இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

நாளை, ஆகஸ்ட் 21, நாடு முழுவதும் பாரத் பந்த்: தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

ரிசர்வஷன் பச்சாவோ சங்கர்ஷ் சமிதி, "ஒதுக்கீட்டிற்குள் ஒதுக்கீடு" என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து புதன்கிழமை நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.

"லேட்டரல் என்ட்ரி விளம்பரத்தை ரத்து செய்யுங்கள்": UPSC தலைவருக்கு மத்திய அமைச்சர் உத்தரவு

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் செவ்வாயன்று, மத்திய அமைச்சகங்களில் உயர் பதவிகளுக்கான லேட்டரல் என்ட்ரி விளம்பரத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (UPSC) கேட்டுக் கொண்டார்.

தமிழக முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம்; யார் இவர்?

தமிழக முதல்வரின் முதல் தனிச்செயலாளராக இருந்த முருகானந்தம் ஐஏஎஸ், நேற்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார்.

பணியிடத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய டாஸ்க் போர்ஸ்: உச்சநீதிமன்றம் 

கொல்கத்தா மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் போது, ​​மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக தேசிய பணிக்குழு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

20 Aug 2024

சென்னை

போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை ECR -இல் புதிய உயர்மட்ட மேம்பாலம்: அமைச்சர் தகவல்

சென்னை ECRஇல் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க 15 கிமீ நீளத்திற்கு புதிய உயர்மட்ட மேம்பாலம்(elevated corridor) அமைக்கவிருப்பதாக மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.

ஹத்ராஸ், உன்னாவ் வழக்குகளை முடித்துவைத்த CBI குழு கொல்கத்தா மருத்துவர் விவகாரத்தில் களமிறங்குகிறது

சமீபத்தில் கொல்கத்தா மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை நடத்துவதற்கு மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) இரண்டு அனுபவமிக்க பெண் அதிகாரிகளை நியமித்துள்ளது.

அதிகரிக்கும் குரங்கு காய்ச்சலின் தாக்கத்தை சமாளிக்க இந்தியா எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

குரங்கம்மை (mpox) உலகளாவிய வழக்குகள் அதிகரித்து வருவதால், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைகளில் இந்தியா தனது கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தியுள்ளது.

20 Aug 2024

ஊட்டி

சுற்றுலாவாசிகள் கவனத்திற்கு, ஊட்டியில் பிரபல தொட்டபெட்டா காட்சி முனை 3 நாட்களுக்கு மூடப்படுகிறது

தொடர் மழை காரணமாக ஊட்டி மலை தொடரில் உள்ள குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது.

கொல்கத்தா மருத்துவர் கொலை விவகாரத்தில் மாநில அரசை நோக்கி கேள்விகளை எழுப்பும் பெற்றோர் 

கொல்கத்தாவின் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியில் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட முதுகலை பயிற்சி மருத்துவரின் பெற்றோர் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

ஊழல் வழக்கில் முதல்வர் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க கூடாது: கர்நாடக உயர் நீதிமன்றம் 

MUDA நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கூடாது என விசாரணை நீதிமன்றத்துக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நாளை (ஆகஸ்ட் 20) மின்தடை ஏற்படும் பகுதிகள்; முழுமையான பட்டியல்

தமிழ்நாட்டில் மின்பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) அன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுக விழா எப்போது தெரியுமா?

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளார் என கூறப்பட்டு வந்த நேரத்தில் தற்போது அது பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: 720க்கு 720 பெற்று நாமக்கல் மாணவர் சாதனை

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் அரசு மற்றும் மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று வெளியிட்டார்.

சிவ்தாஸ் மீனா இடமாற்றம்; தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ்

தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்தவர் சிவ்தாஸ் மீனா. இவர் தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெண் மருத்துவர் கொலை குறித்து தாமாக முன்வந்த உச்சநீதிமன்றம் எடுத்த முடிவு: நாளை விசாரணை

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில், அரசின் போக்கில் அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்றம், தானாக இந்த வழக்கை விசாரிக்க முன்வந்துள்ளது.

19 Aug 2024

சென்னை

இந்திய கடலோர காவல்படை தலைவர் ராகேஷ் பால் மாரடைப்பால் காலமானார்

இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குனர் ராகேஷ் பால் மாரடைப்பு காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம்; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட முதல்வர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

ஃபார்முலா 4 கார் பந்தயத்தால் பொருளாதார நன்மைகள் ஏற்படும் என தமிழக அரசு அறிக்கை வெளியீடு

சென்னையில் இந்த மாத இறுதியில் நடக்க உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்தால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

குரங்கம்மைக்கு எதிரான இந்தியாவின் தயார்நிலை குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா ஆய்வு

மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 17) குரங்கம்மை நோயைப் பரப்பும் Mpox வைரஸ் தொற்றுக்கு எதிரான இந்தியாவின் தயார்நிலையை மறுஆய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

இரவு நேர பணியில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பு; புதிய திட்டத்தை அறிவித்தது மேற்கு வங்க அரசு

கொல்கத்தா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் சீற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இரவு பணியின் போது பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பிற்காக மேற்கு வங்க அரசு பல நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளது.

