இஸ்ரோ: செய்தி

02 Sep 2023

இந்தியா

"இந்தியாவின் அறிவியல் முயற்சிகள் தொடரும்": பிரதமர் மோடி

சந்திரயான் 3இன் வெற்றியை தொடர்ந்து, இஸ்ரோவின் சூரிய ஆராய்ச்சி ஆய்வுக்கோளான ஆதித்யா L1 இன்று விண்ணில் ஏவப்பட்டது.

ஆதித்யா L1 ஏவல் செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது இஸ்ரோ

திட்டமிட்டபடியே ஆதித்யா L1 விண்கலத்தின் ஏவலை வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கிறது இஸ்ரோ. இந்திய நேரப்படி இன்று நண்பகல் 11.50 மணிக்கு ஸ்ரீஹரிக்கோட்டாவின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து PSLV-C57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஆதித்யா L1..

ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் சீறிப்பாய்ந்தது 'ஆதித்யா L1'

திட்டமிட்டபடியே நண்பகல் 11.50 மணிக்கு இஸ்ரோவின் PSLV-C57 ராக்கெட் மூலம், ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது ஆதித்யா L1 விண்கலம்.

எலான் மஸ்கின் செயற்கைக்கோள்களை அழித்த சூரிய புயல்களை ஆய்வு செய்ய இருக்கிறது ஆதித்யா-L1

2022ஆம் ஆண்டில், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் X மூலம் ஏவப்பட்ட 49 செயற்கைக்கோள்களில் குறைந்தபட்சம் 40 செயற்கைக்கோள்களை சூரியனில் இருந்து வந்த கதிர்வீச்சினால் தூண்டப்பட்ட புவி காந்தப் புயல் முடக்கியது.

ஆதித்யா L1: சூரியனை ஏன் நாம் ஆய்வு செய்ய வேண்டும்?

நிலவைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் திட்டமான ஆதித்யா L1 திட்டத்தை இன்று செயல்படுத்துகிறது இஸ்ரோ. இன்று நண்பகல் 11.50 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் பாய்கிறது ஆதித்யா L1.

ஆதித்யா L1 திட்டத்திற்கும் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழர்

பிற விண்வெளித் திட்டங்களைப் போலவே ஆதித்யா L1 திட்டத்திலும் தமிழக விஞ்ஞானிகளின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது. சந்திரயான் திட்டங்களைத் தொடர்ந்து, ஆதித்யா L1 திட்டத்தின் திட்ட இயக்குநராகவும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார்.

01 Sep 2023

சூரியன்

ஆதித்யா L1 கவுண்ட் டவுன் துவக்கம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), சூரியனை நோக்கி தனது முதல் விண்வெளி பயணத்தை ஆதித்யா L1 மூலம் செயல்படுத்தவுள்ளது.

பிரஞ்யான் ரோவரின் 'க்யூட்' காணொளி ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கும் இஸ்ரோ

சந்திரயான் 3 திட்டத்தில், கடந்த ஆகஸ்ட் 23ல் நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கி, தொடர்ந்து தன்னுடைய லேண்டர் மற்றும் ரோவர் மூலம் அறிவியல் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது இஸ்ரோ.

ஆதித்யா L-1 விண்கலம் ஏவப்படுவதை நேரில் பார்வையிட வேண்டுமா?

சந்திரயான் 3 வெற்றியடைந்தை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஆதித்யா L1 என்ற விண்கலத்தை செலுத்த தயாராகிவிட்டது, இஸ்ரோ.

சந்திரனில் உள்ள புள்ளிகளுக்கு எவ்வாறு பெயரிடப்படுகிறது? 

நிலவின் தென் துருவத்திற்கு அருகே சந்திரயான் 3 தரையிறங்கும் இடத்திற்கு சிவசக்தி புள்ளி என்று பெயரிடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்தார்.

