NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சிரியாவில் ஈரான் ஆதரவு குழுக்கள் மீது அமெரிக்கா மூன்றாவது முறையாக தாக்குதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிரியாவில் ஈரான் ஆதரவு குழுக்கள் மீது அமெரிக்கா மூன்றாவது முறையாக தாக்குதல்
    கடந்த 8 ஆம் தேதி, சிரியாவில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலின் காட்சி.

    சிரியாவில் ஈரான் ஆதரவு குழுக்கள் மீது அமெரிக்கா மூன்றாவது முறையாக தாக்குதல்

    எழுதியவர் Srinath r
    Nov 13, 2023
    12:59 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய கிழக்கில் அமெரிக்க படைகள் மீதான தொடர் தாக்குதலுக்கு பதிலடியாக, சிரியாவில் ஈரான் ஆதரவு குழுக்கள் மீது அமெரிக்கா மூன்றாவது முறையாக தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலில் ஆயுத சேமிப்பு கிடங்கு மற்றும் கட்டுப்பாட்டு மையம். தகர்க்கப்பட்டது

    "இரண்டு மணி நேரத்தில் அமெரிக்க படைகள் சிரியாவில் இரண்டு இடங்களில் துள்ளிய தாக்குதல் நடத்தின" என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த மாதம் இஸ்ரேல்-பாலஸ்தீனிய போர் தொடங்கியதற்கு பின்னர், ஈராக் மற்றும் சிரியாவில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் மீது ஈரான் ஆதரவு குழுக்கள் தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலில், டஜன் கணக்கான அமெரிக்க படை வீரர்கள் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    மத்திய கிழக்கில் போர் ஏற்படுவதை தடுக்கும் அமெரிக்கா

    அமெரிக்காவின் இந்த தாக்குதல்கள் தற்காப்பு நடவடிக்கை மட்டும் இன்றி, மத்திய கிழக்கில் போர் விரிவடைவதை தடுப்பதற்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

    ஈரான் ஆதரவு குழுக்கள் மீது தாக்குதல் நடத்துவதின் மூலம், ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட அமைப்புகள், இஸ்ரேல்- பாலஸ்தீன போரில் இணைவதை தடுக்க முடியும் என அமெரிக்க ராணுவம் நம்புகிறது.

    கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய போருக்கு 10 நாட்களுக்குப் பிறகு, சிரியா மற்றும் ஈராக்கில் முகாமிட்டிருந்த அமெரிக்க படையில் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

    அக்டோபர் 26 ஆம் தேதி, இத்தாக்குதலுக்கு அமெரிக்கா முதல்முறையாக பதில் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    மேலும், அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கும், இஸ்ரேல்-பாலஸ்தீன போர்க்கும் தொடர்பில்லை என அமெரிக்கா ஏற்கனவே தெளிவுபடுத்தி இருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    ஈரான்
    ஈராக்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    அமெரிக்கா

    'பிரண்ட்ஸ்' நடிகருடனான தனது சிறுவயது நட்பை நினைவு கூர்ந்த ட்ரூடோ கனடா
    செவ்வாயில் இயங்கும் நாசாவின் ஹெலிகாப்டரை வடிவமைத்த இந்தியர் நாசா
    பிரெண்ட்ஸ் தொடரின் நாயகன் மேத்யூ பெர்ரி மனஅழுத்தத்தில் இருந்தாரா?  மன அழுத்தம்
    பிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட அமெரிக்கர்களை விடுவிக்க மறுத்தது ஹமாஸ்  ஹமாஸ்

    ஈரான்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு உலகம்
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் உலகம்
    ஹிஜாப் அணியாததற்காக ஆஸ்கர் விருது பெற்ற நடிகைக் கைது! உலகம்
    சீனா-பிரச்சனைகளுக்கு நடுவே ஈரான் அதிபரை சந்தித்தார் சீன அதிபர் சீனா

    ஈராக்

    லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்: பல நாட்டு போர் வெடிக்க வாய்ப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    போரில் புதிய அணி உருவாவது இஸ்ரேல் கையில் உள்ளது- ஈரான் எச்சரிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காஸா மீது தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்  இஸ்ரேல்
    ஏன் காஸா போர், இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளை ஒன்றிணைக்கும் என அஞ்சப்படுகிறது? இஸ்ரேல்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல் ஹமாஸ் போர் குறித்து எகிப்து அதிபருடன் உரையாடிய பிரதமர் மோடி இஸ்ரேல்
    துருக்கியில் இருந்து தூதர்களை திரும்பப்பெற்றது இஸ்ரேல் துருக்கி
    காசாவில் ஐநா உதவி கிடங்குகளுக்குள் புகுந்து நிவாரண பொருட்களை எடுத்துச் சென்ற பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல்
    'பயங்கரவாதத்திற்கு எதிரான தீவிர நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது':  வெளியுறவுத்துறை அமைச்சர்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025