NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் இரண்டு 'அம்ரித் பாரத்' ரயில்கள் இயக்கப்படவுள்ளன; என்னென்ன வசதிகள்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் இரண்டு 'அம்ரித் பாரத்' ரயில்கள் இயக்கப்படவுள்ளன; என்னென்ன வசதிகள்?
    தமிழகத்தில் இரண்டு 'அம்ரித் பாரத்' ரயில்கள் இயக்கப்படவுள்ளன

    தமிழகத்தில் இரண்டு 'அம்ரித் பாரத்' ரயில்கள் இயக்கப்படவுள்ளன; என்னென்ன வசதிகள்?

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 22, 2024
    09:29 am

    செய்தி முன்னோட்டம்

    'வந்தே பாரத்' ரயில்களுக்கு இணையாக, கடந்த ஜனவரியில், ஏ.சி. இல்லாத முன்பதிவு பெட்டிகள் மற்றும் பொதுப் பெட்டிகளுடன் கூடிய புதிய 'அம்ரித் பாரத்' ரயில்களின் இயக்கம் தொடங்கியது.

    அது நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள், நாடு முழுவதும் 26 'அம்ரித் பாரத்' ரயில்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளன.

    அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி -ஷாலிமர் மற்றும் தாம்பரம் -சந்திரகாசி ஆகிய இரு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்படும்.

    திருநெல்வேலியில் இருந்து புறப்படும் இந்த ரயில் விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம் ஆகிய நகரங்கள் வழியாக செல்லும்.

    அதேபோல, சென்னை தாம்பரத்திலிருந்து புறப்படும் மற்றொரு ரயில், வடமாநிலங்களுக்கு பயணம் செய்யும் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    தமிழகத்துக்கு வருகிறது அம்ரித் ரயில்கள்#AmritBharat | #TN | #trains | #nonACcoachhttps://t.co/y4W3uzOWeZ pic.twitter.com/oUWnfgLAp7

    — Dinamalar (@dinamalarweb) October 22, 2024

    வசதிகள்

    அம்ரித் பாரத் ரயிலில் உள்ள வசதிகள் என்ன?

    அம்ரித் பாரத் ரயில்கள் 12 முன்பதிவு மற்றும் 8 முன்பதிவில்லா பொது பெட்டிகளை உட்பட, மொத்தம் 22 பெட்டிகளை கொண்டுள்ளன.

    அனைத்து பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமரா, spacious seating, மற்றும் அடுத்த ரயில் நிலையத்தை அறிவிக்கும் வசதி உள்ளது.

    'ஜீரோ டிஸ்சார்ஜ்' மாடுலர் கழிப்பறைகள் மற்றும் அதிநவீன வசதியுடன் கூடிய இணைப்பு, ரயிலின் இயக்கத்தை மென்மையாகவும் சீராகவும் செய்கின்றன.

    'புஷ்-புல்' தொழில்நுட்பத்தின் மூலம், இருபுற இன்ஜின்கள் கொண்டு ரயில் 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரயில்கள்
    தமிழக அரசு
    தமிழகம்
    வந்தே பாரத்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா

    ரயில்கள்

    ஊட்டி மலை ரயில் ஆகஸ்ட் 31 வரை இயங்காது; தென்னக ரயில்வே அறிவிப்பு ஊட்டி
    ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை, சேலம் மார்கமாக கேரளா- பெங்களூரு இடையே அதிகரிக்கப்படும் ரயில் சேவை தெற்கு ரயில்வே
    வரலாறு காணாத கனமழை; ஆந்திரா, தெலுங்கானாவில் ரயில் சேவைகள் ரத்து கனமழை
    இன்று முதல் தமிழகத்திற்கு 2 புதிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம்: நேர அட்டவணை, கட்டண விவரங்கள் வந்தே பாரத்

    தமிழக அரசு

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்; அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு விநாயகர் சதுர்த்தி
    'மாணவர்களின் திசைகாட்டி'; தேசிய ஆசிரியர் தினத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து ஆசிரியர்கள் தினம்
    ரூ.2,000 கோடி முதலீடு; ட்ரில்லியன்ட் நிறுவனத்துடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலீடு
    சிறுபுனல் மின் திட்ட கொள்கைக்கு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியீடு அமைச்சரவை

    தமிழகம்

    ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 34 சிறப்பு ரயில்கள் இயக்கம் தெற்கு ரயில்வே
    தமிழ்நாட்டில் மேலும் ஒரு மாநகராட்சி; தரம் உயர்த்தப்படுகிறது ஊட்டி; புதிய நகராட்சியை உருவாக்கவும் திட்டம் ஊட்டி
    இனி வானிலை முன்னறிவிப்பை தெரிந்துகொள்வது ரொம்ப ஈஸி; முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு வானிலை அறிக்கை
    தென்தமிழகத்தில் வெளுக்கப்போகுது கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட் வானிலை ஆய்வு மையம்

    வந்தே பாரத்

    பிரதமர் மோடி சென்னை-கோவை வந்தே பாரத் ரயிலினை கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
    கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் - தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!  பிரதமர் மோடி
    கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை வழித்தடம்!  கேரளா
    கேரளா வந்தே பாரத் ரயிலில் காங்கிரஸ் எம்.பி புகைப்படம் - கடும் கண்டனம்! நரேந்திர மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025