28 Aug 2023

இந்தியா

வரும் சனிக்கிழமை விண்ணில் பாய்கிறது ஆதித்யா L1: இஸ்ரோ அதிகாரபூர்வ அறிவிப்பு 

சந்திரயான் 3இன் வெற்றியை தொடர்ந்து, சூரியனை ஆராய ஆதித்யா L1 என்ற விண்கலத்தை வரும் செப்.2ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவ இருப்பதாக அறிவித்துள்ளது.

'அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஆராய விரும்புபவன் நான்': இஸ்ரோ தலைவர் சோமநாத்

விஞ்ஞானிகள் கோவில்களுக்குச் செல்வது குறித்து 'அறிவியலா மதமா' என்ற விவாதம் இணையத்தில் சூடு பிடித்திருக்கும் நிலையில், அறிவியல் மற்றும் ஆன்மீகம் ஆகிய இரண்டையும் தான் ஆராய விரும்புவதாக இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் தெரிவித்துள்ளார்.

சந்திராயன் 3: நிலவில் ஆராய்ச்சியை தொடங்கியது ChaSTE

சந்திராயன் 3 விண்கலத்துடன் நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திர மேற்பரப்பு தெர்மோபிசிகல் பரிசோதனை கருவி(ChaSTE), நிலவில் ஆராய்ச்சியை தொடங்கியதாக இஸ்ரோ இன்று தெரிவித்துள்ளது.

சந்திரயான் 3: புதிய வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ 

கடந்த புதன்கிழமை, சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.

செப்.2ஆம் தேதி விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் ஆதித்யா L1 

சந்திரயான் 3இன் வெற்றியை தொடர்ந்து, சூரியனை ஆராய ஆதித்யா L1 என்ற விண்கலத்தை வரும் செப்.2ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவ இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் உரையாட பெங்களூர் வந்தார் பிரதமர் மோடி 

சந்திரயான்-3 திட்டத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, அந்த திட்டத்தை வெற்றிகரமாக முடித்த இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்துவதற்காக இன்று(ஆகஸ்ட் 26) பெங்களூரு வந்தார் பிரதமர் மோடி.

சந்திரயான் 4: நிலவின் தண்ணீரின் இருப்பை ஆய்வு செய்ய ஜப்பானுடன் கைகோர்க்கும் இந்தியா

சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் வெற்றிகரமாக நிலவில் கால் பதித்திருக்கிறது இஸ்ரோ. சந்திரயான் 3 திட்டத்தின் முதன்மையான நோக்கமே நிலவில் நம்மால் தரையிறங்க முடியும் என்பதை செயல்படுத்திக் காட்டுவது தான். அதனை வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறது இஸ்ரோ.

25 Aug 2023

சூரியன்

ஆத்தியா L1.. இஸ்ரோவின் அடுத்த திட்டம், எப்போது? எப்படி? எதற்கு? 

சந்திரயான் 3யைத் தொடர்ந்து, ஆதித்யா L1 என்ற சூரியனை ஆய்வு செய்வதற்கான அடுத்த திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராகி வருகிறது இஸ்ரோ. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், செப்டம்பர் முதல் வாரம் செயல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலவில், அசோகர் சின்னத்தையும், இஸ்ரோ சின்னத்தையும் பொறித்த தருணம்: ISRO வெளியிட்ட புதிய வீடியோ

கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி மாலை நிலவின் தென் துருவப்பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது சந்திரயான்-3. அதனைத்தொடர்ந்து, நேற்று காலை விக்ரம் லேண்டரில் இருந்து பிரஞ்யான் ரோவரை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கியது இஸ்ரோ.

சந்திரயான் 3யின் வெற்றியைக் கொண்டாட குழந்தைகளுக்கு சந்திரயான் எனப் பெயர் சூட்டிய பெற்றோர்கள்

நேற்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவப் பகுதியில் சந்திரயான் 3 விண்கலத்தை தரையிறக்கியதன் மூலம், வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைப் பதிவு செய்திருக்கின்றன இஸ்ரோவும், இந்தியாவும்.

