08 Aug 2024

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 20 வரை நீட்டிப்பு

கலால் ஊழல் வழக்கில், மத்திய புலனாய்வுத் துறையால் (சிபிஐ) கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் வியாழக் கிழமை (ஆகஸ்ட் 8) அன்று உத்தரவிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமை டீனேஜர்களிடம் கொண்டு சேர்க்க கூகுள்-மெட்டா நிறுவனங்கள் கூட்டு

கூகுள் மற்றும் மெட்டா ஆகியவை யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் இளம் வயதினரைக் குறிவைத்து விளம்பரங்களை வெளியிட ரகசிய கூட்டு வைத்துள்ளதாக பைனான்சியல் டைம்ஸில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி WhatsApp -இல் உங்கள் பச்சை verified பேட்ஜ் நீல நிறத்தில் மாறுகிறது

வாட்ஸ்அப்- பரவலாகப் பயன்படுத்தப்படும் இந்த மெஸ்ஸேஜிங் பயன்பாடானது, வணிகங்கள் மற்றும் சேனல்களுக்கான பச்சை நிற வெரிஃபைட் அடையாளங்களை நீல நிறத்துடன் மாற்றத் திட்டமிட்டுள்ளது.

பங்களாதேஷின் அரசியல் நெருக்கடியைத் தூண்டிய இஸ்லாமியக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி யாருடையது?

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் வியாழன் அன்று பதவியேற்கவுள்ளதால், பங்களாதேஷ் தற்போது குறிப்பிடத்தக்க அரசியல் நெருக்கடியின் உச்சத்தில் உள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் 2024: வெண்கலம் வென்றது இந்திய ஹாக்கி அணி; 52 ஆண்டுகளுக்கு பிறகு புதிய சாதனை

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) நடைபெற்ற இந்தியா vs ஸ்பெயின் இடையேயான ஹாக்கி போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றது.

வண்ணங்கள் நிறைந்த வானம்: நியூ மெக்சிகோவின் அல்புகெர்கியின் ஹாட் ஏர் பலூன் விழா

சுற்றுலா: ஒவ்வொரு அக்டோபரிலும், நூற்றுக்கணக்கான ஹாட் பலூன்கள் பறக்கும் போது, ​​நியூ மெக்சிகோவின் அல்புகெர்கியின் மீதுள்ள வானம் வண்ணங்களின் கெலிடோஸ்கோப்பாக மாறுகிறது.

உலகளாவிய கணினி செயலிழப்பிற்கான காரணத்தை வெளியிட்டது கிரவுட்ஸ்ட்ரைக்

அமெரிக்க சைபர் செக்யூரிட்டி நிறுவனமான கிரவுட்ஸ்ட்ரைக், ஜூலை மாதம் உலகளவில் மைக்ரோசாஃப்ட் கணினிகளை செயலிழக்கச் செய்த தவறான மென்பொருள் புதுப்பிப்புக்கான மூல காரணத்தை வெளிப்படுத்தியுள்ளது.

குரங்கு நோய் பற்றிய WHO இன் அவசர கூட்டம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் 

ஆப்பிரிக்காவில் பரவி வரும் குரங்கு காய்ச்சலால் சர்வதேச பொது சுகாதார அவசரநிலையை அறிவிக்க உலக சுகாதார அமைப்பு (WHO) பரிசீலித்து வருகிறது.

கடற்கரை உரிமைக்காக இத்தாலியர்கள் ஏன் போராடுகிறார்கள்?

ஒரு புதிய ஐரோப்பிய ஒன்றிய சட்டம் இத்தாலியில் நாட்டின் கடற்கரைகளுக்கு இலவச அணுகல் உரிமை பற்றிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.

உயர்கல்வி படிக்கும் சிறுவர்களுக்கான மாதாந்திர உதவித் திட்டம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

அரசுப் பள்ளிகளில் படித்து முடித்து உயர்கல்வி படிக்கும் ஆண் குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.

ஏர்பேக் குறைபாட்டால் 51 மில்லியன் வாகனங்களை திரும்பப் பெரும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

பிஎம்டபிள்யூ, ஃபோர்டு, வோக்ஸ்வேகன் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் ஆகியவை குறிப்பிடத்தக்க ஏர்பேக் குறைபாடு காரணமாக அமெரிக்காவில் கிட்டத்தட்ட 51 மில்லியன் வாகனங்களை திரும்பப் பெறத் தயாராகி வருகின்றன.

