தமிழகம்: செய்தி
உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (நவம்பர் 5) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இத்தனை நாள் விடுமுறையா?
2024 நவம்பரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆரம்பமே மகிழ்ச்சியைத் தரும் வகையில் நவம்பர் 1 அன்று தீபாவளியை முன்னிட்டு கூடுதல் விடுமுறையுடன் மாதம் தொடங்கியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (நவம்பர் 4) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பயணிகள் கவனத்திற்கு; அரசு போக்குவரத்துக் கழகத்தின் இரண்டு முக்கிய அப்டேட்ஸ்
தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்களின் வசதிக்காக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) சார்பில் கூடுதல் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பாலக்காட்டில் ரயில் மோதியதில் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த 4 தமிழக தொழிலாளர்கள் உயிரிழப்பு
பாலக்காடு அருகே கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 4 துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்ததாக ரயில்வே அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது.
சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்; அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரபதுமனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்வு இந்த ஆண்டு நவம்பர் 7 அன்று நடைபெற உள்ளது.
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போனீங்களா? உங்களுக்கான முக்கிய அறிவிப்பு
தீபாவளியை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (நவம்பர் 2) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சதயவிழா 2024 ஸ்பெஷல்: ராஜராஜ சோழனின் கீழ் சோழ சாம்ராஜ்யம்; ஓர் சிறப்புப் பார்வை
தென்னிந்திய வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சி செய்த வம்சங்களில் ஒன்றான சோழ வம்சம், முதலாம் ராஜராஜ சோழனின் (பொ.ஆ. 985-1014) ஆட்சியின் கீழ் முன்னோடியில்லாத உச்சத்தை அடைந்தது.
தமிழகம் முழுவதும் களைகட்டியது தீபாவளி: காலையிலேயே பட்டாசுகளை வெடிக்க தொடங்கிய மக்கள்
தமிழ்நாட்டில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாலையிலேயே பண்டிகை களைகட்ட துவங்கி விட்டது.
தமிழகத்தில் 6.27 கோடி வாக்காளர்கள்; அதிக வாக்காளர் இருக்கும் தொகுதி எது தெரியுமா?
தமிழகம் முழுவதும் உள்ள வரைவு வாக்காளர் பட்டியலை, இன்று மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
தமிழகத்தில் கோவில் கட்டும் இன்போசிஸ் சுதா மூர்த்தி; எங்கே தெரியுமா?
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஐவநல்லூர் கிராமத்தில், பழமையான சிலைகளை வைத்து வழிபாடு நடத்தும் கிராமத்தினருக்கு புதிய கோவிலை கட்டுவதாக ராஜ்யசபா எம்.பி., இன்போஸிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சுதா மூர்த்தி முடிவெடுத்துள்ளார்.
இன்னும் இரண்டு நாட்களில் குரூப் 4 தேர்வு முடிவுகள்; டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதுதான் முதல்முறை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 தேர்வு முடிவுகளை அடுத்த இரண்டு நாட்களுக்குள் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (அக்டோபர் 29) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இன்று முதல் தமிழகம் முழுவதும் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு முதல் ஆளுநர் பதவி அகற்றம் வரை; தவெகவின் செயல்திட்டங்கள் இவைதான்
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநில மாநாட்டில், தமிழ்நாட்டின் பல்வேறு சமூக-அரசியல் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் குறிப்பிடத்தக்க செயல்திட்டங்களை அதன் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கட்சிப் பாடலுடன் தொடங்கியது
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் மாநில மாநாடு இன்று (அக்டோபர் 27) லட்சக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்களின் மத்தியில் வெகுவிமர்சையாக துவங்கியது.
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (அக்டோபர் 28) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இலங்கை கடற்படை அட்டூழியம்; மேலும் 12 இந்திய மீனவர்கள் சிறைபிடிப்பு
இந்திய மீனவர்கள் 12 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டி, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
அடி தூள்! தவெக மாநாட்டிற்கு செல்பவர்களுக்கு டோல்கேட் கட்டணம் ரத்து
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக ) முதல் மாநில மாநாடு இன்று (அக்டோபர் 27) நடைபெற உள்ளது.