அதிகம் பேரால் பார்க்கப்பட்ட யூடியூப் நேரலை சாதனையை முறியடித்த சந்திரயான் 3

நேற்று மாலை நிலவின் தென் துருவப் பகுதியில் முதல் முறையாக சந்திரயான் 3 விண்கலத்தை தரையிறக்கி வரலாற்றுச் சாதனை படைத்தது இந்தியா. இந்த நிகழ்வினை, தங்களது சமூக வலைத்தளப் பக்கங்கள் அனைத்திலும் நேரலை செய்தது இஸ்ரோ.

சந்திரயான் 3: வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல் உணர்ச்சிவசப்படும் காணொளி இணையத்தில் வைரல்

இஸ்ரோ விஞ்ஞானிகளின் நான்கு ஆண்டு கால உழைப்பிற்குப் பிறகு நேற்று மாலை வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது சந்திரயான் 3. இந்த வரலாற்று நிகழ்வை இந்திய மக்கள் அனைவரும் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.

சந்திரயான் 3 வெற்றியை உற்சாகமாக கொண்டாடிய எம்எஸ் தோனி மகள்; வைரலாகும் காணொளி

புதன்கிழமை (ஆகஸ்ட் 23) இந்தியா சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக முடித்து, நிலவின் தென்துருவப் பகுதியில் ரோவரை தரையிறக்கிய முதல் நாடு என்ற சாதனையை படைத்தது.

'விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி': சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு வைரலாகும் மீம்கள் 

சந்திரயான் 3 மூலமாக, நேற்று, இந்தியா நிலவின் தென் துருவத்தை தொட்டு, சாதனை புரிந்தது.

சந்திரயான் 3: நிலவின் மேற்பரப்பில் இறக்கப்பட்டது பிரஞ்யான் ரோவர்

நேற்று மாலை 6.04 மணிக்கு சந்திரயான் 3யின் தரையிறக்கத்துடன் வரலாற்று சிறப்புமிக்க தருணத்தைப் பதிவு செய்தது இந்தியா.

'சந்திராயன்-3' வெற்றி குறித்து 'சந்திராயன் 1' திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை 

நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள உலகநாடுகள் முயற்சி எடுத்த நிலையில், இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் இந்த 'சந்திராயன்' திட்டத்தினை செயல்படுத்தி இன்று(ஆகஸ்ட்.,23) மாலை நிலவின் தென்துருவத்தில் 'சந்திரயான் 3' வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

சந்திரனில் சரித்திரம் படைத்த இந்தியா; அயர்லாந்தில் இந்திய கிரிக்கெட் அணி கொண்டாட்டம்

புதன்கிழமை (ஆகஸ்ட் 23) சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்குவதைப் பார்த்து ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாட்டத்தில் உள்ளது.

'நிலவில் இந்தியா': மாறி மாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இந்திய தலைவர்கள்

சந்திரயான்-3யின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக இன்று நிலவில் தரையிறக்கப்பட்டதை அடுத்து, பிரபலங்களும் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய 'சந்திராயன் 3' - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள உலகநாடுகள் முயற்சித்து வரும் நிலையில், இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் 'சந்திராயன்' திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தி வந்தது.

வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது சந்திரயான் 3

இஸ்ரோ விஞ்ஞானிகளின், இந்திய மக்களின் நான்கு ஆண்டுக் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது. விண்ணில் செலுத்தப்பட்டு 40 நாட்களுக்குப் பிறகு இன்று வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியிருக்கிறது சந்திரயான் 3.

'சந்திராயன்-3' திட்டத்தில் மூளையாக செயல்பட்ட தமிழர் - விஞ்ஞானி வீரமுத்துவேல்

நிலவின் தென்துருவத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள உலகநாடுகள் முயற்சித்து வரும் நிலையில், இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் இந்த'சந்திராயன்'திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

புதிய முதலீடுகளை ஈர்க்குமா சந்திரயான் 3யின் வெற்றி?