பூமியின் இரட்டை பிறவி பற்றி தெரியுமா? உருவாக்கத்தை பிரதிபலிக்கும் வீனஸ் கோள்

ஆஸ்திரேலியாவில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகத்தின் புவி விஞ்ஞானி ஃபேபியோ கேபிடானியோ தலைமையிலான சமீபத்திய ஆய்வில், டெஸ்ஸரே எனப்படும் வீனஸின் 'கண்டங்கள்' பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் ஆரம்பகால கண்டங்களை உருவாக்கிய செயல்முறைகள் மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 675 பில்லியன் டாலராக உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 2-ஆம் தேதியின்படி 675 பில்லியன் டாலரை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இது இந்த ஆண்டு ஜூலை 19 அன்று அடைந்த $670.857 பில்லியன் என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

நாக சைதன்யா-ஷோபிதா துலிப்பாலா காதல் கதை: ஒரு ரிவைண்ட் பார்வை

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவிற்கும், நடிகை ஷோபிதா துலிபாலாவுக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ் ஒலிம்பிக்குடன் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் 36 வயதான பிஆர் ஸ்ரீஜேஷ் வியாழன் (ஆகஸ்ட் 8) பாரிஸ் ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இனி உங்கள் யுபிஐ கணக்கை வேறொருவரும் பயன்படுத்தலாம்; ரிசர்வ் வங்கியின் புது அம்சம்

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பயனர்களுக்கு நம் சார்பாக வேறொருவர் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக "டெலிகேட்டட் பேமென்ட்ஸ்" எனப்படும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அசாதாரணமான சூழ்நிலை காரணமாக வங்கதேசத்தில் உள்ள இந்திய விசா மையங்கள் காலவரையின்றி மூடப்பட்டன

இந்த வார தொடக்கத்தில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு காரணமாக பெரும் போராட்டங்கள் நடைபெற்றது.

இனி உங்கள் வங்கி காசோலை சில மணிநேரங்களில் க்ளியர் ஆகி விடும்: ரிசர்வ் வங்கி 

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) செக் -கிளியரிங் செயல்முறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அறிவித்துள்ளது.

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை வெளியீடு 

ஜப்பானில் உள்ள கியூஷு தீவில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 7.1 ரிக்டர் அளவில் மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

5G

5G போன்களில் உள்ள குறைபாடு மில்லியன் கணக்கான பயனர்களை உளவு பார்க்கும் ஆபத்தில் தள்ளியுள்ளது

பென்சில்வேனியா ஸ்டேட் யுனிவர்சிட்டியின் ஆராய்ச்சியாளர்கள் குழு 5G பேஸ்பேண்டுகளில் தொடர்ச்சியான பாதுகாப்பு பாதிப்புகளை வெளிப்படுத்தியுள்ளது.

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சிக்கல்; ஸ்பேஸ்எக்ஸ் உடன் நாசா பேச்சுவார்த்தை

நாசா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களை இன்னும் சில காலம் அங்கேயே தங்கியிருக்க வைக்க நாசா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வக்ஃப் சட்டத் திருத்தவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் அமைச்சர் கிரண் ரிஜிஜூ

மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் கிரண் ரிஜிஜூ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார்.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட நேரில் ஆய்வு செய்ய கேரளாவின் வயநாட்டிற்கு செல்லும் பிரதமர் மோடி

கடந்த மாதத்தில் கேரளாவில் பெய்த தொடர் மழையின் காரணமாக வயநாட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.

கியர் பாக்சில் குறைபாடு; ஆல்டோ கே10 மாடல் கார்களை திரும்பப் பெறுவதாக மாருதி சுசுகி அறிவிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி, ஸ்டீயரிங் கியர் பாக்ஸில் உள்ள குறைபாடு காரணமாக ஆல்டோ கே10 காரின் 2,555 மாடல்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

சிஸ்டத்தால் தோற்றுப்போன வினேஷ் போகட்; காங்கிரஸ் எம்பி சசி தரூர் கருத்து

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) தனது ஓய்வை அறிவித்த சிறிது நேரத்திலேயே, வினேஷ் போகத் சண்டையிட்டு சோர்வடைந்து விட்டார் என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.

