இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
ஒவ்வொரு ஆண்டும் நிலத்திற்கடியில் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கும் சிம்லாவின் மலைகள்; ஏன்?
இந்தியாவின் பிரபலமான சுற்றுலா தலமான சிம்லா, அதன் மூழ்கும் மலைகளால் குறிப்பிடத்தக்க புவியியல் சவாலை எதிர்கொள்கிறது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை(ஆகஸ்ட் 28) அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சென்னையில் 'ஆகஸ்ட் 26' வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நாள்: விபத்தில்லா நாளாக அறிவிப்பு
சென்னை போக்குவரத்து காவல்துறையின் 'Zero is Good' என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நேற்று சென்னையில் ஒரு விபத்து கூட பதிவாகவில்லை.
பரமக்குடி கள்ளிக்கோட்டை கோயிலில் பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இருக்கும் கள்ளிக்கோட்டை கோவிலில், பாண்டியர் காலத்து கல்வெட்டுகள் கிடைத்துள்ளது.
'நபன்னோ அபிஜன்' எதிர்ப்பு அணிவகுப்பு: மூன்றடுக்கு பாதுகாப்புடன் கோட்டையாக மாறிய மேற்குவங்க தலைமை செயலகம்
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா செவ்வாய்க்கிழமை "நபன்னோ அபிஜான்" எதிர்ப்பு அணிவகுப்புக்காக தயாராகி வருகிறது.
தொழில் முதலீடுகளை ஈர்க்க இன்று அமெரிக்காவிற்கு பறக்கும் முதல்வர் ஸ்டாலின்; யாரையெல்லாம் சந்திக்கிறார்?
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்த்து வரும் நோக்கில் இன்று அமெரிக்காவிற்கு பயணமாகிறார்.
20 வருடங்களுக்கு பிறகு ஜப்பான் மகனுடன் இணைந்த பஞ்சாப் தந்தை; வைரலாகும் காணொளி
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸைச் சேர்ந்த தந்தை 20 வருடங்களுக்குப் பிறகு தனது ஜப்பான் மகனுடன் மீண்டும் இணைந்த காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆதார் அட்டை முதல் போலி அழைப்புகள் வரை; செப்டம்பர் 1 முதல் அதிரடி மாற்றங்கள்
ஆகஸ்ட் மாதம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், செப்டம்பர் 1 முதல் ஆதார் கார்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மாற்றங்கள் வரவுள்ளன.
திமுகவிற்குள் சீனியர் தலைவர்களின் கிளர்ச்சியை அம்பலப்படுத்திய ரஜினியின் பேச்சு: அண்ணாமலை
நடிகர் ரஜினிகாந்த் கூறிய பழைய மாணவர்கள் கருத்து திமுக கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திங்களன்று (ஆகஸ்ட் 26) ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
12 ஆம் வகுப்பு முடிவுகளுடன் 9-11 வகுப்பு மதிப்பெண்களைச் சேர்க்கவும்: என்சிஇஆர்டி பரிந்துரை
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 12ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளுக்கு ஒரு புதிய மதிப்பீட்டு மாதிரியை பரிந்துரைத்துள்ளது.
353 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை; அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு
ஒரே நேரத்தில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றிய பேராசியர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வாழ்நாள் தடை விதித்துள்ளது.
தர்மபுரியில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 7,033 மாணவர்கள் பயன்
தர்மபுரியில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தமிழ்ப் புதல்வன் திட்ட பயனாளிகளுக்கு பற்று அட்டைகளை வழங்கினார்.
ஊட்டியில் பிரபல தொட்டபெட்டா காட்சி முனை சுற்றுலாவாசிகளுக்காக மீண்டும் திறப்பு
ஊட்டியில் பிரபலமான சுற்றுலாத்தலம் தொட்டபெட்டா காட்சி முனை.
லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கம்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
லடாக் யூனியன் பிரதேசத்தில் (UT) ஐந்து புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஊட்டி மலை ரயில் ஆகஸ்ட் 31 வரை இயங்காது; தென்னக ரயில்வே அறிவிப்பு
மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி இடையே இயக்கப்பட்டு வந்த மலை ரயில் ஆகஸ்ட் 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரூ.115.58 கோடி மதிப்பிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.115.58 கோடி மதிப்பிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) அடிக்கல் நாட்டினார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சுங்கக் கட்டணம் உயர்வு; செப்டம்பர் 1 முதல் வாகன உரிமையாளர்களுக்கு கூடுதல் சுமை
தமிழகத்தில் உள்ள 25 சுங்கச் சாவடிகளில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வு உத்தரவு நிறுத்தி வைப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தின நிலையில், அது நிறுத்தி வைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை கடற்கரைகளை சுத்தமாக வைத்திருக்க நவீன எந்திரம் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்
சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளை சுத்தமாக பேணுவதற்கான வாகனங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்டர் 25) பயன்பாட்டிற்கு வழங்கினார்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5,000 கோடி கடன் வழங்கினார் பிரதமர் மோடி
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கானில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 25) நடைபெற்ற லக்பதி தீதி சம்மேளனத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்களுக்கும் அரசியல் ஆர்வம்; மான் கி பாத்தில் பிரதமர் மோடி பேச்சு
அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வருவதற்கு கூட்டு முயற்சிகள் உதவும் என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திரப் போராட்டத்தின்போது இத்தகையவர்கள் காட்டிய உற்சாகம் மீண்டும் 'விக்சித் பாரத்' என்ற இலக்கை அடைவதற்காகவும் வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கிருஷ்ண ஜெயந்தி 2024: சென்னை மெட்ரோ ரயில் முக்கிய அறிவிப்பு
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) சென்னை மெட்ரோ ரயில் சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என அறிவித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் திறந்தவெளி திரையரங்கு அமைக்க திட்டம்
சென்னை மெரினா கடற்கரையில் திறந்தவெளி திரையங்குகளை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: கண்காட்சியை பார்வையிட ஆகஸ்ட் 30 வரை அனுமதி
பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான கண்காட்சியை ஆகஸ்ட் 30 வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசனுக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
சமீபத்தில் வெளியிடப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர் கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார்.
மயிலாடுதுறை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இழப்பீடு
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இழப்பீடு அறிவித்துள்ளார்.
மெட்ரோ பணிகளுக்காக சென்னையில் 3 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம்
சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக சோதனை அடிப்படையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உஷாரா இருப்பேன், கவலை வேண்டாம்; ரஜினிகாந்த் அறிவுரையை ஏற்றார் முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) அன்று நடைபெற்ற 'கலைஞர் எனும் தாய்' நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், துரைமுருகனை காட்டி எச்சரித்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரையை ஏற்றுக் கொண்டதாக கூறியுள்ளார்.
துரைமுருகன் ரொம்ப டேஞ்சர்; ஸ்டாலினை மேடையில் வைத்துக்கொண்டு துரைமுருகனை கலாய்த்த ரஜினிகாந்த்
சென்னையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) அன்று நடைபெற்ற 'கலைஞர் எனும் தாய்' நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், துரைமுருகனை காட்டி முதல்வரை எச்சரித்தது கூட்டத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது.
கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியது மத்திய அரசு; காரணம் என்ன?
கோவையில் மெட்ரோ ரயில் சேவையை அமைப்பதற்காக தமிழக அரசு அளித்த திட்ட அறிக்கையில் சில மாறுதல்கள் செய்து மீண்டும் அனுப்புமாறு கூறி மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.
கோவை மக்களின் நீண்ட கால கனவு; விமான நிலைய விரிவாக்க நிலம் மத்திய அரசிடம் ஒப்படைப்பு
நீண்ட காலமாக இழுபறியில் இருந்து வந்த கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி 2024: சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டுதல் வெளியீடு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
சம்பளத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதம் ஓய்வூதியம்; புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) யுபிஎஸ் எனும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஸ்மார்ட் ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும்? உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அப்டேட்
தமிழகத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் விரைவில் அட்டை வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
மூன்றாண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறை செய்த சாதனை என்ன? முதல்வர் ஸ்டாலின் பேச்சு
பழனியின் சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) முதல் நடைபெறும் இரண்டு நாட்கள் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஆகஸ்ட் 28 முதல்: GATE தேர்வு விண்ணப்பிப்பதற்கான தேதியில் மாற்றம் செய்து அறிவிப்பு
2025இன் பொறியியல் பட்டதாரி திறன் தேர்வான கேட் (GATE) தேர்வுக்கான விண்ணப்பம் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் எனும் தாய் புத்தகம் வெளியீடு; முதல்வர் ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த 'கலைஞர் எனும் தாய்' புத்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
15 ஆண்டுகளுக்கும் மேல் அரியர் இருக்கா? உங்களுக்கான கடைசி வாய்ப்பு
2001-2002 முதல் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் ஒருமுறை தேர்வெழுத சிறப்பு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நேபாள சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ₹2 லட்சம் இழப்பீடு அறிவித்த பிரதமர் மோடி
நேபாளத்தின் தஹாஹுன் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி இழப்பீடு அறிவித்துள்ளார்.