எந்த உள்நோக்கமும் இல்லை; தொப்புள் கொடி விவகாரத்தில் வருத்தம் தெரிவித்து யூடியூபர் இர்ஃபான் சுகாதாரத்துறைக்கு கடிதம்
பிரபல யூடியூபர் இர்ஃபான் தனது பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவைப் பகிர்ந்த பின்னர் விசாரணையில் உள்ளார்.
பயணிகள் வசதிக்காக; தீபாவளியை முன்னிட்டு இன்றும் நாளையும் சென்னையில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு
அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை இந்த முறை வியாழக்கிழமை வரவுள்ளது.
அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு; வேலூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதி
திமுகவின் பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான 86 வயதான துரைமுருகன், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இன்று (அக்டோபர் 24) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 40 இடங்களில் ட்ரெக்கிங் செல்லலாம்: தமிழக அரசின் புதிய திட்டம்
தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த தமிழக அரசு புது திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதற்கான அறிவிப்பினையும் அரசு இன்று வெளியிட்டுள்ளது.
சதய விழா 2024 ஸ்பெஷல்: இந்தியாவின் பொற்காலமாக விளங்கிய ராஜராஜ சோழன் ஆட்சி
முதலாம் ராஜராஜ சோழன் என்றும் அழைக்கப்படும் ராஜராஜ சோழன், தென்னிந்தியாவில் சோழ வம்சத்தின் ஒரு முக்கிய மன்னராக இருந்தார். இவர் பொ.ஆ.985 முதல் 1014 வரை ஆட்சி செய்தார்.
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ரேஷன் கடைகள் மூலம் வங்கி சேவைகள்; தமிழக அரசின் கூட்டுறவுத் துறை அறிவிப்பு
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் வங்கி சேவைகளை வழங்க கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது.
தீபாவளி பண்டிகை: தமிழகத்தில் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் 15 மளிகை பொருட்கள் தொகுப்பு விற்பனை
தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழக அரசின் அமுதம் அங்காடி ரேஷன் கடைகளில் இன்று முதல் குறைந்த விலையில் 15 மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் இரண்டு 'அம்ரித் பாரத்' ரயில்கள் இயக்கப்படவுள்ளன; என்னென்ன வசதிகள்?
'வந்தே பாரத்' ரயில்களுக்கு இணையாக, கடந்த ஜனவரியில், ஏ.சி. இல்லாத முன்பதிவு பெட்டிகள் மற்றும் பொதுப் பெட்டிகளுடன் கூடிய புதிய 'அம்ரித் பாரத்' ரயில்களின் இயக்கம் தொடங்கியது.
vlog மோகம்: குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவதை வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கிய யூட்யூபர் இர்பான்
தமிழகத்தின் பிரபல ஃபூட் பிளாகர் மற்றும் யூடியூபர் இர்பான்.
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 22) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (அக்டோபர் 22) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மீண்டும் மீண்டுமா! வாரத்தின் முதல் நாளே ஷாக் கொடுத்த தங்கம் விலை உயர்வு
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் உருவாகிறது; தமிழகத்திற்கு பாதிப்பா?
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடுகள்; மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அடுத்த ஒரு வாரத்திற்கு மழை கொட்டித் தீர்க்கும்; தமிழக மக்களே அலெர்ட்
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அநேக இடங்களிலும் (வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்) மற்றும் புதுவையிலும் மழை பெய்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (அக்டோபர் 21) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தீபாவளிக்கு கூடுதளாக ஒருநாள் விடுமுறை; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அக்டோபர் 31, 2024 அன்று தீபாவளி கொண்டாட்டத்தைத் தொடர்ந்து, நவம்பர் 1 வெள்ளிக்கிழமையும் விடுமுறை வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி; இன்றும் (அக்.19) தங்கம், வெள்ளி விலைகள் கடும் உயர்வு
தமிழகத்தில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகை வாங்குவோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழ்த்தாய் வாழ்த்தில் குளறுபடி; மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டது டிடி தமிழ்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற சொல் இடம்பெறும் வரி புறக்கணிக்கப்பட்டதாக கூறி சர்ச்சை வெடித்தது.
திராவிடம் புறக்கணிப்பு; ஆளுநர் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு? முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் திராவிட அடையாளம் தொடர்பான வரிகள் விடுபட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது.