NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஹனியே கொல்லப்பட்டதை அடுத்து ஹமாஸ் தலைவராக யாஹ்யா சின்வாரை தேர்வு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹனியே கொல்லப்பட்டதை அடுத்து ஹமாஸ் தலைவராக யாஹ்யா சின்வாரை தேர்வு 
    ஹமாஸ்-இன் புதிய தலைவராக, காஸாவின் தலைவர் யாஹ்யா சின்வாரை தேர்வு

    ஹனியே கொல்லப்பட்டதை அடுத்து ஹமாஸ் தலைவராக யாஹ்யா சின்வாரை தேர்வு 

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 07, 2024
    10:13 am

    செய்தி முன்னோட்டம்

    ஜூலை 31 அன்று இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, ஹமாஸ் அதன் தலைவராக, காஸாவின் தலைவர் யாஹ்யா சின்வாரை நியமித்தது.

    "தியாகி கமாண்டர் இஸ்மாயில் ஹனியே ரஹ்மல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பிறகு, இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பணியகத்தின் தலைவராக தளபதி யஹ்யா சின்வார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்" என்று அந்த இயக்கம் செய்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    இஸ்ரேலுடனான போர் தொடங்கியதில் இருந்து சின்வார் காஸாவில் தலைமறைவாக இருந்ததாக ராய்ட்டர்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.

    மேலும் ஹனியேவின் மறைவிற்கு பிறகு மிகவும் சக்திவாய்ந்த ஹமாஸ் தலைவராக இருக்கிறார்.

    யார் அவர்?

    யாரை இந்த புதிய தலைவர்?

    61 வயதான யாஹ்யா சின்வார், காசாவில் உள்ள கான் யூனிஸில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்தார் மற்றும் 2017 இல் காஸாவில் ஹமாஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அவர் இரக்கமற்ற வகையில் திட்டங்களை அமலாக்குபவர் மற்றும் இஸ்ரேலின் எதிரியாக இருந்தார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    சின்வார் அல்-மஜ்த் பாதுகாப்பு அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்தார்.

    அவர் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு, இஸ்ரேலின் இரகசிய சேவையுடன் ஒத்துழைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட பாலஸ்தீனியர்களை தண்டித்து கொலை செய்வதில் ஈடுபட்டார்.

    ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, தெஹ்ரானில் உள்ள அவரது இல்லம் குறிவைக்கப்பட்ட பின்னர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹமாஸ்
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    கொலை

    சமீபத்திய

    ஸ்விக்கி Students Rewards திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை தெரிந்துகொள்ளுங்கள் ஸ்விக்கி
    Alkaline நீர் உண்மையில் உடலுக்கு நல்லதா? இதோ அறிவியல் உண்மை உடல் ஆரோக்கியம்
    'மாமன்' பட வெற்றிக்காக ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டதை அறிந்ததும் கோபப்பட்ட நடிகர் சூரி சூரி
    கிடுகிடுக்க வைக்கும் அமெரிக்கா-பாகிஸ்தான் நிறுவனங்களின் கிரிப்டோகரன்சி ஒப்பந்தம்; சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்-அசிம் முனீர் தொடர்பு அமெரிக்கா

    ஹமாஸ்

    காசா தாக்குதலால் இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழக்கிறது- நெதன்யாகுவுக்கு பைடன் எச்சரிக்கை ஜோ பைடன்
    ஹமாஸிடம் பணய கைதிகள் சிக்கிய ராணுவ வீரர்கள் உட்பட மூவரின் உடல்களை மீட்டது இஸ்ரேல் ராணுவம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசாவில் தவறாக 3 பணயக் கைதிகளை கொன்ற இஸ்ரேல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பணயக் கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தை- நெதன்யாகு தகவல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்

    இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்கள்: அமெரிக்கா முழுவதும் 550 பேர் கைது  அமெரிக்கா
    காசா போர் நிறுத்தம், பணயக்கைதிகள் ஒப்பந்தம் குறித்து ஜோ பைடன்-நெதன்யாகு விவாதம்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டம்: உத்தரவை மீறிய மாணவர்களை இடைநீக்கம் செய்தது கொலம்பியா பல்கலைக்கழகம்  அமெரிக்கா
    அல் ஜசீரா ஊடகத்தின் செயல்பாடுகளை இஸ்ரேலில் மூட நெதன்யாகுவின் அமைச்சரவை முடிவு ஹமாஸ்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    காசா போர்நிறுத்ததின் மீதான புதிய வரைவுத் தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது ஐநா ஐநா சபை
    இஸ்ரேல் பிரதமர் போர் நிறுத்தத்திற்கு தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு: இஸ்ரேலில் பெரும் போராட்டம்  இஸ்ரேல்
    இஸ்ரேலில் 'பயங்கரவாத சேனல்' அல் ஜசீராவை மூடுவதாக பெஞ்சமின் நெதன்யாகு உறுதி பெஞ்சமின் நெதன்யாகு
    இப்போதே செயல்படுங்கள் அல்லது....: காசா போர் தொடர்பாக இஸ்ரேல் பிரதமருக்கு அமெரிக்கா எச்சரிக்கை காசா

    கொலை

    $5 மில்லியன் மதிப்பிலான அமெரிக்க மாளிகையில் இறந்து கிடந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பம்  அமெரிக்கா
    ஃபோன் பேசும்போது அழுததால் தனது 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொன்ற பெண் கைது ஜார்கண்ட்
    கோவாவில் வைத்து தனது 4 வயது மகனைக் கொன்றுவிட்டு சடலத்தை பெங்களூரு வரை எடுத்து வந்த சிஇஓ கைது  பெங்களூர்
    4 வயது மகனை பெங்களூரு சிஇஓ எப்படி கொலை செய்தார்? வெளியான அதிர்ச்சி தகவல்  பெங்களூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025