நீண்ட நேரம் உட்கார்ந்திருந்ததால் WWII காலத்து உடல்நல கோளாறால் பாதிக்கப்பட்ட UPSC ஆர்வலர்

21 வயதான யுபிஎஸ்சி ஆர்வலருக்கு டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பைலோனிடல் சைனஸ் அல்லது "ஜீப்பர்ஸ் பாட்டம்" எனப்படும் அரிய நிலை கண்டறியப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) காலை காலமானார்.

குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்ந்த ஆபரண தங்கத்தின் விலை

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதத்தில் ஒன்பதாவது முறையாக மாற்றமில்லை; ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணயக் கொள்கைக் குழு (எம்பிசி) அதிக உணவுப் பணவீக்கம் இருப்பதாக கூறப்பட்டாலும், ஒன்பதாவது முறையாக ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாக தொடரும் என அறிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய தரவு மீறல்: 2.9 பில்லியன் பயனர்களின் தனிப்பட்ட தரவு திருடப்பட்டது

வரலாற்றில் மிகப்பெரிய தரவு மீறல்களில் ஒன்றில், பின்னணி சரிபார்ப்பு மற்றும் மோசடி தடுப்பு சேவை வழங்குநரான நேஷனல் பப்ளிக் டேட்டாவிடமிருந்து கிட்டத்தட்ட 3 பில்லியன் நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன.

நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் இன்று நிச்சயதார்த்தமா?

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் இன்று ஆகஸ்ட் 8ஆம் தேதி ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

OTT வெளியீட்டிற்கு தயாராகும் தனுஷின் 'ராயன்': தேதி மற்றும் ஸ்ட்ரீமிங் தகவல்கள் இதோ

கடந்த மாதம் வெளியான தனுஷின் 'ராயன்' பாக்ஸ் ஆபிஸில் அமோக வசூல் செய்து வருகிறது. இருப்பினும், இப்படம் விரைவில் OTT தளத்தில் வெளியிடப்படலாம் என செய்தி வெளியாகியுள்ளது.

யுஎஸ் ஓபன் 2024ல் இருந்து ரஃபேல் நடால் விலகல்; லேவர் கோப்பையில் பங்கேற்கிறார்

ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 8 வரை நியூயார்க்கில் நடைபெறும் யுஎஸ் ஓபனில் இருந்து டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் விலகுவதாக தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் தகுதி நீக்கத்தினை தொடர்ந்து ஓய்வை அறிவித்தார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்

2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வியாழன் அன்று தனது ஓய்வை அறிவித்தார்.

07 Aug 2024

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024: வினேஷ் போகட் தகுதி நீக்கம், அடுத்து என்ன நடக்கும்?

நாடே எதிர்பார்த்திருந்த அந்த தருணம் நெருங்கும் நேரத்தில் பேரிடியாக வந்திறங்கியது வினேஷ் போகட்டின் தகுதி நீக்கம்.

'உள்ளாடை போல மாற்றப்பட்ட கதவுகள்': பணியிட சவால்களை வெளிப்படுத்திய போயிங் ஊழியர்கள்

தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) நடத்திய இரண்டு நாள் விசாரணையின் தொடக்கத்தில் அளிக்கப்பட்ட சாட்சியத்தின்படி, போயிங் ஊழியர்கள் குழப்பமான மற்றும் செயலிழந்த பணிச்சூழலை வெளிப்படுத்தியுள்ளனர்.

வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி..இனி உங்களுக்கு குறைவான ஸ்பேம் அழைப்புகளே வரும்

மத்திய அரசாங்கம் கோரப்படாத அழைப்புகளைத் தடுக்கும் நோக்கில் வழிகாட்டுதல்களை இறுதி செய்யும் முனைப்பில் உள்ளது.

இந்தியாவின் 2025 ஹஜ் கொள்கை: ஒதுக்கீட்டில் மாற்றங்கள், முதியோருக்கான முன்னுரிமை

2025ஆம் ஆண்டுக்கான ஹஜ் கொள்கையை சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

ஷேக் ஹசீனாவின் நீட்டிக்கப்பட்ட தாங்கும் காலத்திற்கு டெல்லி எவ்வாறு தயாராகிறது

பங்களாதேஷ் பிரதமராக இருந்து பதவி விலகிய, நாட்டை விட்டு தப்பி ஓடி வந்த ஷேக் ஹசீனா, இங்கிலாந்து தனது புகலிடக் கோரிக்கையை நிராகரித்ததால், இந்தியாவில் தங்கியிருக்கும் காலத்தை நீடிக்க நேரிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

'வாய்ப்புகளை ஆராயுங்கள்...': வினேஷின் ஒலிம்பிக் தகுதி நீக்கம் குறித்து பி.டி.உஷாவிடம் மோடி அறிவுறுத்தல்

பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) தலைவர் பி.டி.உஷாவுடன் புதன்கிழமை பேசினார்.

