இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

மத்திய அரசின் அமைச்சரவை செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த டிவி சோமநாதன் பொறுப்பேற்பு

ராஜீவ் கவுபா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, மூத்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) மத்திய அரசின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான அமைச்சரவை செயலாளராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.

அஸ்னா புயல்: குஜராத் அருகே அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளது 

கட்ச் கடற்கரை மற்றும் அதை ஒட்டியுள்ள பாகிஸ்தான் மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, 'அஸ்னா' என்ற புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

'தலையை குனிந்து மன்னிப்பு கேட்கிறேன்': சிவாஜி சிலை உடைந்தற்கு மோடியின் ரியாக்ஷன் 

மகாராஷ்டிர மாநிலம், சிந்துதுர்க்கில் 9 மாதங்களுக்கு முன்பு திறந்துவைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலை கடந்த வாரம் இடிந்து விழுந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்டார்.

கொல்கத்தா மருத்துவர் விவகாரத்தில் லீக் ஆன ஆடியோ கிளிப்ஸ்: தங்களுக்கு தொடர்பில்லை என தந்தை மறுப்பு

கொல்கத்தாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 31 வயதான பயிற்சி மருத்துவரின் தந்தை, கொல்கத்தாவின் ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ஊழியர் ஒருவருடன் பேசிய தொலைபேசி உரையாடல்கள் சமீபத்தில் லீக் ஆனது.

30 Aug 2024

இந்தியா

இரவுநேர பணிபுரியும் மூன்றில் ஒரு பகுதி மருத்துவர்களுக்கு பாதுகாப்பின்மை; ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) ஆய்வின்படி, இந்தியாவில் உள்ள மருத்துவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர், அவர்களில் பெரும்பாலோர் பெண்கள், தங்கள் இரவுப் பணிகளின் போது பாதுகாப்பற்றவர்களாக அல்லது மிகவும் பாதுகாப்பற்றவர்களாக உணர்வதாக தெரிய வந்துள்ளது.

பொங்கல் இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு: முதல்வர் உத்தரவு

வரும் 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவசமாக வழங்கப்படும் வேட்டி, சேலைகள் உற்பத்திக்காக, ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

30 Aug 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: முழு விவரம்

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காகச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இனி திருப்பதி லட்டுக்கும் ஆதார் அவசியம்; தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்

இடைத்தரகர்களின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் டோக்கன் இல்லாத பக்தர்களுக்கு ஸ்ரீவாரி லட்டுகளை விற்க ஆதார் சரிபார்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

30 Aug 2024

சென்னை

சென்னையில் செமி கண்டக்டர் ஆலைகள் அமைக்க ஒப்பந்தம்: அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

சென்னையில் இரு செமி கண்டக்டர் ஆலைகள் அமைக்க அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

30 Aug 2024

சென்னை

சென்னையில் இன்று முதல் Formula 4 கார் பந்தயம் தொடக்கம்; போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு விளையாட்டுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா - 4 நடத்தவுள்ளது.

புதிய கல்விக் கொள்கையின் கீழ் இந்தியாவுக்கு வரும் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம்

இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம், டெல்லி என்சிஆரில் தனது இந்திய வளாகத்தை அமைக்க உள்ளது. இதன் மூலம், மத்திய அரசின் 2020 புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ் நாட்டில் வளாகத்தை அமைக்கும் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம் என்ற சிறப்பை இது பெற்றுள்ளது.

29 Aug 2024

கார்

ஃபார்முலா-4 கார் பந்தயம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னையில் ஃபார்முலா- 4 கார் பந்தயம் நடத்த எந்த தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

முதல்வருக்கே 2 மாதம் சம்பளம் கட்; கடும் நிதி நெருக்கடியில் திணறும் இமாச்சலப் பிரதேசம்

இமாச்சலப் பிரதேசத்தில் நிலவும் பொருளாதாரச் சூழ்நிலையில், இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, 2 மாதங்களுக்கு முதல்வர் உள்ளிட்ட இமாச்சலப் பிரதேச எம்எல்ஏக்களுக்கு சம்பளம், சலுகைகள் எதுவும் வழங்கப்படாது என்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) தெரிவித்தார்.

29 Aug 2024

இந்தியா

இந்தியாவில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சண்டிபுரா வைரஸ் தாக்குதல்: WHO

இந்தியாவில் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு இரண்டு தசாப்தங்களில் மிகப்பெரியது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

29 Aug 2024

இந்தியா

மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தை விட மாணவர் தற்கொலை விகிதம் அதிகரிப்பு; பகீர் தகவல்

"மாணவர்களின் தற்கொலைகள்: இந்தியாவைத் தாக்கும் ஒரு தொற்றுநோய்" என்ற தலைப்பில் வெளியாகியுள்ள சமீபத்திய அறிக்கை, நாட்டில் மாணவர்களின் தற்கொலைகளின் கவலையளிக்கும் போக்கை வெளிப்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து குலாம் நபி விலகினார்

ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் (டிபிஏபி) தலைவரான குலாம் நபி ஆசாத், உடல்நலக் குறைவு காரணமாக வரவிருக்கும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் புதிய சமூக ஊடகக் கொள்கை அறிமுகம்: தேச விரோத இடுகைகளுக்கு ஆயுள் தண்டனை

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு, தேச விரோத உள்ளடக்கங்களைத் தடுக்கும் நோக்கில் கடுமையான சமூக ஊடகக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னாள் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் முன் ஜாமீனை நீடித்த டெல்லி உயர்நீதிமன்றம் 

முன்னாள் தகுதிகாண் IAS அதிகாரி பூஜா கேத்கருக்கு கைதுக்கு எதிரான முன் ஜாமீனை செப்டம்பர் 5 வரை டெல்லி உயர்நீதிமன்றம் நீட்டித்தது.

