NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / 'நிலவு குடிச்ச சிங்கங்கள்': சுயசரிதை எழுதியிருக்கும் இஸ்ரோ தலைவர் சோம்நாத்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'நிலவு குடிச்ச சிங்கங்கள்': சுயசரிதை எழுதியிருக்கும் இஸ்ரோ தலைவர் சோம்நாத்
    தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை சுயசரிதையாக எழுதியிருக்கும் இஸ்ரோ தலைவர் சோம்நாத்

    'நிலவு குடிச்ச சிங்கங்கள்': சுயசரிதை எழுதியிருக்கும் இஸ்ரோ தலைவர் சோம்நாத்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 25, 2023
    04:08 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவராக தற்போது பதவி வகித்து வரும் சோம்நாத், தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை சுயசரிதை புத்தகமாக எழுதியிருக்கிறார்.

    கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் பிறந்த, கேராளவிலேயே பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்த சோம்நாத், இந்த சுயசரிதைப் புத்தகத்தை தன்னுடைய தாய் மொழியான மலையாலத்திலேயே எழுதியிருக்கிறார்.

    'நிலவு குடிச்ச சிங்கங்கள்' என்ற பெயரில் எழுதப்பட்டிருக்கும் இந்த சுயசரிதைப் புத்தகத்தை வரும், நவம்பர் மாதம் வெளியிடவிருக்கிறார் அவர். தன்னுடைய வாழ்க்கைப் பயணமானது பல்வேறு இளைஞர்களையும் ஊக்கப்படுத்தி தன்னம்பிக்கையோடு எழுந்து ஓட வைக்கும் என தான் நம்புவதாகத் தெரிவித்திருக்கிறார் அவர்.

    சோம்நாத்

    இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் சுயசரிதை: 

    59 வயதாகும் சோம்நாத் கல்லூரி காலத்தில் பணத்திற்காக தான் பட்ட துயரங்களை இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

    தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி பேச வேண்டும் என்பதற்காக இந்த சுயசரிதைப் புத்தகத்தை எழுதவில்லை எனவும், கனவுகளை நோக்கி செல்லத் தயங்குபவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மட்டுமே இந்தப் புத்தகத்தை எழுதியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் சோம்நாத்.

    தனது இளவயது வாழ்க்கை தொடங்கி, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி மார்க் 3 மற்றும் சந்திரயான் 3 திட்டங்களைக் குறித்து அதில் குறிப்பிட்டிருக்கிறார் சோம்நாத். இன்னும் சொல்லப் போனால், சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியே தன்னை இந்தப் புத்தகத்தை எழுதத் தூண்டியதாகவும் தெரிவித்திருக்கிறார் அவர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரோ
    விண்வெளி
    சந்திரயான் 3

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    இஸ்ரோ

    பிரஞ்யான் ரோவரின் 'க்யூட்' காணொளி ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கும் இஸ்ரோ சந்திரயான் 3
    ஆதித்யா L1 கவுண்ட் டவுன் துவக்கம் சூரியன்
    ஆதித்யா L1 திட்டத்திற்கும் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழர் ஆதித்யா L1
    ஆதித்யா L1: சூரியனை ஏன் நாம் ஆய்வு செய்ய வேண்டும்? ஆதித்யா L1

    விண்வெளி

    ஆத்தியா L1.. இஸ்ரோவின் அடுத்த திட்டம், எப்போது? எப்படி? எதற்கு?  இஸ்ரோ
    நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் 'Crew-7' திட்டம் நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது நாசா
    ஆதித்யா L-1 விண்கலம் ஏவப்படுவதை நேரில் பார்வையிட வேண்டுமா? இஸ்ரோ
    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமான குடியேற்றத்தை நிகழ்த்த 22 மனிதர்களே போதும்- புதிய ஆய்வு அறிவியல்

    சந்திரயான் 3

    வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய 'சந்திராயன் 3' - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து மு.க ஸ்டாலின்
    'நிலவில் இந்தியா': மாறி மாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இந்திய தலைவர்கள் இஸ்ரோ
    சந்திரனில் சரித்திரம் படைத்த இந்தியா; அயர்லாந்தில் இந்திய கிரிக்கெட் அணி கொண்டாட்டம் இந்திய கிரிக்கெட் அணி
    'சந்திராயன்-3' வெற்றி குறித்து 'சந்திராயன் 1' திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை  இஸ்ரோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025