கூகுள் தினசரி 1.2M டெராபைட் டேட்டாவை எவ்வாறு மாற்றுகிறது தெரியுமா?

கூகுள் அதன் தனியுரிம தரவு பரிமாற்ற கருவியான எஃபிங்கோவின் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த நாட்டில் 1.6 மில்லியனுக்கும் அதிகமான EVகளை டெஸ்லா திரும்பப் பெறுகிறது

எலான் மஸ்க்கின் மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, தொலைநிலை மென்பொருள் மேம்படுத்தலை மேற்கொள்ள சீனாவில் சுமார் 1.68 மில்லியன் கார்களை திரும்பப் பெறுகிறது.

குரோம் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த இணையதளங்களை இப்போது டிப் செய்யலாம்

கூகுள் தனது குரோம் பிரவுசரில் இணைய பணமாக்குதலை இணைத்துக்கொள்ளும் திட்டங்களை வெளியிட்டுள்ளது. இணையதள உரிமையாளர்களுக்கு மைக்ரோ-பேமெண்ட்கள் மூலம் மாற்று வருமான ஆதாரத்தை வழங்குகிறது.

EXPLAINER: வினேஷ் போகட் ஏன் ஒலிம்பிக் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்? மல்யுத்த எடை விதிகள் என்ன?

2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்க இறுதி போட்டியில் இருந்து வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

ட்ரம்ப் கொலை சதித்திட்டத்தை தீட்டியதாக பாகிஸ்தானியர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

46 வயதான ஆசிஃப் மெர்ச்சன்ட் என்ற பாகிஸ்தானியர், ஈரானுடன் தொடர்பு கொண்டு சதி திட்டங்கள் திட்டியதாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது.

2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம்: கிராம் கணக்கில் எடை கூடியதால் ஒலிம்பிக்கில் இருந்து வினேஷ் போகட் தகுதி நீக்கம்

மல்யுத்த வீரர் வினேஷ் போகட்50 கிலோ பிரிவில் 100 கிராம் அதிக எடையுடன் இருந்ததால் பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இரண்டாவது நாளாக மீண்டும் குறைந்த ஆபரண தங்கத்தின் விலை 

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது.

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை விடுவித்தது செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம்

சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கார்பன் அகற்றும் முறைகளை தரப்படுத்துவதற்கான முயற்சியை ஆதரிக்கும் பில் கேட்ஸ் 

வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை (CO2) அகற்றும் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கார்பன் அகற்றும் தரநிலை முன்முயற்சி (CRSI) தொடங்கப்பட்டது.

பங்களாதேஷ் நெருக்கடி: ஹோட்டலுக்கு தீ வைத்த வன்முறை கும்பல்; 24 பேர் உயிருடன் எரிப்பு 

பங்களாதேஷில் திங்கள்கிழமை இரவு நடந்த போராட்டங்களை தொடர்ந்து இந்தோனேசிய நாட்டவர் உட்பட குறைந்தது 24 பேர் ஒரு கும்பலால் உயிருடன் எரிக்கப்பட்டதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹனியே கொல்லப்பட்டதை அடுத்து ஹமாஸ் தலைவராக யாஹ்யா சின்வாரை தேர்வு 

ஜூலை 31 அன்று இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, ஹமாஸ் அதன் தலைவராக, காஸாவின் தலைவர் யாஹ்யா சின்வாரை நியமித்தது.

காயங்கள், சர்ச்சைகள், போராட்டங்களை மீறி ஒலிம்பிக் இறுதி போட்டியில் நுழைந்த வினேஷ் போகட்

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு நான்காவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக், மல்யுத்தம்: வினேஷ் போகட் இறுதிப் போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார்

மல்யுத்த வீரர் வினேஷ் போகட், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு நான்காவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக், ஹாக்கி: அரையிறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்திய ஜெர்மனி

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அரையிறுதியில் ஜெர்மனியிடம் தோற்றது.