சென்னையில் நாளை முதல் வழக்கம்போல் மின்சார ரயில் சேவை; ரயில்வே அறிவிப்பு

சென்னையில் நாளை முதல் மின்சார ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் என ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஆவணி அவிட்டத்திற்காக சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

18 Aug 2024

மதுரை

மதுரை மக்களுக்கு நற்செய்தி; எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பு

மதுரையில் புதிய மேம்பாலம் அமைக்க மத்திய அரசு ரூ.46.09 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி இதற்கான உத்தரவை வழங்கியுள்ளார்.

இந்தியாவின் தவப்புதல்வன் கலைஞர் கருணாநிதி; பிரதமர் மோடி புகழாரம்

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் நாளை (ஆகஸ்ட் 19) மின்தடை ஏற்படும் பகுதிகள்; முழுமையான பட்டியல்

தமிழ்நாட்டில் மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஆகஸ்ட் 19) அன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

காவல்துறையில் பெண்களுக்கு 20% இட ஒதுக்கீடு; உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில காவல்துறையில் வரவிருக்கும் காலிப் பணியிடங்களுக்கான ஆட்தேர்வில் 20 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) அறிவித்தார்.

காணாமல் போன கணவர்; கண்ணீர் விட்டுக் கதறிய மனைவி; கடைசியில் ட்விஸ்ட்

ஆகஸ்ட் 4 முதல் காணாமல் போன தனது கணவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு கண்ணீர் மல்க பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த வாரம் சமூக ஊடகங்களில் கெஞ்சிய நிலையில், அவரது கணவர் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

17 Aug 2024

சென்னை

மெட்ரோ பணிகள் காரணமாக சென்னை போரூர் - வடபழனி இடையேயான போக்குவரத்து மாற்றம் 

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக போரூர் - வடபழனி இடையேயான போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

17 Aug 2024

இந்தியா

ஜப்பானில் உள்ள நேதாஜியின் அஸ்தி; இந்தியா கொண்டுவர பிரதமர் மோடிக்கு நேதாஜியின் பேரன் கடிதம்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரன் சந்திர குமார் போஸ், ஜப்பானில் உள்ள ரெங்கோஜி கோவிலில் உள்ள தனது தாத்தாவின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிலமோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி

மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (முடா) நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர கர்நாடக ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.

மேலும் ஒரு ரயில் விபத்து; சபர்மதி எக்ஸ்பிரஸின் 22 பெட்டிகள் தடம் புரண்டன

வாரணாசியில் இருந்து அகமதாபாத் செல்லும் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) அதிகாலை உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூர் மற்றும் பீம்சென் ரயில் நிலையங்களுக்கு இடையே தடம் புரண்டது.

மூன்று தலைமுறை மக்களின் கனவு; அத்திக்கடவு அவினாசி திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

17 Aug 2024

இந்தியா

மருத்துவர்களின் 24 மணிநேர நாடு தழுவிய வேலைநிறுத்தம் தொடங்கியது; தமிழ்நாட்டிலும் போராட்டம்

கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்தியா முழுவதும் மருத்துவர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இந்திய தேர்தல் ஆணையம் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பை வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 16) வெளியிட்டுள்ளது.

16 Aug 2024

இந்தியா

பெண் மருத்துவர் பலாத்கார வழக்கில் நீதி கேட்டு மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கடந்த வாரம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டும், பாதுகாப்பான பணியிடத்தை வலியுறுத்தியும் நாடு முழுவதும் மருத்துவர்கள் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) அன்று வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

மாநிலங்களின் பெயரைக் குறிப்பிடாமல் சட்டசபை தேர்தலுக்கான செய்தியாளர் சந்திப்பை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்

இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) மாலை 3 மணிக்கு சட்டசபை தேர்தல் அட்டவணையை அறிவிக்க உள்ளது. ஆனால், செய்தியாளர் சந்திப்புக்கான அழைப்பில் எந்த மாநிலங்களுக்கு தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்படவில்லை.

விடுதலை போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியத்தை அதிகரித்த தமிழக அரசு

இன்றைய 78வது சுதந்திர தின உரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விடுதலைப் போராட்ட வீரர்களுக்குத் தற்போது வழங்கிவரும் மாதாந்திர ஓய்வூதியம் 20 ஆயிரம் ரூபாய் என்பது 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.

பிரதமர் மோடியின் 11வது சுதந்திர தின உரை; ஒரே நாடு ஒரே தேர்தல் முதல் ஒலிம்பிக் வரை; முக்கிய அம்சங்கள்

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வியாழன் (ஆகஸ்ட் 15) அன்று, சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் கொடியேற்றினார்.

ஜனவரி 2025க்கு பிறகுதான்; குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாகும் என தகவல்

தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வின் முடிவுகள் வெளியாக இன்னும் நான்கு மாதங்களுக்கு மேல் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்கா பயணம்; அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்காவுக்கு பயணம் செய்ய உள்ளதாக மாநில தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.