், இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் குறித்து எழுதி இருந்ததாக சொல்லப்படும் கருத்துக்கள், சர்ச்சைக்கு உள்ளான நிலையில் சுயசரிதை வெளியிட்டை நிறுத்தியுள்ளார்.

'நிலவு குடிச்ச சிங்கங்கள்': சுயசரிதை எழுதியிருக்கும் இஸ்ரோ தலைவர் சோம்நாத்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவராக தற்போது பதவி வகித்து வரும் சோம்நாத், தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை சுயசரிதை புத்தகமாக எழுதியிருக்கிறார்.

22 Oct 2023

இந்தியா

ககன்யான் விண்கலனில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ

விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டமான 'ககன்யான்' திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக உழைத்து வருகின்றனர்.

21 Oct 2023

இந்தியா

ககன்யான் சோதனை ஓட்டம் வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து 

வரும் 2025 ஆம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின், முதல் சோதனையை இஸ்ரோ இன்று காலை வெற்றிகரமாக நடத்தியது.

21 Oct 2023

இந்தியா

ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை ஓட்டம் வெற்றி

வரும் 2025 ஆம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின், முதல் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

ககன்யான் ஏவுதல் பாதியிலேயே நிறுத்தம்: 10 மணிக்கு மீண்டும் சோதனை ஓட்டம் தொடங்கியது 

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டமான ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை ஓட்டம் திட்டமிடப்பட்ட 5 நொடிகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.

இன்று ககன்யான் திட்டத்திற்கான முதல் சோதனை ஓட்டத்தை செயல்படுத்தவிருக்கும் இஸ்ரோ

இந்தியாவின் முதல் மனிதர்களுடன் கூடிய விண்வெளித் திட்டமாக செயல்படுத்தப்படவிருக்கும் ககன்யான் திட்டத்திற்கான முதல் சோதனை ஓட்டமான 'TV-D1' திட்டத்தை இன்னும் சில மணி நேரங்களில் செயல்படுத்தவிருக்கிறது இஸ்ரோ.

சந்திரயான் 3: தரையிறங்கிய பிறகு செயல்பாட்டை நிறுத்திய அறிவியல் உபகரணம்.. என்ன காரணம்?

கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் சந்திரனின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாக சந்திரயான் 3யை தரையிறக்கி சாதனை படைத்தது இஸ்ரோ. அதனைத் தொடர்ந்து பூமியின் நேரப்படி 14 நாட்களுக்கு நிலவில் பல்வேறு ஆய்வுகளை சந்திரயான் 3யுடன் அனுப்பப்பட்டிருந்த அறிவியல் உபகரணங்களைக் கொண்டு மேற்கொண்டது இஸ்ரோ.

தமிழக முதல்வரை சந்தித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத்

தமிழ்நாட்டிற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ளார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்.

15 Oct 2023

சென்னை

அக்டோபர் 21இல் ககன்யான் சோதனை ஓட்டம்- இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

திட்டமிட்டபடி அக்டோபர் 21 ஆம் தேதி ககன்யான் சோதனை ஓட்டம் நடைபெறும் என சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

சந்திரயான், ஆதித்யா திட்டங்களைத் தொடர்ந்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு தயாராகும் இஸ்ரோ

நிலவு மற்றும் சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா மற்றும் சந்திரயான் திட்டங்களைத் தொடர்ந்து, தற்போது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ.

08 Oct 2023

இந்தியா

ஆதித்யா எல்1 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதையில் திருத்தம் செய்தது இஸ்ரோ

இந்தியாவின் முதல் சூரியப் பயணமான ஆதித்யா எல்1 விண்கலத்தில் பாதை திருத்தும் பணியை (டிசிஎம்) வெற்றிகரமாக செய்துள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) தெரிவித்துள்ளது.

