NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அசாதாரணமான சூழ்நிலை காரணமாக வங்கதேசத்தில் உள்ள இந்திய விசா மையங்கள் காலவரையின்றி மூடப்பட்டன
    அடுத்த செய்திக் கட்டுரை
    அசாதாரணமான சூழ்நிலை காரணமாக வங்கதேசத்தில் உள்ள இந்திய விசா மையங்கள் காலவரையின்றி மூடப்பட்டன
    நிலையற்ற சூழ்நிலை காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

    அசாதாரணமான சூழ்நிலை காரணமாக வங்கதேசத்தில் உள்ள இந்திய விசா மையங்கள் காலவரையின்றி மூடப்பட்டன

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 08, 2024
    03:08 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த வார தொடக்கத்தில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு காரணமாக பெரும் போராட்டங்கள் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து, வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் உள்ள அனைத்து இந்திய விசா விண்ணப்ப மையங்களும், அசாதாரணமான மற்றும் நிலையற்ற சூழ்நிலை காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய விசா விண்ணப்ப மையம், அவர்களின் இணையதளத்தில், விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த தேதி SMS மூலம் தெரிவிக்கப்படும் என்றும், அடுத்த வேலை நாளில் பாஸ்போர்ட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

    புதிய அரசு

    முஹம்மது யூனுஸ் தலைமையில் புதிய அரசு

    வியாழன் அன்று, அமைதிக்கான நோபல் பரிசு வென்ற முஹம்மது யூனுஸ் தலைமையிலான இராணுவ ஆதரவு இடைக்கால அரசாங்கம் வன்முறை எதிர்ப்புகளுக்கு மத்தியில் பதவியேற்க உள்ளது.

    யூனுஸ் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அவர் பதவியேற்பு விழாவில் பங்கு கொள்ள இன்று காலை டாக்கா வந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையில், ஷேக் ஹசீனாவுக்கு ஐரோப்பிய நாட்டில் புகலிடம் அளிக்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்று இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு ஆதாரங்கள் முன்னதாக தெரிவித்தன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பங்களாதேஷ்
    விசா
    இந்தியா

    சமீபத்திய

    இன்று இரவு வானத்தை ஒளிரச் செய்யும் மலர் நிலவு: அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள் சந்திரன்
    விராட் கோலி ரெஃபரென்ஸ்; ஆபரேஷன் சிந்தூர் விளக்கத்தில் கிரிக்கெட்டை ஒப்பிட்டு பேசிய இந்திய DGMO கிரிக்கெட்
    ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
    ஜாக்டோ-ஜியோ போராட்டம்: ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை

    பங்களாதேஷ்

    மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தை மூடிய வங்கதேசம்  உலகம்
    பங்களாதேஷில் சுற்றுலா செல்லும்போது, இந்த தவறுகளைத் தவிர்க்கவும் சுற்றுலா
    ஆசிய கோப்பை BANvsPAK : டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு ஆசிய கோப்பை
    BANvsPAK: பாகிஸ்தானின் சிறப்பான பந்துவீச்சால் 200 ரன்களுக்குள் சுருண்ட வங்கதேசம்  ஆசிய கோப்பை

    விசா

    அமெரிக்கா விசாவில் இஸ்ரேலியர்களுக்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது அமெரிக்கா
    கனடாவில், குறிப்பிட்ட விசா சேவைகளை நாளை மீண்டும் தொடங்குகிறது இந்தியா  கனடா
    புதிய கிரீன் கார்டு பரிந்துரைகளை வெளியிட்டது வெள்ளை மாளிகை அமெரிக்கா
    கனடா நாட்டவர்களுக்கு 9 வகை விசாக்களை நிறுத்தி வைத்துள்ளது இந்தியா கனடா

    இந்தியா

    நிபா வைரஸால் 14 வயது கேரள சிறுவன் பலி  கேரளா
    பங்களாதேஷ் அகதிகளுக்கு மேற்கு வங்கம் அடைக்கலம் தரும் என்று அறிவித்தார் மம்தா பானர்ஜி  மேற்கு வங்காளம்
    பட்ஜெட் 2024: புதிய வருமான வரி விதிப்பு முறையில் என்ன மாற்றத்தை எதிர்பார்க்கலாம் பட்ஜெட்
    பட்ஜெட் 2024: எந்தெந்த துறைகளின் பங்குகள் உயரும் பட்ஜெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025