NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / எந்த உள்நோக்கமும் இல்லை; தொப்புள் கொடி விவகாரத்தில் வருத்தம் தெரிவித்து யூடியூபர் இர்ஃபான் சுகாதாரத்துறைக்கு கடிதம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    எந்த உள்நோக்கமும் இல்லை; தொப்புள் கொடி விவகாரத்தில் வருத்தம் தெரிவித்து யூடியூபர் இர்ஃபான் சுகாதாரத்துறைக்கு கடிதம்
    தொப்புள் கொடி விவகாரத்தில் வருத்தம் தெரிவித்து யூடியூபர் இர்ஃபான் கடிதம்

    எந்த உள்நோக்கமும் இல்லை; தொப்புள் கொடி விவகாரத்தில் வருத்தம் தெரிவித்து யூடியூபர் இர்ஃபான் சுகாதாரத்துறைக்கு கடிதம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 26, 2024
    05:12 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரபல யூடியூபர் இர்ஃபான் தனது பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவைப் பகிர்ந்த பின்னர் விசாரணையில் உள்ளார்.

    சமீபத்தில், இர்ஃபான் தனது மனைவி கருவுற்றிருந்த நிலையில், வெளிநாடு சென்று குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொண்டு அதை வெளிப்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில், சமீபத்தில் மனைவியின் பிரசவம் மற்றும் குழந்தையின் தொப்புள் கொடியை அவர் வெட்டுவது போன்ற அவரது சமீபத்திய வீடியோ வைரலாகி மேலும் சர்ச்சையை கிளப்பியது.

    இர்பானின் நடவடிக்கைகள் தேசிய மருத்துவ வழிகாட்டுதல்களை மீறியதாக கூறப்பட்டதால், தமிழக அரசின் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    மேலும், இதுதொடர்பான புகாரின் பேரில், இர்ஃபான் மீதும், பிரசவம் நடந்த சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனை மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

    கடிதம் 

    இர்பான் சார்பில் கடிதம் 

    விசாரணையை முன்னெடுப்பதற்காக காவல்துறை மருத்துவ ஆவணங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை பெற்றுள்ளது.

    தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இர்பானின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று உறுதியாகக் கூறியதோடு, நிகழ்வைப் பதிவு செய்ய அவரை பிரசவ அறைக்குள் அனுமதித்ததற்காக மருத்துவமனை மீது அபராதம் விதிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

    மேலும், சுகாதாரத்துறை இர்பானுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இர்ஃபான் தற்போது வெளிநாட்டில் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், தனது உதவியாளர் மூலம், கடிதம் அனுப்பியுள்ளார்.

    அதில் தொப்புள் கொடியை வெட்டியதில் எந்த உள்நோக்கமும் இல்லை எனக் கூறியதோடு, தனது செயலுக்கு வருத்தமும் தெரிவித்துள்ளார்.

    எனினும், அவர் மன்னிப்பு கோரினாலும், அவர் மீது நடவடிக்கை பாயும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    யூடியூபர்
    தமிழகம்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    யூடியூபர்

    கார் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் - பிரபல யூடியூபர் இர்பான் சொகுசு கார் பறிமுதல் கார்
    'காவாலா' பாடலுக்கு நடனமாடும் இந்தியாவுக்கான ஜப்பான் தூதர்  ஜெயிலர்
    எஸ்கேப் ஆன TTF வாசன்; போலீஸ் வலைவீச்சு யூடியூப்
    யூட்யூப் பிரபலம் டிடிஎப் வாசனுக்கு அக்டோபர் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்  தமிழ்நாடு

    தமிழகம்

    திமுக ஆட்சிகள் புதிதாக 46 தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளது; தமிழக அரசு அறிக்கை மு.க.ஸ்டாலின்
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை அறிக்கை
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழ்நாடு

    ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை, 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை அறிக்கை
    15 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கைக்கு மத்தியிலும், மீண்டும் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு பள்ளி மாணவர்கள்
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாடு செய்தி

    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம்
    காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகளா? ஸ்ட்ரிக்ட் வார்னிங் கொடுத்த பள்ளிக் கல்வித்துறை பள்ளிக்கல்வித்துறை
    நேரலை: சாகச நிகழ்ச்சியைத் தொடர்ந்து தாம்பரத்தில் இந்திய விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு விமானப்படை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025