07 Oct 2023

இந்தியா

ககன்யான் திட்டம்: ஆளில்லா விமான சோதனைகளை நடத்த இருக்கும் இஸ்ரோ

இந்திய கடற்படையின் உதவியுடன் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் க்ரூவ் எஸ்கேப் சிஸ்டத்தை(Crew Escape System) முதல் முறையாக இஸ்ரோ சோதனை செய்ய இருக்கிறது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் அறிவுரை

கடந்த ஆகஸ்ட் 23ம் தேதியன்று சந்திரனின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது இந்தியாவின் சந்திரயான் 3. இத்திட்டத்தின் கீழ் 14 நாட்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டு தேவையான தகவல்களை சேகரித்தன விக்ரம் லேண்டரும், பிரஞ்யான் ரோவரும்.

சிவன், வீரமுத்துவேல் உள்ளிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளை கௌரவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் 

இன்று, 'ஒளிரும் தமிழ்நாடு, மிளிரும் தமிழர்கள்' என்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு பத்திரம், நினைவுப் பரிசு வழங்கினார்.

சந்திரயான்-3, ஆதித்யா-L1ஐ தொடர்ந்து சுக்ரயான்-1 திட்டத்திற்கு தயாராகும் இஸ்ரோ

சந்திரன் மற்றும் சூரியனை ஆய்வு செய்வதற்கான சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா-L1 திட்டங்களை திட்டங்களைத் தொடர்ந்து வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்கான சுக்ரயான்-1 திட்டத்தை செயல்படுத்தத் தயாராகி வருகிறது இஸ்ரோ.

விக்ரம் லேண்டரை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சி வெற்றி பெறுமா? மாதவன் நாயர் கூறுவது இதுதான்

சந்திரயான் 3இன் இரண்டாம் கட்டம் நெருங்கி வரும் நிலையில், சந்திரனின் மேற்பரப்பில் கடும் குளிரையும் மீறி, கணினி மீண்டும் செயல்படும் சாத்தியம் குறித்து இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் எச்சரிக்கையுடன் கூடிய நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

நிலவில் நாளை சூரிய உதயம்; விக்ரம் லேண்டர் செயல்படும் என்னும் நம்பிக்கையில் இஸ்ரோ

நிலவின் தென்துருவ பகுதிகளை ஆய்வு செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான் 3 விண்கலத்தினை அனுப்பிவைத்தனர்.

சந்திரயான்-3 திட்டத்தில் பங்காற்றி, தற்போது பகுதி நேரமாக இட்லி விற்கும் ஊழியர், ஏன்?

சந்திரயான் 3 திட்டத்தின் உருவாக்கத்தில் சிறிய பங்காற்றிய, HEC நிறுவனத்தைச் சேர்ந்த தீபக் குமார் உப்ராறியா, ராஞ்சியில் வருமானத்திற்காக இட்லி விற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சூரியனை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியது ஆதித்யா-L1

கடந்த செப்டம்பர் 2ம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா-L1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ.

செயல்பாடுகளைத் தொடங்கியது ஆதித்யா L1ல் பொருத்தப்பட்டிருக்கும் STEPS கருவி

கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா L1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ.

ஆதித்யா L1: நான்காவது சுற்றுவட்டப்பாதை உயர்த்தல் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் இஸ்ரோ

கடந்த செப்டம்பர் 2ம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா L1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. தற்போது பூமியைச் சுற்றி வரும் ஆதித்யா L1ன் சுற்றுவட்டப்பாதை உயரத்தை இதுவரை இரண்டு முறை உயர்த்தியிருக்கிறது இஸ்ரோ.

விக்ரம் லேண்டரின் '3D Anaglyph' புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கும் இஸ்ரோ

நிலவின் தென்துருவப் பகுதியில் நிலை கொண்டிருக்கும், சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டரின் 3D 'அனாகிளிஃப்' புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறது இஸ்ரோ.