தமிழ்நாடு கூட்டுறவு துறையின் சேவைகளை அறிய புதிய செயலியை அறிமுகம் செய்தார் அமைச்சர் பெரியகருப்பன்

மலிவு விலையில் மருந்துகள் உள்ளிட்ட தமிழக கூட்டுறவுத் துறையின் பல்வேறு சேவைகளை ஆன்லைனில் பெற கூட்டுறவு என்ற பெயரில் ஒரு புதிய செயலியை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.

செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி; தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

வருகிற செப்டம்பர் 07ம் தேதியன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஆதார் அடிப்படையில் அனுமதி; யுபிஎஸ்சி தேர்வில் ஆள்மாறாட்டத்தைத் தடுக்க மத்திய அரசு அதிரடி முடிவு

முதன்முறையாக, விண்ணப்பம் பதிவு செய்யும் நேரத்திலும், தேர்வுகள் மற்றும் ஆட்சேர்ப்பின் பல்வேறு கட்டங்களிலும், விண்ணப்பதாரர்களின் அடையாளத்தை தன்னார்வ அடிப்படையில் சரிபார்க்க ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தைச் மேற்கொள்ள யுபிஎஸ்சிக்கு மத்திய அரசு புதன்கிழமை (ஆகஸ்ட் 28) அனுமதித்தது.

29 Aug 2024

இந்தியா

இந்தியாவின் இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் அமைச்சர் ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், விசாகப்பட்டினத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெறும் நிகழ்வில், உயர் கடற்படை அதிகாரிகள் முன்னிலையில் இந்தியாவின் இரண்டாவது அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலான (SSBN), எஸ்-3 எனப்படும் ஐஎன்எஸ் அரிகாட்டை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

29 Aug 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 30) அன்று சென்னையின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

29 Aug 2024

குஜராத்

குஜராத்தில் கடும் மழை: மூன்று நாட்களில் இறப்பு எண்ணிக்கை 28 ஐ எட்டியது, கிட்டத்தட்ட 18,000 பேர் வெளியேற்றம்

குஜராத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கடந்த மூன்று நாட்களில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

28 Aug 2024

தமிழகம்

பொதுமக்கள் கவனத்திற்கு, ஆகஸ்ட் 31 வழக்கம் போல அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும்

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி அனைத்து நியாயவிலை கடைகளும் இயங்கும் எனவும், அத்தியாவசிய பொருட்களை அன்று வழக்கம்போல பெற்றுக் கொள்ளலாம் என்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை இயக்குநர் மோகன் அறிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் 12 தொழில்துறை ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் 

தேசிய தொழில்துறை காரிடர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 10 மாநிலங்களில் 12 தொழில்துறை ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்குவதற்கான பாரிய திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

28 Aug 2024

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை(ஆகஸ்ட் 28) அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

புத்தக பிரியர்கள் கவனத்திற்கு, மதுரையில் செப்.,6 ஆம் தேதி முதல் புத்தக திருவிழா தொடக்கம்

பொதுமக்களிடம் புத்தகம் வசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.

முத்துப்பேட்டை அலையாத்தி காட்டில் 'தமிழ் வாழ்க' வடிவில் வாய்க்கால் வடிவமைப்பு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் பிரபலமானவை அலையாத்தி காடுகள் (mangrove forest).

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி பாடம் பயிற்றுவிப்பு; பிரான்ஸ் தூதரகத்துடன் ஒப்பந்தம்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்சு பாடத்தை அறிமுகப்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் விதித்த அமலாக்கத்துறை

திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

BS VI புதிய பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி 

சட்டசபையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தது போல, இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதிய BS VI வகை பேருந்துகள் வந்துள்ளன.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை, சேலம் மார்கமாக கேரளா- பெங்களூரு இடையே அதிகரிக்கப்படும் ரயில் சேவை

செப்டம்பர் மாதத்தில் ஓணம் பண்டிகை வருவதை ஒட்டி கேரளா மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பாஸ்போர்ட் சேவை இணையதளம் அடுத்த 3 நாட்கள் இயங்காது; மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

நாளை, ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் இரண்டாம் தேதி வரை, 3 நாட்கள் பாஸ்போர்ட் சேவை பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சோலார், காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு புதிய சாதனை

கிரீன் எனர்ஜி என்றழைக்கப்படும் மாற்று மின்சார உற்பத்தியில் தமிழகம் புதிய சாதனை படைத்துள்ளது.

இன்று முதல் புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு

புதுச்சேரியில் கடந்த ஜூன் மாதம் மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. எனினும் அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது!

ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் நாட்டின் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படுவது மரபு.

தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்; ஆகஸ்ட் 31 பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் 

தமிழகத்தில் மேலும் 2 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி ஆகஸ்ட்-31 அன்று காணொளி வாயிலாக துவக்கி வைக்கவுள்ளார்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை எத்தனை நாட்கள்?

தமிழகத்தில் 2024-25ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டு விடுமுறை தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.