இன்றைக்கு இந்தியாவுடைய சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி, இந்தியாவிற்கு பேர் மற்றும் புகழை மட்டுமல்லாது புதிய முதலீடுகளுக்கு வழிவகை செய்யும் என சந்தை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

சந்திரயான்-3 பின்னால் இருக்கும் இஸ்ரோ குழுவை பற்றி ஒரு பார்வை

ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் தோல்வியுற்ற பிறகு, உலகமே, சந்திரயான் 3 தரையிறக்கத்தை எதிர் நோக்கியுள்ளது.

இஸ்ரோ செயல்படுத்திய சந்திரயான் திட்டங்களுக்கு ஆன செலவு எவ்வளவு?

இன்று மாலை நிலவில் தென் துருவப் பகுதியில் தரையிறங்கவிருக்கிறது சந்திரயான் 3. இந்தத் திட்டத்திற்கும், இதற்கு முன்னர் இஸ்ரோ செயல்படுத்திய சந்திரயான் திட்டங்களுக்கும் எவ்வளவு செலவு செய்யப்பட்டிருக்கிறது தெரியுமா?

சந்திரயான் 3: என்ன நடந்தது, என்ன நடக்கிறது, என்ன நடக்கும்.. திட்டச் சுருக்கம்!

நான்கு வருடங்களாக இந்தியர்கள் அனைவரும் காத்திருந்த தருணம் இன்று நிறைவேறவிருக்கிறது. 2019 சந்திரயான் 2வின் தோல்விக்கு பின்பு செலுத்தப்பட்ட சந்திரயான்-3 இன்று நிலவில் தரையிறங்கவிருக்கிறகு.

சந்திரயான் 3: நிலவில் தரையிறங்கும் அந்த இறுதி நிமிடங்களில் என்ன நடக்கும்?

கடந்த 40 நாட்களாக இந்தியர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த தருணம் நாளை நிறைவேறவிருக்கிறது. ஆம், நிலவில் கால்பதிக்கவிருக்கிறது சந்திரயான் 3.

சந்திரயான் 3: தரையிறக்கத்தை ஆகஸ்ட் 27க்கு ஒத்தி வைக்கவும் வாய்ப்பு!

நாளை மற்றுமொரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்திற்காக தயாராகி வருகிறது இந்தியா. இஸ்ரோவின் மூன்றாவது நிலவுத் திட்டமான சந்திரயான் 3 நாளை, நிலவில் கால்பதிக்கவிருக்கிறது. மேலும், முதல் முறையாக நிலவில் மென்தரையிறக்கத்தை சாத்தியப்படுத்தவிருக்கிறது இந்தியா.

சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரலை செய்யவிருக்கும் இஸ்ரோ

கடந்த சில நாட்களுக்கு முன் சந்திரயான் 3-யின் ப்ரொபல்ஷன் மாடியூலில் இருந்து பிரிந்தது லேண்டர் மாடியூல்.

இறுதிக்கட்டப் பணிகளை முடித்து தரையிறக்கத்திற்குத் தயாராகும் சந்திரயான் 3

நிலவைச் சுற்றி வரும் சந்திரயான் 3யின் ப்ரொபல்ஷன் மாடியூல் மற்றும் லேண்டர் மாடியூலை கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி தனித்தனியே பிரிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது இஸ்ரோ.

லேண்டர் மாடியூலின் Deboosting நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறது இஸ்ரோ

நிலவைச் சுற்றிவரும் சந்திரயான்-3யின் ப்ரொபல்ஷன் மாடியூலில் இருந்து லேண்டர் மாடியூலை பிரிக்கும் நடவடிக்கையை நேற்று வெற்றிகரமாக மேற்கொண்டது இஸ்ரோ.