சந்திரயான் 3 குறித்த மாபெரும் 'வினாடி வினா போட்டி', ரூ.1 லட்சம் பரிசு

முதல் முறையாக நிலவின் தென்துருவப் பகுதியில் இஸ்ரோவின் சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் தரையிறங்கியது இந்தியா. எனவே, சந்திரயான் 3 திட்டத்தைக் கௌரவிக்கும் விதமாக , இஸ்ரோவுடன் இணைந்து மாபெரும் வினாடி வினா போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது மைகவ்இந்தியா (MyGovIndia) தளம்.

இஸ்ரோவின் வெற்றியைக் கொண்டாடும் பள்ளி மாணவர்கள், காணொளியைப் பகிர்ந்த மத்திய அமைச்சர்

கடந்த இரண்டு மூன்று மாதங்களில் சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா L1 ஆகிய இரண்டு விண்வெளித் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கிறதி இஸ்ரோ.

ஆதித்யா L1 மற்றும் சந்திரயான் 3யின் அடுத்த கட்ட செயல்பாடுகளை செயல்படுத்தியிருக்கும் இஸ்ரோ

சந்திரயான் 3 திட்டத்தைக் கடந்து, கடந்த செப்டம்பர் 2ம் தேதியன்று ஆதித்யா L1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ.

விக்ரம் லேண்டரைக் கொண்டு திட்டமிடப்படாத பரிசோதனை ஒன்றையும் வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கும் இஸ்ரோ

கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது சந்திரயான் 3. இத்திட்டத்தின் வெற்றியின் மூலம், தென் துருவப் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெயரையும், நிலவில் மென்தரையிறக்கத்தை சாத்தியப்படுத்திய நாடு என்ற பெயரையும் பெற்றது இந்தியா.

சந்திரயான்-3 ஏவுகணையின் பின்னணியில் குரல் கொடுத்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி காலமானார்

ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட்டவுன்களுக்கு குரல் கொடுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன(இஸ்ரோ) விஞ்ஞானி வளர்மதி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

ஆதித்யா L1: முதல் சுற்று வட்டப்பாதை உயர்த்தல் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் இஸ்ரோ

நேற்று நண்பகல் 11.50 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஆதித்யா L1 விண்கலம்.

இஸ்ரோவின் சந்திரயான் திட்டங்களுக்கு உதவிய நாமக்கல் மாவட்டம், எப்படி?

கடந்த ஆகஸ்ட் 23ம் நாள் நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான் 3யை தரையிறக்கியதன் மூலம், நிலவின் தென்துருவப் பகுதியில் முதன் முதலில் விண்கலத்தை தரையிறக்கிய நாடு என்ற பெருமையைப் பெற்றது இந்தியா.

துயில் கொள்ளவிருக்கும் பிரஞ்யான் ரோவர்.. முடிவுக்கு வரும் சந்திரயான் 3 திட்டம்?

கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் நாள், நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது சந்திரயான் 3.

ஆதித்யா L1 விண்கலம் - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குவியும் வாழ்த்துகள்

இந்தியாவில் முதன்முறையாக சூரியன் நோக்கி ஆராய்ச்சி மேற்கொள்ள ஆதித்யா L1 விண்கலம் இன்று(செப்.,2) காலை 11.50க்கு ஏவப்பட்டுள்ளது.

இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்களில் திட்ட இயக்குநர்களாகப் பணியாற்றிய தமிழர்கள், ஒரு பார்வை!

சந்திரயான் 3யைத் தொடர்ந்து இன்று ஆதித்யா L1 திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கிறது இஸ்ரோ. திட்டமிட்டபடி இன்று நண்பகல் 11.50 மணிக்கு PSLV-C57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது ஆதித்யா L1.

சந்திரயான் 3இன் அடுத்த சாதனை: நிலவில் சதம் அடித்தது பிரக்யான் ரோவர் 

ஆதித்யா-எல்1 விண்கலம் சூரியனை ஆய்வு செய்ய தனது பயணத்தை தொடங்கி இருக்கும் நிலையில், ​​சந்திரயான்-3இன் ரோவரான பிரக்யான் நிலவில் மற்றொரு சாதனை படைத்துள்ளது.